ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 7 February 2016

 

Post No. 2517

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2250

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.

 

1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!

 

என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.

 

எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!

 

ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?

ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!

அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.

uluru2

ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.

 

அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை

 

அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.

 

நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.

 

இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!

 

நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!

IMG_2336

மூத்தோர் சொல் அமிர்தம்

 

பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும்  மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.

 

ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.

 

பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.

 

ஆராய்ச்சிக் கட்டுரை தொடரும்………….

 

–சுபம்–

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்! (pOST No.2516)

gulob jamun, fb

Written by S Nagarajan

 

Date: 7 February 2016

 

Post No. 2516

 

Time uploaded in London :–  6-34 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் பிப்ரவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுப் பதார்த்தங்கள்!

ச.நாகராஜன்

 

விஞ்ஞான இதழின் அறிவுரை

 

உலகின் பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் – (MIND இதழில்)  தனது 2016, ஜனவரி முதல் தேதியிட்ட  இதழில் இனிப்பும் கொழுப்பும் எப்படி நமது மூளையையே ஏமாற்றுகிறது என்பது குறித்த எச்சரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபெர்ரிஸ் ஜாப்ர் எழுதியுள்ள இந்த கட்டுரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நவீன கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்கிறது.

 

 

குறிப்பாக குண்டாக இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை நிச்சயம் படிக்க வேண்டும். உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கும் இதரர்களைப் போல ஆக அவர்கள் ஆசைப்படுவதைத் தடுப்பது எது?

 

இதோ கட்டுரையின் சில முக்கியப் பகுதிகளின் சுருக்கம்:

 

போதைப் பழக்கம் போல ஆகும் உணவுப் பழக்கம்

 

மாத்யூ ப்ரையன் என்பவர் தனது 24ஆம் வயதில் 135 பவுண்டுகள் எடையுடன் இருந்தார். 20 ஆண்டுகள் கழித்து இப்போது அவரது உடல் எடை 230 பவுண்டுகள். காரணம்? , மற்றவர்கள் எல்லாம் அளவோடு சாப்பிடும் போது அவர் மட்டும் ப்ரட், பாஸ்தா, சோடா, குக்கீஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவறாமல் அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தது தான்! அவரால் தடுக்க முடியாதபடி அவரது உணவுப் பழக்க வழக்கம்  போதை போல மாறி, ஐஸ்கிரீமை முழு டின்னுடன் வாங்கிச் சாப்பிடும் அளவு ஆனது.

அவரால் தடுக்க முடியாமல் போகும் படி அந்த உணவுப் பண்டங்களின் மீது அவருக்கு ஆசை ஏன் வந்தது

இதை விஞ்ஞானிகள் தங்களிந் ஆராய்ச்சிப்  பார்வையில் பார்க்கின்றனர்.

 

இப்படிப்பட்டவர்களின் பசியை ‘hedonic hunger’ என்று அழைக்கின்றனர் அவர்கள். தேவைக்கும் மேலாக மிக அதிகமாகச் சாப்பிடுவதைத் தான் இந்த புதிய பெயர் சுட்டிக் காட்டுகிறது. 2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொற்றொடர் இது!

 

இது பற்றிய நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் ஒரு அதிசயமான உண்மையை வெளியிடுகின்றன. இனிப்புப் பண்டங்களும் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளும் மூளையின் சர்க்யூட்டை சூதாட்டமும் கோகெய்னும் செய்வது போலக் கவர்கிறன. இதை ரிவார்ட் சர்க்யூட் என்று சொல்லலாம்.

 

 

பசித்தால் பசிக்குச் சாப்பிடுவது போய், இனிப்பு மற்றும் கொழுப்பு வகைகளைப் பார்க்கும் போதெல்லாம் சாப்பிடத் தூண்டும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகச் செய்கின்றன.

jangri

இனிப்பையும் கொழுப்பையும் கண்டவுடனேயே  சுவை அறியும் சுவை அரும்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்புகின்றன. உடனேயே எல்லையில்லா இன்ப உணர்வு ஏற்படுகிறது. இதை அறிவியல் சோதனை ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

 

இந்த இன்ப உணர்வை அநுபவித்தவர்கள் அதை மீண்டும் அநுபவிக்கத் துடிக்கின்றனர். இதனால் எடை கூடிக்கொண்டே போகிறது. அவர்களால் தடுக்க முடியாதபடி இந்த எடைக் கூடுதல் ஏற்பட்டு பல வித வியாதிகளை அவர்களுக்குத் தருகிறது.

 

 

2007, 2011 ஆண்டுகளில் ஸ்வீடனின் உள்ள கோதன்பர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது.

பசிக்கான ஹார்மோனான கெரெலினை (ghrelin)  வயிறு வெளிப்படுத்தியவுடன் மூளையில் உள்ள ரிவார்ட் சர்க்யூட்டில் டோபமைன் என்ற ஹார்மோனின் வெளிப்பாடு அதிகப்படுகிறது. அதாவது இனிப்பையும் கொழுப்பையும் உண்டதற்குப் பரிசாக – ரிவார்டாக இன்ப உணர்வு ஏற்படுகிறது.

 

 

சாதாரண நிலையில் லெப்டின் மற்றும் இன்சுலின் ஆகியவை டோபமைன் வெளிப்படுத்துவதை நிறுத்துகிறது. ஆகவே இன்ப உணர்வு குறைகிறது.

 

ஆனால் கொழுப்பான உணவைச் சாப்பிடும் போது மூளை இந்த ஹார்மோன்களுக்கு ‘செவி சாய்ப்பதில்லை’.

 

 

 

புதிய சிகிச்சை அறிமுகம்

 

ஆய்வின் விளைவு ஒரு புதிய சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

உடல் எடை கூடி குண்டாக இருப்பவர்களுக்கு கடைசி தீர்வாக இந்த  புதிய அறுவை சிகிச்சை வந்துள்ளது. இதன் காரணம் இப்போது கெரலின்  உடலின் எடை குறைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பது பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது தான். இந்த சர்ஜரி அல்லது அறுவைச் சிகிச்சை பாரியாட்ரிக் சர்ஜரி (Bariatric Surgery)  என்று அழைக்கப்படுகிறது. இது வயிறைச் சுருங்க வைக்கும் ஒரு அறுவைச் சிகிச்சை.

 

ஒன்று திசுக்களின் மூலம் சிகிச்சை மூலம் தரப்படும் அல்லது வயிறை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இரண்டு அவுன்ஸுக்கு மேலாக உணவு அங்கு இருக்க இடமே இல்லாதபடி சிகிச்சை செய்து விடும்.

 

 

சிகிச்சை முடிந்த ஒரே மாதத்திற்குள்ளாக சிகிச்சை பெற்றவருக்கு இனிப்பு மற்றும் கொழுப்புப் பண்டங்களின் மீதிருக்கும் ஆசையே போய்விடும். இது ஹார்மோன்களில் ஏற்படும் மாறுதல்களால் ஏற்படும், ஏனெனில் வயிறு சுருங்கி விடுகிறதல்லவா!

 

 

சமீபத்திய ஆய்வுகள் உணவின் மீதான ஆசை மூளையின் நரம்பு மண்டல சர்க்யூட்டில் பிரதிபலிக்கிறது எனத் தெரிவிக்கிறது.

‘hedonic hunger’ என்ற இந்தப் புதிய உண்மை மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்பட்டவுடன் நிலைமையே மாறி விட்டது.

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கலோரிகளையும் மீறி போதைப் பழக்கம் போல இனிப்பும் கொழுப்பும் கொண்ட உணவு வகைகள் மூளையை ஏமாற்றி ஒரு வித இன்ப உணர்வைத் தருவதை அறிந்து அதை நிறுத்தினாலே போதும், உடல் எடை குறைந்து விடும் என்பது தெரிந்து விட்டது.

 

IMG_5057

 

முடிவு மன உறுதியைப் பொறுத்தது

 

இதை அடிப்படை நிலையில் புரிந்து கொண்டவர்கள், இப்படி இனிப்பையும் கொழுப்பு பதார்த்தங்களையும் அளவோடு சாப்பிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

அளவுக்கும் மீறி அதிகத் தீனி சாப்பிட்டே ஆக வேண்டும் என்பவர்கள் இதற்கான புதிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 

எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குண்டாக இருப்பவர்களின் மன உறுதியைப் பொறுத்துத் தான் இருக்கிறது!

**********

 

Are Australian Aborigines Tamil Hindus? (Post No. 2515)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2515

 

Time uploaded in London :– 16-12

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Long long ago, 50, 000 years ago, a group of people migrated to Australia via South India and Indonesia. Then there was only one religion that was known as Sanatan Dharma, meaning the Eternal law. Later Greeks and Parsis (Persians) called these people Hindus, because they encountered them first beyond the River Sindhu. ‘S’ became ‘H’ in their languages.

 

I developed some interest in the study of aborigines after reading Kanchi Paramacharya’s (1894-1994) lectures in Chennai. He gave a detailed map of Hindu vestiges around the world. Referring to the Australian aborigines he quoted a book where in the dance of the aborigines was called ‘Shiva dance’ and they wore white paints like the Saivaite Vibhuti/holy ash marks. Later came a report of the dancer Padma Subramaniam in the Tamil dailies that she noted at least 20 Tamil words in the languages of aborigines. She watched their dance especially arranged for her. When I went to Sydney in January 2016 my in laws booked us a ticket for the Cricket match between India and Australia. I told them plainly that I was more interested in the study of aborigines than the cricket match. So my ticket was given to one of their friends and only my wife and sons went to the match with them. I went to the Australia Museum where there was a big section about the aborigines. I was surprised to see lot of similarities with the Hindus.

 

For long I was wondering why the aborigines held the Ayers Rock in esteem like our Mount Kailash. It stands as a solitary rock in the middle of a vast desert. Whether it is the Mt Meru of Kenya or the Fujiyama of Japan, all solitary rocks or volcanoes or hills are worshipped as Divine entities. This is nothing but Hindu in approach. So the Australian aborigines’ worship of Ayer’s rock is similar to the Hindu worship of Mount Kailash.  The original name of the sacred solitary rock is Uluru. It was named after Sir Henry Ayers, an Australian officer. Anyway it is nothing but Mt Kailash of Australia. So Kanchi Shakaracharya’s comparison of Vibhuti and Siva Dance has one more similarity i.e. Ayers rock and Mt Kailash.

 

The similarities don’t stop there. As soon as I entered the Australia Museum in Sydney, I saw a big board about their veneration for their elders. There is only one culture in the whole wide world that respects elders, that is Hindu culture. We can’t see such veneration in Ten Commandments or any other religious book. The first thing taught to the Vedic students was Mata, Pita Guru/ Deivam (Mother, father, teacher and/are God(s). Not only that, one of the daily Pancha Yajnas (five tasks) is the worship of ancestors. The Vedas are the oldest scriptures in the world. Those Vedas praise “their ancestors” (Purvebhayo Rishi:)! That means they are talking about thousands of years before the Rig Vedic times. The Australian aborigines also held Elders in high esteem. All male elders are called uncles and female elders are called aunties by the aorigines. It is practised in Hindu families until today:

 

Look at the board:

IMG_2336

Some of their beliefs about life, death, natural forces like water, fire, wind etc., Gotras(neighbour groups) and the animals are sililar to the Vedic beliefs. When I read them in the museum I was reminded of the Vedic mantras. I will deal with them in the second part of this article. Now I will conclude by giving a Vedic Mantra where elders were praised:

“Gone are the mortals who in former ages

Beheld the flushing of the early morning;

We living men now look upon her shining;

Those will be born who shall hereafter see her” –(R.V.1-113-2 A A Macdonells Translation)

 

Kailash= Uluru= Fujiyama=Mt Meru

Mountain Lord, we speak to thee with blissful words,

“So that all that is moving and living

May, free from disease, have happiness of heart” — (Y.V.Vs 16-4)

Even the Brahmins invoke Gayatri three times every day from the High Mountains. After the prayer she is requested to go back to the top of the hills (Uttame Sikare Devi……)

 

So God in the mountain is part of a Hindu belief. It is no wonder the solitary hill is revered by the aborigines. It is the Mount Kailash of Australia!

One more amazing similarity is that the people who hold this sandstone rock a sacred object are ‘ANANGU’ people. The word Anangu is used in Sangam Tamil literature lot of times to denote divinities, venerable spirits that occupy all natural objects rocks, water sources, hills and holy places! Somehow the old Tamil world has crept into their language.

uluru2

Picture of Uluru (Ayers Rock in Australia)

To be continued………………..

ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514)

IMG_3108

Picture of Nan Tien Temple in Australia

 

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2514

 

Time uploaded in London :– 9-51 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

five buddhas

 

IMG_3105

IMG_3111

 

சிட்னி நகரிலிருந்து சுமார் ஒர் மணிநேரம் காரில் சென்றால் உல்லாங்காங் என்ற இடத்தை அடையலாம். அதற்கு அருகில் புகழ் பெற்ற நான்  டியன் (Nan tien)  புத்தர் கோவில் இருக்கிறது. இது மிகப் பெரிய கோவில். நல்ல இயற்கை வனப்பு மிக்க இடத்தில் கட்டி இருக்கிறார்கள். படிக்கட்டுகள் மூலம் உயர உயர செல்ல வேண்டும். அதற்கும் மேலாக ஒரு பெரிய மணி இருக்கிறது. அதை அடைய இன்னும் மேலே செல்ல வேண்டும்.

 

பசுமையான இந்த பூமியில் நுழையும்போதே மனோரம்யமான காட்சிகள் காத்திருக்கின்றன. உள்ளே நுழைகையில் நம்மை வரவேற்கிறார் சிரிக்கும் புத்தர். இது ஒரு அதிஷ்டசின்னமாகக் கருதப்படுவதால் சென்னை, பம்பாய் நகரங்களில் பலர் வீடுகளிலும் இதை இப்போது காணலாம்.

IMG_3116

பின்னர் பெரிய, உயரமான படிக்கட்டுகள் வழியே சென்றால் முதல் நிலை புத்தர் கோவில். பெரிய, உயரமான வண்ண புத்தர். அவருடைய பல அவதாரங்களைப் பிற்கால பவுத்த நூல்கள் கூறுவதால் அது என்ன மைத்ரேயர் என்ற விவரங்களை சீன மொழியிலும், ஆங்கில மொழியிலும் பொறித்திருக்கிறார்கள். உள்ளே மவுனமாக பிரார்த்தனை, தியானம் செய்யலாம். செருப்புகள் அணிந்தே உள்ளே செல்லலாம்.

 

ஆனால் இதற்கு மேலே மூன்று புத்தர்கள், அதற்கும் மேலே உயரமான இடத்தில் ஐந்து பல வண்ண புத்தர் சிலைகள் உள்ளன. அங்கே செருப்புகளை வெளியே போட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

நான் ஹாங்காங்கிலுள்ள புகழ் பெற்ற புத்தர் கோவிலுக்குச் சென்ற போது எல்லோரும் செருப்புக் காலுடன் சென்று வணங்குவதைக் கண்டு வியந்தேன்.

இந்த புத்தர் கோவிலில் சிக்குடை, பாதி உடை அணிந்த பெண்களை அனுமதிப்பதில்லை. ஒரு ஆஸ்திரேலிய வெள்ளைக்காரி, பாதி உடை அணிந்திருந்ததால் அவரை மரியாதையாக திருப்பி அனுப்பினர். வரவேற்பு பகுதிக்குச் சென்றால், சால்வை கிடைக்கும் என்றும் அதைப் போர்த்திக்கொண்டு வரலாமென்றும் சொல்லி அனுப்பினர்.

 

 

IMG_3151

IMG_3118

எல்லா புத்தர் கோவில்களிலும் ஊதுபத்தி வாங்கி கொளுத்தி வைக்கின்றனர். இதற்கென பிரமாண்டமான தொடீகள் உள.

ஆக மிகப்பெரிய, பல வண்ண ஒரு புத்தர், 3 புத்தர், 5 புத்தர் என்று தரிசித்த பின்னர் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானமும் செய்யலாம். இந்துக்கள் போலக் கையெடுத்துக் கும்பிடாமல், எல்லோரும் ஜப்பானிய முறையில் சிரம் தாழ்த்தியோ, மண்டியிட்டோ வணங்கினர். நானோ கரம் குவித்து, சிரம் தாழ்த்தி, தாழிட்டு வணங்கினேன்.

 

இந்த பிரம்மாண்டமான காம்பவுண்டில் சில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்:-

 

அருமையான சைவ உணவு சிற்றுண்டி சாலையில் 13 டாலருக்கு இழை, தழை சகிதம் சைவ உணவு கிடைக்கும். மாமிச சாஸேஜ் போலத் தோன்றும் டோபு, சோயா மொச்சை, காய்கறிக் கூட்டு ஆகியன சுவையும் மணமும் மிக்கவை. பெரிய காண்டீன். சுகமாகச் சாப்பிட்டோம்.

 

எங்கு பார்த்தாலும் புத்தர் சிலைகள்- புத்த பிட்சு சிலைகள், பல போஸ்களில்!

IMG_3120

கோவிலுக்கு அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் சீன ராசிகளின்படியான 12 பிராணிகளின் சிலைகளும் அந்தந்த ராசியின் பலனும் எழுதப்பட்டுள்ளன. இதைச் சுற்றி புகைப் படமெடுக்க பெரும் கூட்டம். அதே இடத்தில் ஒரு அதிர்ஷ்ட மரமும் இருக்கிறது. அதன் மீது ஒரு சிவப்பு நிற ரிப்பனை எறிவர். இதை கோவில்காரர்களே விற்பனை செய்கின்றனர். நாம் நினைத்த காரியம்நிறைவேற இப்படிச் செய்யலாம் என்கின்றனர்.

 

கீழே மரத்தில், அழகான குரங்கு பொம்மைகள் தொங்குகின்றன. மேலே மியூசியம், சீன மட்பாண்ட,பீங்கான் விற்பனைக் கூடம், படம்-புத்தக கலைப் பொருள் விற்பனைக் கூடங்கள் இருக்கின்றன. மியூசியத்திலிருக்கும் தங்க நிற புத்தர் உருவங்கள் காணவேண்டியவை.

 

பெரிய பகோடா, தனியே ஓரிடத்தில் இருக்கிறது. மேலே ஏறிச் சென்றால் மிகப்பெரிய மணி இருக்கிறது அதை அடிக்க பெரிய மரக்கட்டையைப் பொருத்தி இருக்கிறார்கள். முன்னோர்களின் நினைவாக நன்றி தெரிவிக்க இந்த ஏற்பாடு. முன்னோர்களின் சாம்பல்/அஸ்தி அடங்கிய பேழையை வைக்க ஒரு புத்தர் கோவிலில் ஏற்பாடு செய்திருக்கிரார்கள். இதற்குக் கட்டணம் உண்டு.

IMG_3134

IMG_3154

 

சிட்னி நகருக்குச் செல்லும் அனைவரும் பார்க்கவேண்டிய இந்தக் கோவிலில் புகைப்ப்படமெடுக்க நூற்றுக் கணக்கான இடங்கள் உள்ளன. ஆனால் மூன்று பிரதான கோவில்களிலும் புகைப்படமெடுக்கக் கூடாது.

மூங்கில் தோப்பு, தாமரைக் குளம், பிரமாண்டமான மரங்கள் ஆகியன இவ்விடத்தை அலங்கரிக்கின்றன. மேலே மணி அடிக்கச் செல்லும் புல் மேட்டில் பாம்புகள் ஜாக்கிரதை என்ற போர்டு வைத்துள்ளனர். பெரும்பாலும் சீன, ஜப்பானியர் கூட்டமிருந்தாலும் ஆங்காங்கே தமிழ்க் குரல்களும், இந்தியும் பயணிகளிடையே ஒலித்தன.

IMG_3128

கோவிலைப் பார்க்க கட்டணமில்லை. ஆயினும் நாமே அதனழகைக் கண்டு வியந்து உண்டியலில் காசு போட விழைவோம்.

அமைதியான, அற்புதமான, அழகான கோவில்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் (தர்மம்) சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி!!!

 

IMG_3124

 

–subham–

கர்ம பலன்: அந்த மாங்காய் இது அல்லவே! (Post No. 2513)

mango thongum

Written by S Nagarajan

 

Date: 6 February 2016

 

Post No. 2513

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

ச.நாகராஜன்

 

 IMG_2704

 

 

 

அந்த மாங்காயும் இந்த மாங்காயும்

 

கர்ம பலன் என்பது ஒரு மர்மமான விஷயம். பெரிய முனிவர்களும் கூட அறிய முடியாத இரகசியம். 750 கோடி பேர் இன்று உலகில் இருக்கிறார்கள். அதைத் தவிர கோடானு கோடி எண்ணிக்கையே  தெரியாத உயிரினங்கள் இன்றைய உலகில் உள்ளன. எந்த கர்மத்தால் யாருக்கு என்ன நல்லது அல்லது கெட்டது நடக்கிறது. அது எப்போது நடக்கிறது?

யாருக்கும் தெரியாது. ஆனால் நல்லவை செய்தவர்க்கு நல்லதும் கெட்டவை செய்தவர்க்க்கு கெடு பலனும் வந்து சேரும்.

 

 

நாகசேனரின் விளக்கம்

 

புத்தர் மறுபிறப்பு பற்றியும் கர்மபலன் பற்றியும் போதுமான அளவு விளக்கியுள்ளார்.

ஒரு சின்ன கதை கர்ம பலனின் ஒரு அம்சத்தைப் பற்றி விளக்குகிறது.

நாகசேனர் மஹாராஜா மிலிந்தனுக்கு இதைப் பற்றி விளக்கும் கதை இது.

 

நாகசேனர்: அரசே! ஒரு மாங்காய் தோப்பு ஒருவனுக்கு சொந்தமாக இருந்தது. அதில் இருந்த மரத்தில் ஒன்றின் மாங்காய்களை ஒருவன் பறித்து விட்டான். மாந்தோப்பிற்குச் சொந்தக்காரன் அரசனிடம் சென்று முறையிட்டான். அரசன் மாங்காய்களைப் பறித்தவனைக் கூப்பிட்டு ஏன் பறித்தாய் என்று கேட்டான். அதற்குப் பறித்தவன், “இந்த மனிதர் எநத மாங்காய்களை விதைத்தாரோ அது வேறு மாங்காய்கள். அதை நான் பறிக்கவில்லை. நான் பறித்த மாங்காய் அது அல்லவே!” என்று பதில் அளித்தான். அரசே! இப்படி பதில் கூறியவன் குற்றமிழைத்தவனா, இல்லையா?”

 

மிலிந்தன்: ஐயனே! நிச்சயமாக அவன் குற்றமிழைத்தவனே! அவனுக்கு தண்டனை உண்டு.

 

நாகசேனர்: என்ன காரணத்திற்காக?

மிலிந்தந்: எவ்வளவு புத்திசாலித்தனமாக அவன் பதில் கூறினாலும் அது செல்லாது. பறிக்கப்பட்ட கடைசி மாங்காய் முதலில் நட்ட முதல் மாங்காயிலிருந்தே உருவானது. அதனால் தான்!

 

நாகசேனர்: ஓ! மன்னா! அதே போலத்தான் இந்த உடல் மற்றும் ,மனத்தினால் செய்யப்பட்ட ஒரு நல்லதோ அல்லது கெட்டதோ இன்னொரு உடல், மனம் எடுத்த போது அதன் விளைவை அனுபவிக்கிறது.

 

 

இன்னொரு பிறவி எடுத்த போது முந்தைய ஜன்மம் பற்றிய நினைவும் இல்லை; அதில் செய்த நல்லது கெட்டதும் தெரிவதில்லை.

 

ஆனால் இதனால் விளைவு நம்மைச் சேராமல் இருக்காது. நினைவுக்கும் விளைவுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

எடுத்துக்காட்டாக குற்றம் இழைத்த ஒருவன், அது பற்றிய ஞாபகமே தனக்கு இல்லை என்றால் நீதிபதி ஒத்துக் கொள்வாரா அல்லது குற்றமிழைத்தவன் வயதான காரணத்தினாலோ அல்லது ஆரோக்கியக் கேட்டினாலோ மறதியை அடைந்து அதை செய்ததே தெரியவில்லை என்றால் நீதிபதி ஒப்புக் கொள்வாரா?

நான் அவன் இல்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது!

நாகசேனரின் விளக்கத்தை மன்னன் புரிந்து கொண்டான்.

 

 

IMG_2705

புத்தகோஸரின் விளக்கம்

 

இந்த ஜன்மத்தில் எடுத்த ஒரு உருவத்தில் செய்த பிழைக்கு அடுத்த ஜன்மத்தில் விளைவா என்று புத்தரிடம் சீடன் குடதந்தன் வியக்கிறான்.

 

இந்த உடல் பிரக்ஞையில் செய்த செயலுக்கு -விதைத்த விதைக்கு – அடுத்த  ஜன்ம உடலில் உள்ள பிரக்ஞையுடன் இருக்கும் போது விளைவு ஏற்படுவது சரிதானா?

இதற்கு புத்தகோஸர் அருமையாக விடையளிக்கிறார்.

அடுத்தாற்போல விளைவை அநுபவிப்பவன் முந்தைய நபரும் இல்லை; முந்தைய நபர் இல்லாமலும் இல்லை!!

இதற்கு புத்த மதத்தில் இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலமாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

 

ஒன்று பட்டாம்பூச்சி உவமை.

இன்னொன்று தீ ஜுவாலை உவமை.

 

 

ஒரு பட்டாம்பூச்சி எப்படி உருவாகிறது? முதலில் முட்டை, பின்னர் புழுவாகிறது. பின்னர் கிறிஸ்லிஸ் (Chrysalis) என்ற பொற்புழு நிலையை அடைகிறது.பின்னர் முழு

வண்ணத்துப்பூச்சியாக உரு மாறுகிறது. அதனுடைய ஒரே வாழ்க்கையில் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. புழுவாக இருந்த அதே வண்ணாத்திப்பூச்சி இப்போது இல்லை, ஆனால் அதே சமயம் அதிலிருந்து மாறுபட்ட ஒன்றும் இல்லை! தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு முறையில் ஒன்று இன்னொன்றாகப் பரிமளிக்கிறது.

 

 

தீபம் ஒன்றை இரவு எட்டு மணிக்கு ஏற்றுவதாக வைத்துக் கொள்வோம்.அதன் ஒளி எங்கும் பரவுகிறது. தீப ஜுவாலையைப் பார்க்கிறோம். அதே தீபத்தை காலை ஆறு மணிக்கு மீண்டும் பார்க்கிறோம். இரவு எட்டு மணிக்குப் பார்த்த தீப ஜுவாலை இப்போது இல்லை என்றாலும் தொடர்ந்து எரிவதால் இப்போதுள்ள தீப ஜுவாலை மாறுபட்ட ஒன்றும் இல்லை என்றாகிறது.

 

 

வினையின் விளைவு தொடரும்

 

அதே போல ஒரு உயிர் தனது தொடர் கர்மத்தினால் அதன் விளைவை இன்னொரு உடலில் அநுபவித்தே ஆக வேண்டும்.

சரி, தன்னை உணர்ந்த ஞானி ஒருவர் கர்மம் செய்து கொண்டே இருக்கிறாரே என்று கேட்டால் ரமண மஹரிஷி வேதாந்தம் மூலம் விடையளிக்கிறார்.

 

ஞானியின் கர்மம் வறுத்த விதை போல. அது கர்மம் தான் என்றாலும் அதற்கு விளைவு இருக்காது!

இப்படி கர்ம பலனில் ஏராள ரகசியம் இருக்கிறது. முற்றிலும் உணர்ந்தவர் யாரும் இல்லை.

 

வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது தான் கர்ம நியதி. தர்ம நியதி!

**********

ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று (Post No 2512)

IMG_2594

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2512

 

Time uploaded in London :– 4-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2597

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் – சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் – கடலோரமாகப் பொங்கும் நீரூற்று இருக்கிறது. இந்த ஊருக்கு கியாம என்று பெயர். இது ஒரு இயற்கை அதிசயம். கடலோரத்தில் குகைகள் இருந்து, அதன் ஒரு வாய் கடலிலும், மற்றொரு வாய் (திறப்பு) நிலத்திலும் இருக்கையில் இதுபோன்ற இயற்கை அதிசயம் உருவாகும் இதை BLOW HOLE என்பர்.

 

கடலின் அலை வீச்சு, காற்றோட்டம் முதலியவற்றைப் பொறுத்து சில நேரங்களில் 60 அடி உயரத்துக்கு வானில் நீர்த்திவலைகள் பீச்சி அடிக்கும். நாங்கள் சென்றபோது சுமார் 20 அடி உயரத்துக்கு மட்டுமே நீர் பொங்கியது. இது காணக் கண் கொள்ளாத காட்சி. அருகில் நின்றால், நம் மீது நீர்த்திவலைகள் பட்டு நம்மை நனைத்துவிடும். இதை இரவு நேரத்தில் வண்ண ஒலியில் காண மின் விளக்குகளும் போட்டிருக்கிறார்கள். அருகில் ஒரு அழகான கலங்கரை விளக்கு உள்ளது. ஆண்டுக்கு ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்த இடத்தில் அழகான கடற்கரை, படகு சவாரி ஆகியனவும் உண்டு. தொலைதூர பாரைகளில் கடற்பறவைகள் அணிவகுத்து நிற்பதையும் கண்டு களிக்கலாம்.

IMG_2600

 

IMG_2595

 

IMG_9229

 

IMG_3099

 

IMG_2604

 

IMG_9224

(படங்கள்:- லண்டன் சுவாமிநாதன்)

 

 

Absent minded Professor (Post No 2511)

220px-Dwight_Morrow

Picture of Dwight Morrow

Written by london swaminathan

Date: 5 February 2016

 

Post No. 2511

 

Time uploaded in London :– 14-59

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

The late Dwight Morrow (US diplomat, politician and businessman), who was very absent-minded, was once reading earnestly on a train when the conductor asked for his ticket. Frantically Mr Morrow searched for it.

 

Never mind Mr Morrow, the conductor said. When you find it mail it to the company I am certain you have it.

 

I know I have it, exploded Mr Morrow. But what I wanted to is, wherein the world am I going!

 

Xxx

lessing

German Author forgot his home!

 

In his old age, Lessing, the German author became very absent minded. Coming home one night with his mind on some work he intended to finish, he found the locked, and discovered that he had not taken his key with him. In answer to his knock, a servant looked out of an upstairs window, and mistaking his master for a stranger, called out

The professor isn’t at Home

 

Very well, Lessing answered meekly as he turned Away

 

Tell him that I will call him another time.

 

Xxx

Forgot his Lunch

J David Stern, former publisher of the New York post was sometimes accused of absentmindedness. Once, as he hastened down the street, he was accosted by a friend, who said, “Come, have lunch with me.
“All right”, said Stern, “f we go to some place nearby. I am already late.”

They entered a restaurant close at hand, and as he ordered, Stern wondered what could be the matter with him for he said, “I am not a bit hungry”

“I beg pardon, sir” the waiter said, “but you just finished lunch five minutes ago”.

 

Xxx

 

NY map

Another story about Dwight Morrow’s notorious absentmindedness. Getting off the train in New York, he hastened into the telegraph office and wired to his secretary: “Why am I in New York? What am I supposed to do?”

He received a prompt answer: that he was on his way to Princeton to deliver a lecture.

 

–subham-

உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்! (Post No 2510)

IMG_2959

Written by london swaminathan

Date: 5 February 2016

 

Post No. 2510

 

Time uploaded in London :– 14-26

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2960

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef). இது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதைக் காண வேண்டுமென்று 30 ஆண்டுகளாக இருந்த கனவு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு உறவினர்கள் அழைக்கவே, இந்த இடத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்று திட உறுதி பூண்டேன். ஏனெனில் பி.பி.சி.தமிழோசையில் வேலை பார்க்கும்போது “வினவுங்கள் விடை தருவோம்” என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இது பற்றி சொல்லியிருந்தேன். அப்போது டெலிவிஷன் டாக்குமெண்டரி (TV Documentary) பார்த்த அடிப்படையில் இது பற்றிப் பேசினேன். என்றாவது ஒரு நாள் இதைக்காண வாய்ப்பு கிட்டும் என்று தெரியும்.

 

நான் ஜனவரியில் சிட்னி (Sydney) நகருக்குப் பயணமானேன். அங்கு செல்வதற்கு முன்னாலேயே Great Barrier Reef கிரேட் பார்ரியர் ரீF எனப்படும் பெரும்பவளத் திட்டுகள் பற்றிய விவரங்களையும் சேகரித்தேன். சிட்னி நகரிலிருந்து 1300 மைல் தொலைவில் இருப்பதால் விமானத்தில் சென்றோம். அங்கு பல வீர தீரச் செயல்கள் செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் வீட்டிலிருந்து வந்த இருவருக்கு சமுத்திரம் என்றால் அச்சம்.ஆகவே இந்த முறை கொஞ்சம் குறைத்து வாசிப்போம் என்ற பாணியில் சேவையை ஏற்பாடு செய்தோம். ஆகவே ஐந்து மணி நேர கப்பல் (Ferry) சவாரி மட்டும் போதும் என்று சொன்னோம்.

 

 

சிட்னியிலிருந்து 1300 மைல் தொலைவிலுள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் ஊரிலிருந்துதான் நிறைய படகு சேவை இருப்பதால் அங்கு விமானத்தில் போய்ச் சேர்ந்தோம். பெரும் பவளத்திட்டுகள் பவளப் பூச்சிகளால் உருவாக்கப்படுபவை. அது 1300 மைல் நீளத்துக்குப் பரவியிருந்தாலும் ஒரு சில ஊர்களிலிருந்து சென்று பார்க்கவே வசதி செய்யப்பட்டுள்ளது.

பசிபிக்  சாமா

ஐந்து மணி நேர சேவையில் முதலில் பெரியகப்பலில் எல்லோரையும் ஏற்றிச்சென்று பசிபிக் மஹா சமுத்திரத்தில் (Pacific Ocean) 35 மைல் தொலைவிலுள்ள க்ரீன் ஐலண்ட் (Green Island) என்னும் பசுமைத் தீவில் இறக்கிவிடுவார்கள். உண்மையிலேயே பசுமையான மரங்களுண்டு. நிறைய கடைகளும் காப்பி விடுதிகளும், சின்ன மிருகக் காட்சி சாலையும் இருக்கின்றன. வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரைக்குச் சென்றால் பலரும் முகமூடி, சுவாசக் குழாய் அணிந்து கடலுக்குள் செல்லுவதைக் காணலாம். எல்லாவற்றிற்குமுதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். முன்னமேயே இதற்கெல்லாம் கட்டணம் செலுத்திவிடுவதால், அவர்கள் நமக்காகக் காத்திருப்பர். நாங்கள் போனபோது நிறைய ஜப்பானிய, சீன பயணிகளைத் தான் கண்டோம்.

 

இந்த இடத்தில் மூச்சுக் குழல் (snorkelling) அணிந்து கடலில் மூழ்குவோர், கடலுக்கடியில் செல்லும் குட்டி நீர்மூழ்கியில் (Submersible vehicles) செல்லுவோர், கண்ணாடி ஜன்னல் பொறுத்தப்பட்ட படகில் (Glass Bottomed Boats) செல்லுவோர் என்று பயணிகளை வகைப்படுத்தி அதற்கான கப்பலில் ஏற்றுவர். நாங்கள் கண்ணாடி ஜன்னல் படகுக்குக் காசு கட்டி இருந்தோம். இது 45 நிமிட பயணம். ஒரு பெரிய படகில் எதிரும் புதிருமாக 20+20 = 40 பேர் அமர்ந்திருப்போம். எங்களுக்கு மூன்றடி கீழே படகின் அடிப்புறத்தில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். படகு புறப்பட்டவுடன் பெரும் பவளத் திட்டு புராணத்தை படகோட்டி சொல்லுவார். அந்த நேர்முக வருணனை நடக்கும் போதே நாம் கேமரா சகிதம் கீழே பார்த்துக் கொண்டிருக்க, பலவகையான பவளப் பாறைகள், கடல் பிராணிகள், தாவரங்கள், ஆமைகள், வண்ண வண்ண மீன்கள் என்று பார்த்துக் கொண்டே போகலாம். இடையிடையே அவர் மீன்களுக்கான இரையைக் கடலில் எறிவார். அதைச் சாப்பிட மீன்கள் துள்ளிக் கொண்டுவர, அந்த மீன்களைச் சாப்பிட பறவைகள் பறந்துவர எல்லாவற்றையும் கண்டு களிக்கலாம். நாங்கள் 20 வகை மீன்களையாவது பார்த்திருப்போம். சில மீன்கள் மிகப் பெரியவை.

 

இதையும் தாண்டிச் செல்லுவோரை Outer Reef அவுட்டர் ரீF க்கு அழைத்துச் செல்லுவர். அங்கு குட்டி நீர்மூழ்கி வாகனங்களில் ஏறினால் பெரிய ஜன்னல் வழியாக இன்னும் அதிக மீன் வகைகளையும், பெரிய பவளப் பாறைகளையும் காணலாம்.

 

IMG_2945

பவளத்திட்டு மகாத்மியம் அல்லது புராணம்

விண்வெளியில் பறக்கும் வீரர்களும் பவளத்திட்டு இருக்குமிடத்தை எளிதில் காணமுடிகிறதாம். கடலில் சூரிய வெளிச்சம் எந்த அளவுக்குப் போகுமோ அந்த அளவுக்கே பவளப் பூச்சிகள் வளரும். சுண்ணாம்பால் வீடுகட்டி அதில் வசிக்கும். அது இறந்தவுடன் அதன்மீது அடுத்த தலைமுறை வீடு கட்டும் இப்படி வளர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளில் 1300 மைல் வரை பரவிவிட்டது பெரும்பவளத் திட்டு. இத்தான் உலகின் மிகப்பெரிய உயிர்வாழும் பிராணி. ஆனால் ஒரு பிராணி அல்ல. பல்லாயிரம் பிராணிகள்.

 

இந்தியாவிலும் குஜராத் கடலோரம், தமிழ்நாட்டின் கடலோரத்தில் பவளப் பாறைகள் உண்டு.அவை சிறிய பரப்பளவில் இருப்பவை. மேலும் மீனவர்கள் அதை அழித்துச் சுருக்கிவிட்டனர்.

 

ஆஸ்திரேலியப் பெரும்பவளத்திட்டு வருடத்தில் ஒரு நாள் திடீரென முட்டைகளை வெளியிடும். அந்த நாளில் கடல் முழுவதும் தக்காளி சூப் போல மாறிவிடும். அந்த முட்டைகளைச் சாப்பிட ஏராளமான மீன் வகைகள் படையெடுக்கும். ஒவ்வொறு முட்டையும் பல மைல்கள் நீந்திச் சென்று குடியமரும். யார் இதையெல்லாம் அந்த வாயில்லா ஜீவன்களுக்குச் சொல்லிதந்தார்கள், ஏன் ஒரு குறிப்பிட்ட நாளன்று எல்லாம் கருவை வெளியேற்றுகின்றன, அவைகளைத் தூண்டிவிடுவது என்ன என்பதெலாம் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நான் சென்ற கேர்ன்ஸ் நகரில் பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கின்றன.

 

IMG_2942

இந்தப் பெரும் பவளத்திட்டில்

600 வகையான பவளங்கள்

100 வகையான ஜெல்லி மீன்கள்

3000 வகையான கிழிஞ்சல்கள், சங்குகள், சோழிகள்

500 வகையான கடற்புழுக்கள்

1625 வகையான மீன்கள்

130 வகையான சுறாமீன்கள், மாண்டா ரேய்ஸ்

30 வகையான திமிங்கிலங்கள், டால்பின்கள் உள்ளன.

இந்து சாஸ்திரப்படி முத்தும், பவளமும் நவரத்தினங்களில் சேர்க்கை. இரண்டும் கடல் பிராணிகளால் உண்டாக்கப்படுபவை. செம்பவளம் என்பது ஒரு வகைப் பவளம். ஆனால் கருப்பு முதல் பல வண்ணங்களிலும் பவளங்கள் கிடைக்கும்!

 

மூன்றரை லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு வியாபித்துள்ள இப்பவளத் திட்டு பல நாடுகளின் பரப்பளவுக்குச் சமம். ஐரோப்பாவில் பிரிட்டன், ஹாலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் இப்பவளத்திட்டில் அடக்கிவிடலாம்!

IMG_2961

இங்குள்ள ஜெல்லி மீன்களில் சில மிகவும் விஷம் வாய்ந்தவை. சில சுறாமீன்கள் மனிதர்களை வேட்டை ஆடக்கூடியவை. பெரிய ஆமைகளும் கடல் நண்டுகளும் இங்கே பவனி வரும். ஆஸ்திரேலிய அரசு இதைக் கண்ணும் கருத்துமாக காத்துவருகிறது. இது, அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டியத் இடம்.

 

நாங்கள் ஒரு தவறு செய்தோம். கேர்ன்ஸில் ஒர் இரவு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்துவிட்டு அடுத்த நாள் பிரிஸ்பேன் நகருக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கி இருந்தோம். ஆனால் அங்கு போனவுடந்தான் தெரிந்தது அங்கு வேறு ஒரு அதிசயமும் பார்க்க இருக்கிறது என்பது. அங்கு பக்கத்திலுள்ள பெரிய மலையில் அடர்ந்த பசுமையான மழைவனக் காடுகள் இருக்கின்றன. இதற்கு ஒரு முழு நாள் தேவை. போகும் போது கேபிள் காரிலும் வரும்போது ரயிலிலும் அழைத்து வருவர். காடுகளையும் பெரிய நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம். அடுத்த முறை கடலில் நீர்மூழ்கி, வானில் கேபிள் கார் பவனி எல்லாவற்றையும் அனுபவிக்க திட்டமிட்டோம். எல்லாம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே!

IMG_2964

 

IMG_2975IMG_2979IMG_2983

 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வாழ்க இயற்கை; வளர்க காடுகளும் பவளத் திட்டும்!

 

–சுபம்-

 

பிக்ஷுவே, அப்போது என்ன செய்வாய்? (Post No. 2509)

IMG_9409 (2)

Written by S Nagarajan

 

Date: 5 February 2016

 

Post No. 2509

 

Time uploaded in London :–  7-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

ச.நாகராஜன்

 

 

புத்தரிடம் புன்னா என்ற பிக்ஷு வந்தார். புத்த தர்மத்தை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் வந்த அவரை புத்தர் கனிவுடன் பார்த்தார்.

 

தனக்கான தியான முறை ஒன்றை கருணை கூர்ந்து அருள வேண்டும் என்று அவர் புத்தரிடம் விண்ணப்பித்தார்.

புத்தரும் அவருக்குரிய தியான முறை ஒன்றை உபதேசித்து அருளினார்.

 

பின்னர் புன்னாவை நோக்கிய புத்தர், “எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?” என்று கேட்டார்.

“சுநபராந்தா என்று ஒரு மாவட்டம் இருக்கிறது. அங்கு சென்று தர்ம பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என்றார் புன்னா.

புத்தர்:-“புன்னா! சுநபராந்தாவில் உள்ள மக்கள் சற்று கடுமையானவர்கள்.அவர்கள் உன் பேச்சைக் கேட்க மாட்டார்கள். உன்னைக் கண்டபடி திட்டப் போகிறார்கள். அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா:- “ஆஹா! இவர்கள் எவ்வளவு நல்லவர்கள். திட்டத்தானே செய்கிறார்கள். என்னை அடிக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்: “நல்லது.அவர்கள் உன்னை அடித்து விட்டாகள் என்றால், அப்போது நீ என்ன செய்வாய்?”ர்

புன்னா: “ஆஹா! இவர்கள் கல்லை எடுத்து என்னை அடிக்கவில்லை. கையாலே தானே இரண்டு தட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்:” அப்பனே! அவர்கள் கல்லை எடுத்து வீசி அடித்தால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “ நல்ல வேளை! இவர்கள் கல்லைத் தானே வீசி எறிகிறார்கள். கழி கொண்டு தாக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்: “அப்பனே, புன்னா! ஒருவேளை அவர்கள் கம்பால் உன்னைத் தாக்கினார்கள் என்றால் அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “நல்லவேளையாக இவர்கள் கம்பு கொண்டு தான் அடிக்கிறார்கள். கொலைகாரக் கத்தியால் தாக்கவில்லையே என்று எண்ணுவேன்”

 

புத்தர்: “ஒருவேளை அவர்கள் கத்தியை எடுத்து உன்னைக் குத்தி விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “ஆஹா! இவர்கள் கத்தியினால் குத்தத் தானே செய்தார்கள். என் உயிருக்கு ஆபத்து ஒன்றும் விளைவிக்கவில்லையே என நினைப்பேன்.”

IMG_9410 (2)

புத்தர்: “புன்னா! ஒருவேளை அவர்கள் கத்தியினால் குத்தி உன் உயிருக்கே ஆபத்து விளைவித்து விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா:”ஏராளமான பிக்ஷுக்கள் தங்கள் உடலின் மீது அதிருப்தி கொண்டு, வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து, கத்தி ஒன்று கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.ஆனால் எனக்கோ எந்தவித சிரமுமின்றி ஒரு கத்தி கிடைத்து உயிர் போகவுள்ளதே என்று நினைப்பேன்.”

 

புத்தர்: “நல்லது, மிகவும் நன்று, புன்னா! நீ சுநபராந்தாவில நன்கு பணி ஆற்ற முடியும்.உன்னிடம் பொறுமையும் எளிமையும் இருக்கிறது. உனக்கு காலம் மிகவும் நன்றாக இருக்கிறது

 

நீ நினைத்தபடி தர்ம பிரச்சாரம் செய்யக் கிளம்பு”

 

புத்தர் கருணையுடன் புன்னாவை ஆசீர்வதித்தார்.

 

புன்னா சுநபராந்தா நோக்கி புத்தரின் ஆசியுடன் பயணமானார்!

 

புத்தரின் போதனை: அஹிம்சையும், பொறுமையும், எளிமையும் நேர்மையும் தர்ம பிரச்சாரம் செய்பவர்களுக்கு இன்றியமையாத குணங்கள்.

*********

New COLOURING Book on Astrology! (Post No 2508)

IMG_3073

Written by london swaminathan

Date: 4 February 2016

 

Post No. 2508

 

Time uploaded in London :– 15-58

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_3074

A new astrology book by the British astrologer Russell Grant has been published a few months ago. This is a colouring book! One may wonder what astrology has to do with colouring. Is it not children’s work?

 

I bought it for six pounds through amazon.co.uk. Though I wouldn’t recommend anyone to buy it, it features a novel approach to astrology.

 

Sometime ago I read an interview by Russell grant in the Metro newspaper of London. His views on astrology are strange and interesting.

Astrology can’t predict!

When we go to an astrologer we always ask him questions about our future. But Russell Grant says astrology can’t predict your future. You may wonder then what else astrology does.

 

Here are some of the questions about his new book “Art of Astrology”

From Metro’s 60 Seconds with Russell Grant

What is your involvement with the book? You haven’t drawn the pictures, right?

Russell: No, but I wrote everything the most important thing was the section about colour. As someone who has used colour all his life – my father was a set designer at Pinewood – I wanted to include the information about colours and what they mean.

 

What is the point of adult colouring book?

It is about mindfulness. It concentrates the mid—you can forget your anxieties and worries because you are fully focussed on what you are doing in that moment.

 

(Then some questions about his period of depression and how he came out of it.)

IMG_3075

How did you get into astrology?

As a hobby. I was an actor doing a lot of theatre and some TV. I bought a book called Teach yourself Astrology as research at first. I thought it was a load of rubbish – I thought surely humanity is not divided into 12 signs—but when you study it you realise it is not about predictions. You don’t tell the future, it’s about self-potential and the ability to unlock the creative energy within you. Then in 11978 I took part in a presentation about astrology at the Ideal Home Exhibition. I met the Queen Mother, who was supposed to talk to me for three minutes, but the conversation lasted 33 minutes. The next day there was a big picture in the paper calling me ‘astrologer royal’ I never described myself in that way – it was a newspaper headline. That is how it took over my life and it was never meant to.

 

If astrology isn’t about prediction what is it?

In the paper you can use only sun signs. The whole chart works on an individual’s date, time and place of birth, which is unique to them. When someone comes to me for advice they are not asking if they are going to meet a tall dark stranger, they are saying, “I am restless – is now the time to move on? And I will say ‘yes, it is’ or may be ‘wait a while’, I could say. ‘This is great time to go off and live in America, but they can say they don’t want to. We all have free will and choice. A proper astrologer is there to say this is a good time or it is not. If you look at life, what is it all about? Trends and cycles.

IMG_3078

So is there any point in reading horoscopes in newspapers?

It will give you a nugget if it is written by a proper astrologer – it may inspire you.  If it is written by a non- astrologer there is no point.  Before e mail existed I know of some instances where newspapers – none that I wrote for- had made them up if the horoscope hadn’t arrived in the post in time.

 

Now from his book Art of Astrology

“In the last 50 years or so I have been involved in teaching and studying Astrology, people seem to have become more and more confused about what it actually is.

 

The problem lies, in part, with the incredible growth of the internet and social media, and the mixed messages they have spread.

Today, people have access to so many sources, from print articles to websites and apps dedicated to ‘predicting the future’ via ‘star signs’, that there has been a widespread misconception that this is astrology’s sole purpose. It might surprise you to know that astrology does not predict.

 

I believe that Astrology is a key, a tool, a passport that unlocks the door to a detailed understanding of who we are, what forces are at work within us and we can capitalise on them. Essentially Astrology tells us what we as individuals can do and what we are capable of it reveals our potential. Once we understand this, we are free to fulfil that potential to the absolute maximum.

IMG_3080

Colouring book

The book has got lot of illustrations running to 90 pages under 12 zodiac signs. At the end of the book there is colourscopes running to 20 pages.

Russell says

Start playing with colours. Once you have finished your art work, you might find one colour dominates all others; make a note of the colours that standout and also those colours that are missing. One you have listed the colours that dominate, read its interpretation in my rainbow guide. Ask yourself: is something I am missing in my personality of life? You might find it strikes a chord, as the colour sparks off something inside you, perhaps filling in spiritual, psychological or personality link.

 

My summary:- So it is basically a colouring book with lot of information on 12 signs and the rainbow guide at the end will reveal your personality when you finished colouring!

 

–Subham–