விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத அதிசய விஷயம்! இந்துக்கள் கண்டுபிடிப்பு!(10,381)

SOLAR ORBITER – PARKER SATELLITE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,381

Date uploaded in London – –   26 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சூரியன் (SUN) பற்றி  விஞ்ஞானிகள் கடந்த 100 ஆண்டுகளாக எழுதிவரும் விஷயங்களை ரிக் வேத முனிவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டனர். இப்படி எல்லாவற்றையும் இந்துக்கள் உரிமை கொண்டாடுவது பலருக்கும் நகைப்பை உண்டாக்கும்.

“ஏனப்பா, குமரப்பா, எதைச் சொன்னாலும் நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம் என்கிறாயே !மொபைல் போன் MOBILE PHONE  பற்றி உங்கள் ரிக் வேதம் சொன்னதா ? இன்டர்நெட் INTERNET என்னும் அற்புதம் பற்றி உங்கள் வேதம் ஏதேனும் செப்பியதா? SPACE TRAVEL ‘ஸ்பேஸ் ட்ராவல்’ பற்றி என்ன பரைஞன்னு? லேது, லேது????

இதற்கு நான்  மூன்று ,நான்கு கட்டுரைகளில் பதில் சொல்லி இருக்கிறேன்

சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன் :-

ஐன்ஸ்டைன் EINSTEIN சொன்னார்: ஒளியின் வேகமே பிரபஞ்சத்தில் மிக வேகமானது LIGHT IS THE FASTEST OBJECT; அதை மிஞ்ச  முடியாது என்று .

நான் சொன்னேன் ஐன்ஸ்டைன் 50 சதவிகிதம் கரெக்ட்; ஆனால் ரிக்வேதம் முழுதும் மனோ வேகம் பற்றியே பேசுகிறார்கள் . அதாவது ஒருவர் எண்ண சக்தியைப் THOUGHT POWER  பயன்படுத்தி , ஒளி உருவத்துக்கு மாறி பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதை பிராமணர்களின் தர்ப்பண மந்திரத்திலும், தினசரி செய்யும் காயத்ரி ஆவாஹனத்திலும், திரிலோக ஸஞ்சாரியான நாரதர் கதைகளிலும், மஹாபாரத வன பர்வ SPACE TRAVEL ஸ்பேஸ் ட்ராவலிலும் காணலாம் என்று முன்னரே எழுதிவிட்டேன். ஆகையால் ஐன்ஸ்டைனை விட  இந்துக்கள் புத்திசாலி ( அய்ன் + ஸ்டைன் = ஒரு + கல் ; ஜெர்மன் மொழி)

XXX

நவக்ரஹ துதி

நவக்ரஹ துதியில் (ஜபா குஸும …) ஒவ்வொரு கிரஹம் பற்றியும் வருவதை விளக்கி நாம் செவ்வாய், புதன், வியாழன் பற்றி சொன்ன விஷயங்களை இப்போதுதான் விஞ்ஞானம் கண்டுபிடிக்கிறது என்றும் காட்டினேன் .

சில அதிசயங்களை மட்டும் நினைவு படுத்துகிறேன். சனிக்கு மெல்லப் போகும் நொண்டி என்று SATURN IS THE SLOWEST VISIBLE PALNET பெயர். சனி கிரஹம்தான் ஒரு சுற்றுச் சுற்ற 30 ஆண்டுகள் எடுக்கிறது; அதாவது நமக்கு கண்ணுக்குத் தெரியும் கிரகங்களில் ‘சநைஹி’ = மெதுவாகச் செல்லுவோன். அவனுக்கு மட்டுமே மிகப்பெரிய வளையம் RINGS AROUND SATURN உண்டு மறற கிரகங்களில் விட்டு விட்டு சின்ன வளையங்கள். இதனால் ஜோதிட சாத்திரத்தில் மாந்தி என்று அவனைச் சேர்த்தோம். ஆங்கில ‘மாண்டில் mantle’ இதிலிருந்து வந்ததே ; குரு என்றால் கனம் HEAVY ஆனவர் ; பெரியவர்; மற்றவர்களை தூக்கி விடுபவர். இதை நாம் ஜுப்பிடர் JUPITER  என்னும் வியாழன் கிரகத்துக்கு சூட்டினோம். இதுதான் பெரிய கிரகம் என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது அது மட்டுமல்ல சிஷ்யனை குரு, தூக்கி விடுவது போல வியாழனுக்கு விண்கலத்தை உந்தி விடும் CATAPULTING POWER சக்தி இருப்பதை இப்போது கண்டுபிடித்திருக்கினார்கள். இது போல சந்திரன், செவ்வாய் புதன் பற்றி நாம் சொன்னதை இனிமேல்தான் வர்கள் கண்டு பிடிக்கப்போகிறார்கள்.

XXX

ஸ்பேஸ் ட்ராவல்- விண்வெளிப் பயணம் ; வெளிக்கிரஹ (E.T.)வாசிகள்

கிரஹம் என்றாலே பிடித்தல் GRIP; GRAVITY ; பாணி கிரஹணம்= கைப்பிடித்தல்= கல்யாணம் .

சந்திர கிரஹணம் = நிழல் பற்றுவதால் – பாம்பின் வாயில் சந்திரன் பிடிக்கப்படுவதால் = ஏற்படுவது. ஆக எல்லா கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை உள்ளதை சம்ஸ்க்ருத சொல்லே விளக்குகிறது. அண்டம் . கோளம் என்றாலே EGG/OVAL SHAPED உருண்டை ; இதை சம்ஸ்க்ருத சொல்லே காட்டும்

வெளி உலக வாசிகள் E.T. பற்றி இந்துக்கள் சொன்ன 7 விஷயங்களை முன்னரே பட்டியலிட்டேன். அங்கு செக்ஸ் SEX BANNED செய்யமுடியாது என்பதால் வெளி உலகவாசிகள் பூமிக்குத் தான் வரவேண்டும். இந்த 7 ‘பாயிண்டு’களை இனிமேல்தான் விஞ்ஞானம்  கண்டுபிடிக்கப்போகிறது

XXX

ஆட்டோ ஸஜ்ஜஷன்  AUTO SUGGESTION

இதுவரை நான் எழுதாத சில விஷயங்களை கடந்த இரண்டு நாட்களாக எழுதி வருகிறேன் .

அதாவது வேதம் முழுதும் AUTO SUGGSTION ஆட்டோ சஜ்ஜஷன் டெக் னிக் உள்ளது இதை மருத்துவர்கள் பிளாசிபோ PLCEBO என்ற போலி மாத்திரையில் பயன்படுத்துகின்றனர். உங்கள் நம்பிக்கையும், பாசிட்டிவ் எண்ணங்களும் முடியை வளரச் செய்யும்; நோயைத் தீர்க்கும்; பிரச்சினைகளை அகற்றும் ; இதை பெருமளவு பயன்படுத்துவது வேதம் !

XXX.

காஞ்சி பரமாசார்யார் சொன்னது

காஞ்சி பெரியவர் சொன்னதை இன்னும் விஞ்ஞானம்  கண்டுபிடிக்கவில்லை. இப்போது மூலக அட்டவவணையில் 118 மூழ்கலாம் உளது . இதற்கு மேல் கண்டுபிடிக்க முடியாமல்  திணறுகிறார்கள். 93 மூலகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காஞ்சி பராமசரியா சுவாமிகள் இப்படி கண்டுபிடித்துக் கொண்டே போய் பின்னர் மூலம் ஒன்றே என்பதைச் சொல்லுவார்கள் என்று பேசி இருக்கிறார். விஞ்ஞானம்   இன்னும் அந்த  நிலைக்கு உயரவில்லை.

XXX

அடடா, சப்ஜெக்டை SUBJECT  மறந்து விட்டேனே !

புதிய விஷயம் என்ன?

சூரியனைப் பற்றி புதுச்செய்தி வேதத்தில் உள்ளது !

முன்னர் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதினேன் ;

இது அதர்வண வேதத்திலும் தொடர்ந்து பேசப்படுகிறது.

சந்திரனுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதினேன் ; இதை ஒரளவுக்கு பைத்தியக்கார MENTAL HEAALTH CENTRE STAFF ஆஸ்பத்திரி மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்

சந்திரனுக்கும் தவரங்களுக்கும் உள்ள தொடர்பை எல்லா வேதங்களும் தொடர்ந்து பேசி வருகின்றன. இதை விஞ்ஞானம் துளிக்கூட அறியவில்லை. ஆனால் இனிமேல்தான் இதை விஞ்ஞானம்    ஒப்புக்கொள்ள போகிறது .

இன்றும் கடலில் நடைபெறும் அற்புதங்கள் அனைத்தும் பவுர்ணமியில்தான் நிகழ்கின்றன. ஆஸ்திரேலியாவில் 2500 பவளப் பாறைக ள் 1500  மைல்  நீளத்துக்குப் பரவியுள்ளன . அவை இனப்பெருக்கம் செய்ய கோடிக்கணக்கான முட்டைகளை வெளியிடுவது பெளர்ணமியில்தான் ; சுவாதி நட்சத்திர மழையில் முத்து உண்டாவதை இனி  ஒப்புக்கொள்வார்கள்.

XXX

சூரிய ஆராய்ச்சி

சூரியனுக்கு முன்னர் வாலகில்யர்கள் என்னும் விரல் அளவேயுள்ள முனிவர்கள் 60,000 பேர் செல்வது பற்றி எழுதினேன்

சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS  இருப்பதை ரிக் வேத முனிவர் பாடி இருப்பதை எழுதினேன் .

சூரிய கிரஹணத்தை கணக்கிட்டு, அத்ரி முனிவர் செய்த அற்புதத்தையும் மஹாபரதத்தில் கண்ணன் பயன்படுத்தியதையும் எழுதினேன் ,

இப்போது ஒரு புதிய விஷயம்

வேதத்தில் ரிபு RIBHU என்னும் தேவர்கள் மூவர் சூரியனில் வசிப்பதாகச் செப்புகின்றனர்.

முதலில் வேதமும் அது பற்றி வெள்ளைக்காரர் எழுதியதையும்  சொல்கிறேன்

ரிபுக்கள் பற்றி நான் முன்னர் எழுதிய ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற கட்டுரையில்; அவர்கள் தெய்வமான கதையை வள்ளுவரும் பாடி  இருப்பதைக் காட்டினேன்.

இந்த ரிபுக்கள் என்னும் தேவர்கள் மூவரும் சூரியனில் இருப்பதாக வேதம் சொல்கிறது. வேதம் சொன்ன கறுப்புப் புள்ளியைச் சொன்ன விஞ்ஞானிகள்  இதுவரை ஒன்றும் சொல்லவில்லை; அதாவது வாலகில்யர் என்னும் குட்டை முனிவர் பற்றியும் இந்த ரிபுக்கள் பற்றியும் அவர்களுக்கு இதுவரை தெரியவில்லை !!!

XXX

ரிபுக்கள் யார் ?

அதர்வண வேதம் – கண்டம் 6- பாடல் 47 (சூக்தம் 220)

மூன்று வேளைகளில் செய்யப்படும் வழிபாட்டில் மூன்றாவது நேர வழிபா டு பற்றி ஒரு மந்திரம்:–

3.ருதத்தால் – யக்ஞ பாண்டத்தைப் பொருந்தச் செய்யும் ரிஷிகளின் மூன்றாவது யக்ஞமே இது.

; சொர்க்கத்தை அடைந்துள்ள செளதன்வர்கள் எங்களது சீரிய செயலை வெற்றி அடையச் செய்வார்களாக

இதற்கு விளக்கம் எழுதிய கிரிப்பித் GRIFFITH சொல்கிறார்:–

இவர்கள் , சுதன்வான் என்பவரின் மூன்று மகன்கள் ; ரிபு, விபவான், வாஜன் என்று பெயர்கள். அவர்கள் சூரிய மண்டலத்தில் வசிக்கின்றனர் தங்களுடைய நல்ல செய்கைகளால் தெய்வீகத் தன்மையை அடைந்தனர். மனிதர்கள் தெய்வத்தன்மையை  அடைய முடியும் என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டு .

அவர்கள் அங்கீரஸ் முனிவரின் வழிவந்தவர்கள்; மூவரில் மூத்தவர் பெயர் ரிபு என்பதால் ரிபுக்கள் என்னு பொதுவாக அழைக்கப்படுவர்; த்வஷ்டா செய்து கொடுத்த ஒரு கோப்பையிலிருந்து அவர்கள் நான்கு கோப்பைகளை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. ஒரு வேளை,  யாக யக்ஞங்களில் அவர்கள் ஒரு புதிய முறையை உருவாக்கியதை வேதங்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம் ;பேராசிரியர் வில்சன் WILSON  சொன்ன விஷயத்தை இங்கே கிரிப்பித் GRIFFITH சொல்லியிருக்கிறார்.

ரிக்வேதம் மேல் விவரம் தருகிறது.:_ ரிபுக்கள்தான் இந்திரனுடைய ரதத்தையும் குதிரைகளையும் உருவாக்கியதாகவும் கடவுளின் உத்தரவின் பேரில் ஒரு கோப்பையை அவர்கள் 4 ஆக்கியதாகவும்  இதனால்தான் அவர்கள் தெய்வத்தனமைக்கு உயர்த்தப்பட்டார்களென்றும் தகவல் உளது. அவர்கள் பெற்றோர்களை மீண்டும் இளமைகுத் திரும்புமாறு செய் ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சூரிய கிரணங்களுக்கும் SUN RAYS ரிபுக்களுக்கும் தொடர்பு இருப்பது போல வும்  அவை படுகின்றன.

XXX

எனது கருத்துக்கள்

சூரிய மண்டலத்தில் வசிக்கும் மூவர் என்பதற்கு நமக்கு இப்போது விளக்கம் தெரியவில்லை. அவர்களுடைய சக்திதான் சூரிய கிரணங்கள் என்பது தெரிகிறது. அவர்கள் 4 கோப்பைகளை வைத்ததது என்பதன் பொருளும் ஊகிக்கவேபடுகிறது ; எதிர்காலத்தில் அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடிக்கலாம்

சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்

https://tamilandvedas.com/wp-content/uploads › 2011/12

PDF

வாலகில்யர்கள் சக்தி வாய்ந்த … வாலகில்யர்கள் தனியாக யாகம் செய்தனர்.

மனிதனும் தெய்வமாகலாம் -குறள் , ரிக் வேதம் (Post …

http://swamiindology.blogspot.com ›

·

12 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … “வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் …

சூரியன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

· Translate this page

tamilandvedas.com, swamiindology.blogspot.com … சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English).

Missing: கருப்பு ‎| Must include: கருப்பு


சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் …

https://tamilandvedas.com › சூர…

· Translate this page

5 Nov 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in …


Hindus’ Future Predictions- Part 1 | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/05/20 › hindus-futur…

20 May 2012 — My friends get annoyed whenever I say, “it is already said in our Hindu scriptures”, interrupting their scientific discussions.

You’ve visited this page 2 times. Last visit: 09/09/20


Hindus’ Future Predictions- Part 2 | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/05/20 › hindus-futur…

20 May 2012 — God’s particle and Kanchi Shankaracharya: Kanchi Shankaracharya who attained Samadhi at the age of 100, delivered a lecture in Madras in …


HINDUS’ NEW METHODS OF FORTUNE TELLING! (Post No …

https://tamilandvedas.com › 2018/09/01 › hindus-new-…

1 Sept 2018 — Hindus have several methods of predicting one’s future. I have already given details about rope trick astrology, lizard predictions, …


What Hindus know that Scientists don’t know! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/04/09 › what-hindus-…

9 Apr 2014 — But I have started to work in this direction by writing two posts: Hindus Future Predictions (Part 1 and Part 2) in this blog.


Hindu almanac | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › hindu-almanac

28 Apr 2019 — Posts about Hindu almanac written by Tamil and Vedas. … Not only that God is not sure about future BREXIT predictions as well He didn’t …


Astrology – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › tamil-astrology

Can Birds Predict Your Future? By London Swaminathan. Kili Jothitam (Parrot Astrology). South Indians, particularly Tamils, have some strange beliefs.


Vedic predictions | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › vedic-predictions

10 Apr 2015 — They all believed that the behaviour of animals and birds as well as natural phenomena can predict future. Some of their beliefs have some …


MY GREAT DISCOVERIES SO FAR! – Part 1 (Post No.8628)

https://tamilandvedas.com › 2020/09/04 › my-great-dis…

4 Sept 2020 — Tamil and Sanskrit came from the same source as Hindu scriptures say. … Hindus‘ Future Predictions– Part 1 | Tamil and Vedas.


Tamil predictions | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ta…

·

7 Oct 2017 — Like orthodox Hindus find some answer by throwing two differently coloured flowers in … Tamils have novel ways of predicting your future.


speech in Hinduism | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › speech-in-hinduism

20 Feb 2016 — But I have started to work in this direction by writing two posts: Hindus Future Predictions (Part 1 and Part 2) in this blog.

ரிபு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ர…

22 Jul 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. ‘எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள்’—பெரிய …


தெய்வம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › த…

12 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … “வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் …

—subham–

tags–

சூரியன், ஆராய்ச்சி, ரிபு, வாலகில்யர், சுதன்வான் , இந்துக்கள், கண்டுபிடிப்பு

TAMIL AND ENGLISH 2700 YEARS AGO- PART 71 (Post No.10,380)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,380

Date uploaded in London – –   26 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாணினி சூத்திர ஆய்வு நிறைவு

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON 9TH DECEMBER 2020 FINISHED ON 26TH NOVEMBER 2021

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -71

Tamil and English Words 2700 Years Ago- Part 71

Xxxx

8-2-91

Bruhi = say, tell= BRIEF

Bruhi = pakar, pukal in tamil

ப்ரூஹி = புகல் , பகர்

Xxx

8-3-15

Chit= cut

Xxx

8-3-70

Sev = serve சேவை

Siv= sew

Xxx

8-3-76

Spur – thudithal, ஆங்கிலத்திலும் உண்டு

பூரித்தல் = பூரித்துப் போனான்

EXTENDED MEANING IN ENGLISH (SLIGHTLY DIFFERENT)

1.

urge (a horse) forward by digging one’s spurs into its sides.

“she spurred her horse towards the hedge”

2.

give an incentive or encouragement to (someone).

“her sons’ passion for computer games spurred her on to set up a software business”

Xxx

8-3-74

Matru – mother= மாத்ரு = மாதா

Pitru – father= பித்ர் = பிதா

Svasa – sister= ஸ்வஸா = சிஸ்டர் /ஆங்கிலம்

Xxxx

8-3-38

Soop- swap- lie down=  ஸ்வப்ன

Swap = somna- sleep= சோம்னா (ம்புலிசம் )

Xxxx

8-3-97

Manji – inflorescence பூங்கொத்து

Manjari மஞ்சரி

Manjista – manjal flowers   மஞ்சள் பூக்கள்

Punchi – bunch ; புஞ்சி ; ஆங்கிலத்தில் bபஞ்ச்

Xxxx

8-4-15

Prahinoti –  instigate/ prompt

XXX

8-4-17

Gath – talk, speak ; in tamil kaththinaan= shouted

கத்தினான்

Xxx

8-4-28

Pra nasa = long nose = Penachio

ப்ர நாச = பிரபல சிறுவர் கதை பினாக்கியோ = நீள  மூக்கன்

Xxx

8-4-34

Baa – shed light = phosphorous

பா= ஒளி உமிழ் = பாஸ்வரம்= தீ காக்கும் மூலகம்

Xxx

8-4-36

Nas = destroy

Naasa m

நாஸ் = நாசம் = நசித்துப் போனான்

XXX

8-4-48

Atheeni = one who eats

Theeni = thinnu= eat

தீனி= தின்னப்படுவது= தீனி

Puthraathteeni = cat and others who eat their own littleones ; theeni= thinnu

புத்ராதீனி = பிறந்த குட்டிகளைத் தின்னும் பூனை முதலிய பிராணிகள்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனி- கந்த சஷ்டிக் கவசம்

Xxx

Chandas = for vedic poetry= anthem = santham = சந்தஸ் என்றால் வேத கவிதை 

சந்தஸ் – (நேஷனல்) அந்தம் = சந்தக் கவி அருணகிரி

Panini finito!!

பாணினி எட்டு அத்தியாயங்களில் எழுதிய சுமார் 4000 சூத்திரங்களையும் டாக்டர் கு. மீனாட்சி மொழி பெயர்த்த 3 பாகங்கள் அடங்கிய நூலை மேம்போக்காக ஆராய்ந்ததில் கிடைத்த தகவலை 71 பகுதிகளில் வரைந்தேன். மஹாபாஷ்யத்தை எவரேனும் தமிழில் மொழிபெயர்த்தால் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய அற்புத விஷயங்கள் வெளிவரும் . ஆங்கில நூல்களைக் கொண்டு முயற்சி செய் கிறேன் ;இறைவன் அருள்வானாக !

கு.மீனாட்சி அவர்களின் பாணீனிய மொழிபெயர்ப்பைப் படிக்கையில் நிறைய ஆராய்ச்சிக் குறிப்புகளையும்

பக்கம் முழுவதும் பென்சிலில் எழுதிவைத்துள்ளேன்.

அவைகளையும் விரைவில் வரைவேன் .

பாணினி சூத்திர ஆய்வு நிறைவு!

Xxx subham xxxx

Tags-  பாணினி, சூத்திர ,ஆய்வு , 2700 ஆண்டு, சொற்கள் , பகுதி 71, தமிழ், ஆங்கில ,tamil in panini 71

ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?(Post 10,379)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,379

Date uploaded in London – –   26 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?

ச.நாகராஜன்

சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்து வருகிறோம். இதோ இன்னும் ஐந்து

சுபாஷிதங்கள் :-

த்வாவிமௌ புருஷௌ லோகே ஸ்வர்கஸ்யோபரி திஷ்டத: |

ப்ரமுஸ்ச க்ஷமயா யுக்தோ தரித்ரக்ஷ்சைவ தானவான் ||

இந்தப் பூவுலகில் ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருவர் மட்டுமே இருக்கின்றனர். மன்னிக்கத் தெரிந்த, அதிகாரத்தில் இருக்கும் ஒரு அதிகாரியும், தரித்திரனாக இருந்தாலும் தானம் கொடுக்கும் ஒரு ஏழையுமே அவர்களாவர்.

Two persons in this world stand above the heaven. An office-bearer possessed of forgiveness and poor (man) who is liberal.

*

கனகபூஷண சங்க்ரஹணோசிதோ யதி மனிஸ்த்ரபுணி ப்ரணிதீயதே |

ந ஸ விரௌதி ந சாபி ஷோபதே பவதி யோஜயிதுர்வசனீயதா ||

தங்க நகையில் பதிக்கப்பட வேண்டிய நவரத்னமணி ஒன்று ஈய ஆபரணத்தில் பதிக்கப்பட்டால் அது குறையாகக் காணப்படப்போவதுமில்லை அல்லது அழகற்று இருப்பதுமில்லை. நவரத்னமணியை ஈயத்தில் வைத்தானே அவன் தான் கெட்ட பெயருக்கு ஆளாவான்!

If a gem worthy of being set in a golden ornament is lnlaid in lead, it neither grumbles not does it look ugly. The person (who connects the gem with lead) becomes subject to blame.

*

பாத்ரவிஷேஷன்யஸ்தம் குணாந்தரம் வ்ரஜதி ஷில்பமாதாது: |

ஜலமிவ சமுத்ரஷுக்தௌ முக்தாபலதாம் பயோதஸ்ய ||

ஒரு சிற்பியின் கலை ஒரு அருமையான பொருளில் வைக்கப்பட்டால் அது இன்னும் அதிக மேன்மையை அடைகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் மேகத்துளிகளானது சிப்பியில் விழும் போது அந்தத் துளிகள் முத்துக்களாகப் பரிமளிக்கின்றன!

The art of sculptor attains more excellence if put in an excellent object. For instance, the water of a cloud, falling in a sea-shell becomes pearls.

*

சீமந்தினீஷு கா சாந்தா ராஜா கோபூத் குணோத்தம: |

வித்வத்பி: கா சதா வந்த்யா தத்ரைவோக்தம் ந புத்யதே ||

பெண்மணிகளுள் சாந்தமானவள் யார்? எந்த ராஜா குணோத்தமன்? வித்வான்களால் எப்போதும் மதிக்கப்படுவது எது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இதிலேயே இருக்கிறது! இருந்தாலும் (எளிதில்) புரிந்து கொள்ளப்படுவதில்லை

இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை இந்த சுபாஷித ஸ்லோகத்திலேயே உள்ளது. ஸ்லோகங்களின் நான்கு பாதங்களில் ஒவ்வொரு பாதத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்துப் பார்த்தால் மூன்று விடைகளும் வந்து விடும்!!

சீமந்தினீஷு –  சாந்தா   இதில் சீ + தா = சீதா என்பது முதல் கேள்விக்கு விடை

ராஜா – குணோத்தம:   இதில் ரா + ம = ராம என்பது இரண்டாம் கேள்விக்கு விடை

வித்வத்பி: – வந்த்யா  இதில் வி + த்யா = வித்யா என்பது மூன்றாம் கேள்விக்கு விடை.

ஆக,

பெண்மணிகளுள் சாந்தமானவள் சீதா!

குணோத்தமனான ராஜா ராமன்!

வித்வான்களால் எப்போதும் மதிக்கப்படுவது வித்யா (கல்விச் செல்வம்)

Who is (most) composed among women? Who was the most religious king? What is always respectable to the learned? (The answers to these questions) are told there only. However they are not understood. (The answers can be obtained by joining the first and last letter of each quarter of the verse as follows : Sita, Rama, Vidya)

*

லோப மூலானி பாபாநி ரஸபூலாஸ்ச வ்யாத்ய: |

இஷ்டமூலாநி ஷோகானி த்ரீணி த்யக்த்வா சுகீ பவ ||

பேராசையே பாவத்திற்கான அடி வேர். வியாதிகள் சுவையை அடைப்படையாகக் கொண்டுள்ளவை. சோகத்தின் காரணம் ஆசைப்படும் பொருள்களை விரும்புவதால் தான்! இந்த மூன்றையும் விடு, சந்தோஷமாக இரு! (சுகீ பவ!)

Greed is the root-cause of evil (deed). Diseases have taste at their basis. The root of grief is desired objects. Give up all the three and be happy.

***

English Translation by Saroja Bhate

Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate

tags- பேராசை, பெண்மணி, சீதா, ஸ்வர்க்க,

1,2,3, 4……. NUMBER WORSHIPPING HINDUS (Post No.10,378)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,378

Date uploaded in London – –   25 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Whole world knows Hindus worship everything from tree, snake, rivers and hills to numbers and grammar. As a Hindu when I get up between 4 am and 4-30 am in London, I look at my right palm and I say ‘I salute you Lakshmi, Sarasvati and Govinda’ (Karaagre vasate Lakshmi……). The age old famous sloka is recited by millions of RSS workers as well in their Pratasmaran (Morning Thoughts). Just before stepping on the ground from the bed, they ask the ‘pardon of Mother Earth’. It is not only done by high class orthodox Brahmins but also by farmers before ploughing the land, wood cutters before cutting the trees and thieves before robbing the people. But nowadays thieves go to Tirupati Balaji and share their booty in the money box there! I mean the political robbers and film word black marketeers.

The idea is optimum use of everything with environmental awareness in mind. That is why they respect everything. In the Rig Veda, the oldest book in the world, even stones pressing Soma plant and Wooden spoons used to pur ghee in the fire have separate hymns.

Now let me tell you about two hymns in the Atharva Veda, where there is ONLY numbers. They are addressed to Vanaspati and the Bull. The first hymn is described as a charm to get prosperity for the people and the second one for the welfare of the cattle. But why do they numbers 1, 10, 100 and 1100 is NOT explained by anyone. Is it not like beating around the bush . They could have directly asked the gods Give me this, Give me that. In fact there is more into it.

Look at the hymn and I will give my opinion on it.

HYMN XV

A charm for general prosperity

1Plant! I have those who shall avert the threatened danger, ten
   and one. 
  O sacred Plant, produced aright! make sweetness, sweet thy self,
   for me.
2Twenty and two, O Plant, have I who shall avert the threatened
   ill.
  O sacred Plant, produced aright! make sweetness, sweet thyself,
   for me.

3Thirty and three, O Plant, have I who shall avert the threatened
   ill.
  O sacred Plant, produced aright! make sweetness, sweet thyself,
   for me.

4Forty and Four, O Plant, have I who shall avert the threatened
   ill.
  O sacred Plant, produced aright! make sweetness, sweet thyself,
   for me.

…….

…..

11Thousand and hundred, O Plant, have I who shall avert the threatened
   ill.
  O sacred Plant, produced aright! make sweetness, sweet thyself,
   for me.

It goes up to 11 in the same way

Ralph T H Griffith adds the following as footnote in his translation:-

Stanzas 3-11 of the hymn , which is a charm for general prosperity, are exactly the same with the exception of the numbers which increase by 11 in each stanza (thirty and three , forty and four, and so on ) up to one hundred and ten . In stanza 10 and 11 concluding with one thousand and one hundred.

XXX

NEXT MANTRA

HYMN XVI

A charm for the increase of cattle

1Bull! if thou art the single bull, beget. Thou hast no vital sap.

This is similar to the previous poem. The hymn is a charm for the increase and prosperity of the cattle. It goes up to 11 like the previous hymn.

Xxx

In the Rudram Chamakam (Anuvakam 11) Hymn of Yajur Veda

We have the following numbers

“Let me be granted the uneven number one, three, five, seven, Nine, eleven, thirteen, fifteen, seventeen, Nineteen, twenty one, twenty three, twenty five, twenty seven, twenty Nine, and thirty one, thirty three, and even numbers four, eight, twelve, and sixteen, twenty, and twenty four, twenty eight, thirty two thirty six, and forty and forty four, forty eight to ensure food and its production, its continuity, and the urge to enjoy, the origin of all productions, the sun, the heaven, the head of all, the infinite, the all pervading like the sky, time and the like present at the end of total consummation exists at the end of it on the earth as universal form, the Antaryami the immortal, the inner ruler of every thing, the omni present and omni potent.”

Odd numbers go up to 33

Even numbers go up to 48

xxxxxxx

My comments

Number symbolism is found in many cultures; but Sanskrit hymns are the oldest hymns with numbers. Even the most famous mantras  are known only with numbers E.g. Eka/1 Aksharam (Om), Pancha/5 Aksharam (Namasivaya) , Shat /6 Aksharam (Saravanabhava)  , Ashta/8 Aksharam (Narayanaya)etc.

But in the Yajur Veda the Chamakam numbers are not explained properly; here in Atharva veda also the explanation given by foreigners is wrong.

Traditionalists believe that Vedas are based on secret sounds and the proper recitation is more important than its meaning.

Another thing we see here is Ayurveda. Vanaspati (Head of Herbs or Herbal forest ) is addressed in the hymn.

One more point to be noted is Pati, Vati, Mati suffix which are found in the Rig Veda. Now we see them commonly in names such as Sarasvati, Ganapati and Indu Mati. We see the continuity throughout the Vedas and modern day naming of boys and girls. Hinduism is a Living Religion!

Later Tamil Siddhas also used this number symbolim

Yajur Veda Chamaka numbers in Sanskrit:-.              

एका च मेतिस्रश्च मेपञ्च च मेसप्त च मे

नव च म एकदश च मेत्रयोदश च मेपंचदश च मे

सप्तदश च मेनवदश च म एक विशतिश्च मे

त्रयोविशतिश्च मेपंचविशतिश्च मे

सप्तविशतिश्च मेनवविशतिश्च म

एकत्रिशच्च मेत्रयस्त्रिशच्च मे

चतस्रश्च मेऽष्टौच मेद्वादश च मेषोडश च मे

विशतिश्च मेचतुर्विशतिश्च मेऽष्टाविशतिश्च मे

द्वात्रिशच्च मेषट्त्रिशच्च मेचत्वरिशच्च मे

चतुश्चत्वारिशच्च मेऽष्टाचत्वारिशच्च मे

वाजश्च प्रसवश्चापिजश्च क्रतुश्च सुवश्च मूर्धा च

व्यश्नियश्चान्त्यायनश्चान्त्यश्च भौवनश्च

भुवनश्चाधिपतिश्च

–subham—

tags- Numbers, Atharva Veda, Number symbolism

எண்களை / ‘நம்பர்’களை வணங்கும் வினோத இந்துக்கள்! (Post 10,377)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,377

Date uploaded in London – –   25 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எண்களை / ‘நம்பர்’களை வணங்கும் வினோத இந்துக்கள்!

உலகில் எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் கடவுளைப் பார்ப்போர் இந்துக்கள் ஒருவராகத்தானிருக்கவேண்டும்  படுக்கையிலிருந்து காலையில் 4 அல்லது 4 மணிக்கு எழுந்திருக்கும் நான் விளக்கைப் போட்டுவிட்டு வலது கை உள்ளங்கையைப் பார்த்து என் கையில் உறையும் லெட்சுமிக்கு, சரஸ்வதிக்கு, கோவிந்தனுக்கு நமஸ்காரம்  என்று சொல்லுகிறேன் (கராக்ரே வசதே  லக்ஷ்மி …. என்ற ஸ்லோகம்). லண்டனில் 7 மாதங்களுக்கு காலையில் விளக்கு வேண்டும். பின்னர் 5 மாதங்களுக்கு வெளியே 4 மணிக்கே வெளிச்சம் இருக்கும் . நான் மட்டுமல்ல பழைய சம்பிரதாயத்தைப் பின்பற்றும் லட்சக் கணக்கான இந்துக்களும் 40 லட்சம் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களும் இதை தினமும் சொல்கிறார்கள். படுக்கையிலிருந்து கால்களை பூமியில் வைப்பதற்கு முன்னால், பூமித்தாயே உன் மீது பாதங்களை வைப்பதற்கு மன்னித்துவிடுங்கள் என்று ஒரு ஸ்லோகம். அந்த அளவுக்கு புற சூழல் பற்றிய மஹா அறிவு. உழவர்கள் நிலத்தை உழுவதற்கு முன்னால் பூஜை; திருடர்கள், திருடுவதற்கு முன்னால் முருகனுக்கு அல்லது பிள்ளையாருக்கு பூஜை!! இப்போது திருடர்கள், திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதிக்கு பூஜை போடுகிறார்கள்; அல்லது கள்ளப்பணம் அத்தனையையும் உண்டியலில் போட்டு விடுகிறார்கள். LUCKY GOD ‘லக்கி’ சாமி; பெருமாள் வாழ்க.

பொறுமை, பொறுமை ! இதோ ‘சப்ஜெக்டு’க்கு வந்து விட்டேன்.

அதர்வண வேத மந்திரத்தில் சில மந்திரங்களைப் படித்துவிட்டு அசந்து போனேன் . தினமும் சிவன் கோவிலில் சிவபிரானுக்கு அபிஷேகம் செய்யும்போது சொல்லும் ருத்ரம்- சமகத்தில் எண்களை அடுக்கிச் சொல்லுவது பலருக்கும் தெரியும்.ஆனால் அதர்வண வேத நம்பர் NUMBER  மந்திரம் பற்றி பலருக்கும் தெரியாது. முதலில் அதைக் காண்போம்.

அதர்வண வேதம் – காண்டம் 5- மந்திரம் 15 (சூக்தம் 157)

தமிழில் ‘சாதனம்’ என்ற தலைப்பு; ஜம்புநாத அய்யர் கொடுத்த தலைப்பு.

கருத்து செல்வம் தழைக்கப் பாடுவது

ரிஷி- விசுவாமித்திரன் (பாடியவர்)

பாடப்படுவோன் – வனஸ்பதி

1.எனக்கு ஒன்று, எனக்கு பத்து கஷ்டம் தடுப்பவள்.

ஓஷதியே நீ ருதத்தில் பிறப்பவள் ; நீ ருதம் மிகுந்தவள் .

இனி நீ எனக்கு இனிமை செய்.

2.ஓஷதியே (மூலிகையே)! எனக்கு இரண்டு , எனக்கு இருபது ………… இனிமை செய்

3.எனக்கு மூன்று , எனக்கு முப்பது ……

4.எனக்கு நான்கு  , எனக்கு  ………… இனிமை செய்

5.எனக்கு ஐந்து  , எனக்கு ஐம்பது ………… இனிமை செய்

6.எனக்கு ஆறு  , எனக்கு அறுபது ………… இனிமை செய்

7.எனக்கு ஏழு  , எனக்கு எழுபது ………… இனிமை செய்

8.எனக்கு எட் டு , எனக்கு எண்பது ………… இனிமை செய்

9.எனக்கு ஒன்பது  , எனக்கு தொண்ணு/நூ று  ………… இனிமை செய்

10.எனக்கு பத்து  , எனக்கு நூறு  ………… இனிமை செய்

11.எனக்கு நூறு  , எனக்கு ஆயிரம்  ………… இனிமை செய்

XXX

கிரிப்பித் GRIFFITH  என்ற ஆங்கிலேயர் கொடுத்த விளக்கம்-

பொதுவாக செல்வம் தழைக்கப் பாடப்படும் பாடல்கள்

வனஸ்பதி – பல கஷ்டங்களைத் தவிர்ப்பவள்

ஒளஷதங்களால் நோய் நீக்குங்கள்

முதல் 11 பாடல்களும் ஒரே மாதிரியானவை ; துன்பத்தைத் தருபவர்கள் எண்ணிக்கை ஏறு வரிசையில் சென்று 1100ல்  முடிகிறது . எவ்வளவு எண்ணிக்கையில் துன்பங்கள் இருந்தாலும் அவைகளை அழிக்க தெய்வ நம்பிக்கை முக்கியம் என்பது பொருள்.

(புள்ளிக்கோடிட்ட இடங்களில், முதல் மந்திரத்தில் உள்ள வரிகளை ஏனைய 10 மந்திரங்களிலும் எழுதிக் கொள்க)

XXX

எனது வியாக்கியானம்

இனி என் கருத்துக்களை சொல்கிறேன்.

1.முதலில் இது வனஸ்பதி (HEAD OF HERBS) என்னும் கானக தேவதை பற்றிப் பாடிய பாடல் .

ரிக் வேதம் முழுதும் வனஸ்பதியைக் காணலாம். ஆக , ஆயுர்வேதத்தின் துவக்கம் ரிக்வேதத்திலேயே உள்ளது.

2.இரண்டாவது, ‘பதி’ என்னும் பின் ஒட்டு SUFFIX ஆகும். இதையும் ‘மதி’, ‘வதி’ என்ற பின் ஓட்டுக்களையும் இன்றுவரை இந்துக்கள் பெயர்களில் பயன்படுத்துவது உலக மஹா அதிசயம் ( உ.ம். ) கணபதி, பார்வதி, இந்துமதி

3.மூன்றாவது, எண்களில் அதிசயம் இருக்கிறதா அல்லது அந்த மந்திர ஒலியில் அதிசய சக்தி இருக்கிறதா என்பதாகும். ‘ஒலி’யில்தான் (SOUND EFFECT) சக்தி, மந்திரத்தின் பொருளைப்  பார்க்கத் தேவை இல்லை என்பதே சம்ப்ரதாயம் (காலா கால நம்பிக்கை )

4.நாலாவது, இது போன்ற பாடல் சமகத்திலும்  வருகிறது . அதற்கு இதுவரை சொல்லப்படும் விளக்கம் எதுவும் திருப்தியாக இல்லை. ஆக ஒலி – யையே நம்ப வேண்டியுள்ளது

5.ஐந்தாவது , முற்றிலும் என் கருத்து — வேதம் முழுதும் நம்பிக்கை ஊட்டும் ஆட்டோ சஜ்ஜஷன் AUTO SUGGESTION  பயன்படுத்தப்படுகிறது . அதாவது ஒரு விஷயத்தை நாம் வலுவாக நம்பினால் அது நடக்கும்; “நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு” எனற பாரதியார் வரிகளிலும் “மனம் போல மாங்கல்யம்” என்ற பழமொழிகளிலும் அதைக் காணலாம்.

ஆட்டோ சஜ்ஜஷன் — அதாவது நமக்கு நாமே சொல்லிக்கொள்வது; உதாரணத்துக்கு ஒரு பெண், ‘ஐயோ என் தலையில் இருந்து முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறதே’ என்று மயிரைத் தடவிக்கொண்டே இருந்தால் முடி மேலும் உதிரும். ‘அடடா, கடவுள் எனக்கு எவ்வளவு  அழகான முடி கொடுத்துள்ளார். இது மேலே வளரட்டும்’ என்று சொல்லிக்கொண்டே முடியை வருடினால் அது மேலும் மேலும் வளரும்.

மருத்துவத் துறை விஞ்ஞானிகளும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். PLACEBO EFFECT பிளாசிபோ தாக்கம்/ செல்வாக்கு என்ற கட்டுரைகள் அதிகம் வர துவங்கியுள்ளன. பிளாசிபோ என்றால் ‘போலி மாத்திரை’. இது உங்கள் கை வலியைப் போக்கும் என்று சொல்லி வெறும் மாவால் ஆன மாத்திரையை ஒரு பிரபல டாக்டர் கொடுத்தால் அது உங்களுக்குப் பலன் தருகிறது . இதற்கு நேர் மாறாக அதே டாக்டர் உண்மையான மருந்தை உங்களுக்குக் கொடுத்து உங்களுக்கு மருந்தோ டாக்டரோ பிடிக்கவில்லை என்றால் அந்த மருந்தின் வீரியம்/ சக்தி குறைகிறது

Autosuggestion is a psychological technique related to the placebo effect, developed by apothecary Émile Coué at the beginning of the 20th century. It is a form of self-induced suggestion in which individuals guide their own thoughts, feelings, or behaviour. The technique is often used in self-hypnosis. (Go to Wikipedia for more information)

உலகப் புகழ்பெற்ற ஹிப்னாஸிஸ் நிபுணர் பால் மக் கென்னா (PAUL MACCENNA)  இங்கு பிரிட்டிஷ் டெலிவிஷனில் நடத்திய நிகழ்ச்சிகளை நான் வாரம் தோறும் பார்ப்பேன். அவர் மனோவசியத்தால் ஒருவரைத் தொட்டு “நீ மைக்கேல் ஜாக்சன்; பாடு இப்போது”- என்று கட்டளை இட்டால் உடனே அந்த பெண்ணோ ஆணோ மைக்கேல் ஜாக்சன் போல கைகால்களை ஆடிக் குதித்து பாடத் துவங்குவார்கள் . இதைக் கண்டு பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் சிரிப்பார்கள் ; அவரே ‘ஸ்டாப் ; நீ .XYZ…..’.. என்று அவர் பெயரைச் சொல்லித் தொட்டவுடன் அவர் சுய ரூபத்தை அடைவார். இது எல்லோருக்கும் வராது .

ஆனால் ஆட்டோ சஜ்ஜஷன் நல்ல பலன் தரும். கண்களை நீவி விட்டுக்கொள்ளும் போதும் எனக்கு நல்ல கண்பார்வை வரட்டும் என்று சொல்லச் சொல்கிறார்கள் . இந்துக்களில் பிராமணர்கள் தினமும் சூரிய வழிபாட்டில் சொல்லும் மந்திரங்களில் இது உள்ளது. “ நான் நூறாண்டுக் காலம் வாழவேண்டும்; பார்க்க வேண்டும்; கேட்க வேண்டும்; மகிழ் ச்சியாக இருக்கவேண்டும்; பேச வேண்டும்” என்று சொல்லி சூரியனைப் பார்ப்பார்கள். உங்களை அறியாமலே நீங்கள் நோய் நொடியில்லாமல் 100 ஆண்டு வாழ தினமும் விதை நட்டு, உரம்போட்டு, வனஸ்பதியை வளர்க்கிறீர்கள்.

நமது முதல் கடமை வேத மந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும்; வேதத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக வாய் மொழியாகக் காத்து நமக்கு அளித்துவரும் வேத பண்டிதர்களை வணங்கி ஆதரிக்க வேண்டும்.

XXX

அடுத்த மந்திரம் – சூக்தம் 158-

தலைப்பு – காளை

விசுவாமித்திரன் – ஏக விருஷன் உற்பத்தி செய்

1. நீ ஒரே காளையானால் உற்பத்தி செய்; செய்யவில்லையேல் நீ இரசமன்னி யிலுள்ளவன் (NO VITAL SAP)

2……………..

11………………………..

இப்படி 11  மந்திரங்கள் உள்ளன. போன மந்திரம் போலவே இதிலும் எண்கள்தான்!

கால்நடைகளைப் பராமரிக்கும் பாடல் என்று சொன்ன Ralph T H Griffith கிரிப்பித், மனிதன் காளையாக விளிக்கப்படுகிறான் என்றும் சொல்கிறார்.வெள்ளைக்காரர்களின் விளக்கம் சரியில்லை என்பதே என் கருத்து

xxx

Rudram- Chamakam in Yajur Veda

சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

XXX

PLEASE READ MY OLD ARTICLES ON NUMBERS

ருத்ரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ர…

9 Jul 2012 — ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்). Athi Rudra Maha Yagna organised by Sri Sathya Sai Baba. ருத்ரம் …


வேதங்களில் எண் 17 ஒரு ரஹசிய எண்! (Post No.3919)

https://tamilandvedas.com › வேத…

18 May 2017 — யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சமகத்தில் இப்படி எண்களை …

வேத,உபநிஷத்துகளில் கனவுகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › வேத…

6 Aug 2015 — … அபிஷேகம் செய்கையில் ருத்ரம்சமகம் என்ற யஜூர் வேத மந்திரத்தைச் சொல்லி…


Quiz on Hymns in English and Tamil

https://tamilandvedas.com › quiz-on-…

13 Aug 2012 — ருத்ரம் சமகம் 28. காயத்ரி மந்திரம் 29. பஞ்ச புராணம்: தேவாரம், திருவாசகம், …


ரிக் வேத கணிதப் புலிகள்! | Tamil and Vedas

https://tamilandvedas.com › ரிக்-…

4 Sept 2014 — கட்டுரை மன்னன் – லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்:–1267; …


எண்கள்; ரிக் வேதம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › எ…

16 Apr 2020 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No.7835. Date uploaded in London – 16 April 2020. Contact – swami_48@yahoo.com.


புனித எண் 7 | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

19 Aug 2019 — https://tamilandvedas.com/…/பாபிலோனிய-ப…. ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் …


ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் …

https://tamilandvedas.com › ஏழு-…

· 

22 Nov 2014 — சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை! கட்டுரையை எழுதியவர் …


ரிக் வேதத்தில் தமிழ்வேதம் திருக்குறள் – 2 (Post No …

https://tamilandvedas.com › ரிக்-…

6 Jul 2021 — (மூன்று எண்களில் முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும், …


எண் 8 மர்மம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › எ…

1 Jul 2015 — Written by London Swaminathan. Research Article No. 1965. Dated 1 July 2015. Uploaded at London time : 5-45 am. ரிக் வேதம் …


ரிக் வேதத்தில் 15 வகை பிரார்த்தனைகள் ! (Post No.9256)

https://tamilandvedas.com › ரிக்-…

12 Feb 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. if you need the article in word …


எண் 7, | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › எ…

10 Oct 2016 — உண்மை என்னவென்றால் வேத கால, இதிஹாச-புராண கால, சிந்து சமவெளி கால, சங்கத்தமிழ் …

MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/07/29 › most-hated-n…

29 Jul 2012 — The Book of Revelation (13:16-18) in the Bible mention 666 as the number of the beast. When the US President Reagan moved to California his …

–SUBHAM–

TAGS- எண்கள் , வணங்கும், இந்துக்கள், வினோதம்

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 3 (Post No.10,376)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,376

Date uploaded in London – –   25 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 22-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 3

ச.நாகராஜன்

பகவான் பாபா அற்புதங்களை மட்டும் ஆற்றி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவில்லை; தனது 65ஆம் பிறந்த நாள் விழாவின் போது உலகிலேயே சிறந்த அறுவைச் சிகிச்சை வசதிகளுடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் ஒன்றை நிறுவி இலவச சிகிச்சை அளிக்கத் தான் கொண்டிருக்கும் சங்கல்பத்தைக் கூறினார். 110 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இது 1991 நவம்பர் 2ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. புட்டபர்த்தி சிறு கிராமம் என்ற நிலையிலிருந்து மாறி சகல வித வசதிகளுடன் கூடிய விமான நிலையமும் அமைந்த ஒ நவீன நகராக மாறி விட்டது.

உலகெங்கும் சாயி பக்தர்கள் ஆங்காங்கே சேவா மையங்கள், சமிதி உள்ளிட்டவற்றை அமைக்கலாயினர். அமெரிக்கா, ரஷியா, ஹாங்காங், பிரிட்டன்,ஜப்பான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சாயி மையங்கள் எழுந்தன. தாய்லாந்தில் பாங்காக் நகரிலிருந்து 200 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமத்திற்கு புட்டபர்த்தி என்று பெயரிடப்பட்டது. அவர்கள் எங்கள் தாய்லாந்து, இப்போது சாய்லாந்து ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தனர்.

சாயிபாபா யார் என்று விசாரித்து அறிய 1958ஆம் ஆண்டு ஒரு கமிஷன் பகவானிடம் வந்தது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உடனுக்குடன் பாபா பதில் அளித்தார் இப்படி:-

“நீங்கள் பிறந்த தேதி?

“பிறக்கவே இல்லை

“வயது?

“யாராலும் வகுக்க முடியாது. அனாதி.

“பெற்றோர் பெயர்?

“பெற்றோரே இல்லை; ஸ்வயம்பு

“இருப்பிடம்?

“எல்லா இடத்திலும் இருப்பேன்.

சாயி பாபா ஆங்காங்கே ஏராளமான உரைகளைத் தன் வாழ் நாள் முழுவதும் தெலுங்கு மொழியில் ஆற்றி வந்தார். அந்த உரைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு Sathya Sai Speaks என்று 42 தொகுதிகளாக வெளி வந்துள்ளன.

அவரது அணுக்கத் தொண்டராக அமைந்த கஸ்தூரி அவர்கள் பாபாவின் வரலாற்றை ‘சத்யம் சிவம் சுந்தரம் என்று நான்கு தொகுதிகளாக எழுதியுள்ளார்.

நாமஸ்மரணம் சக்தி வாய்ந்தது என்று போதித்த பாபா நகர சங்கீர்த்தன் என்று அதிகாலையில் ஆங்காங்கே ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் குழுவாக பஜனைப் பாடல்களைப் பாடி வலம் வந்து வாழும் இடத்தை ஆன்மீக சக்தி வாய்ந்த் இடமாக மாற்ற வழி வகுத்தார்.

கோவில்களில் உழவாரப் பணிகள், குக்கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள், ஏழைகளுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை,  நாம லிகிதம், வேத பிரசாரம் உள்ளிட்ட ஏராளமான சேவைப் பணிகளை ஆற்ற வழி வகுத்துப் போதித்தார்.

சாயிபாபா போதனைகளின் அடிப்படையில் ஏராளமான இடங்களில் கல்லூரிகள் அமைக்கப்பட்டன; அவை அற்புதமாக இயங்கி வருகின்றன!

உலகெங்கும் உள்ள சாயி நிறுவனங்களின் குறைந்த பட்ச மதிப்பு 27000 கோடி ரூபாய் எனில் அவர் எப்படிப்பட்ட பிரம்மாண்டமான சேவா நிறுவனங்களைத் தான் தனித்து ஒருவராகவே எழுப்பியுள்ளார் என்பதை உணர்ந்து மகிழலாம்.

வாழும் வழி பற்றி அவரைப் போல போதித்தவர் யாருமே இல்லை எனலாம்.

சுறுசுறுப்பாயிரு; ஆனால் படபடப்பாய் இராதே!

பொறுமையாய் இரு! ஆனால் சோம்பேறியாக இராதே!

பற்றற்று இரு! ஆனால் காட்டுக்குப் போய் விடாதே!

இல்லறத்தை நடத்து. ஆனால் காம வெறியனாக இராதே!

வீரனாய் இரு. ஆனால் போக்கிரியாக இராதே!

அன்பாய் இரு: ஆனால் அடிமையாக இராதே!

கொடையாளியாக இரு; ஆனால் ஓட்டாண்டியாக் இராதே!

சிக்கனமாய் இரு; ஆனால் கருமியாக இராதே!

இரக்கங் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே!

என்பது அவர் அருளுரை!

2006ஆம் ஆண்டு அவருக்கு இடுப்பில் ஒரு முறிவு ஏற்படவே அவர் தொடர்ந்து வீல் சேரில் அமர்ந்தபடியே தன் அருள் மழையை எங்கும் பொழிந்து வந்தார்.

இடையறாது 85 ஆண்டுகள் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டி அருள் பாலித்து வந்த பகவான் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பல நிபுணர்கள் அவர் உடல் நலத்தை  இடையறாது கண்காணித்து வந்தனர். ஆனால் இறைவன் சங்கல்பப்படி 2011 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி காலை 7.40 மணிக்கு பகவான் தனது அவதாரப் பணியை முடித்துக் கொண்டு விண்ணுலகு ஏகினார். அவரே கூறியபடி அவர் மூன்று அவதாரங்களை எடுக்க சங்கல்பம் கொண்டிருந்தார். முதலாவது அவதாரம் ஷீர்டியில் தோன்றி அருள் பாலித்தது. இரண்டாம் அவதாரம் புட்டபர்த்தியில் தோன்றி அருள் பாலித்தது. அடுத்த மூன்றாம் அவதாரமும் அவரது திருவுளப்படி எடுக்கப்படும்!

சத்ய சாயி பாபாவைப் பற்றி ஏராளமான மொழிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியாகியுள்ளன. பக்தர்களின் அதிசய அனுபவங்களுக்கு ஒரு எல்லையே இல்லை!

சேவை செய்; நாம ஸ்மரணம் செய் – இறைவனை அடையலாம் என்பதே அவர் வாழ்க்கையின் சுருக்கமான அருள் மொழி.

My Life is My Message என்றார் அவர்; அவரது வாழ்க்கையை உற்றுக் கவனிப்போம்; ஊன்றிப் படிப்போம். உணர்வோம். உயர்வோம்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் சரண கமலங்களுக்குப் பணிவான நமஸ்காரங்களைச் சமர்ப்பித்து எனது உரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!      ***

tags- சத்ய சாயி பாபா! – 3

WHO IS LONDON SWAMINATHAN – PART 10; LUCKY TO VISIT FAMOUS SAMADHIS (Post No.10,375)

DIRECTOR AMSHANKUMAR

(Whene ver director Amshankumar visied London, his host MR Pathmanabha Iyer used to invite me to meet him. Once I organised a meeting at Sangamam Restaurnat in Wembley. Everyone was moved to see his documentary on Bharatiyar- a wonderful documentary. I watched his full lenght feature film in EASTHAM. He gave us an interview sometime ago on Ganamayam broadcast from London. Here in the picture Mr Pathmanabha Iyer, London poets Giri, Mr M Rajagopalan, Dr Mani of Orpington and London swaminathan are shown. Everyone must watch his documentaries on Bharatiyar, U Ve Sa, Manakkal Rengarajan, Thavil Thetchanamurthy, Dr C V raman etc. More information about him is in Wikipedia.

I organised the event under the auspices of Tamil Heritage Foundation UK.)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,375

Date uploaded in London – –   24 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Let me finish Swamiji Krishna Story in one or two paragraphs.

In the last part 9, I told you how Swamiji was ‘forced’ to help a sinner just to keep my father happy. If someone asks something from God or a Saint without expecting anything (for himself or his family), perhaps Swamijis will bend the course of fate. That is what happened in the last episode. My father did not ask for himself or for his family or expecting something from someone .

This reminds me of a hymn in Rig Veda, which I have listed in 53 points where some unity is maintained in the Rig Veda, oldest book in the world. A hymn says Indra, we are your friends and you are God’s friend , Please help us. Another hymn says, we are here to pray for our friends.

Even today Brahmins do it; probably kings supported Brahmins for that only. A brahmin is supposed to pay obeisance to the departed souls at least 90 times in a year ( I hardly do 20 times a year in London). In that TARPANA ceremony, the last mantra says, I pay this salute to you, O Departed Souls, to seek blessings for my friends and relatives who are already dead, but no one  is in the world for offering you these water and sesame seeds.

So a brahmin does a ceremony for the departed sous on behalf of his friends and relatives without expecting anything.

Xxx

What was Swamiji Krishna’s Mission?

Everyone comes with a vision and mission in his/her life. We have seen it in many a Swamijis. When it is fulfilled they leave the world happily. Adi Shanakara, Swami Vivekananda, Bharati, Sambandar and many others died young, leaving their  ineffaceable foot prints.

Swamiji Krishna also came with a mission- “To make Achankoil Ayyappa Temple easily accessible to general public”. Achankoil , Ariyankavu, Kulathupuzai, Sabari malai and Kantha malai are the Five Famous Ayyappa (Dharmasastha) Temples. Swamiji requested Kerala Government to lay a proper road to the temple. Before that his long time disciple Madurai Ramarao and others used to go with sickles and axes to cut the bushes and make a path to the temple. Others will follow them. Again, next year same story;bushes would have grown and you have to cut the bush to move forward. When the Kerala Road Transport in charge Madhavan Nair came to inspect the sandy/muddy mountain path, being an atheist , he did not have much to offer. But while their jeep car was going up the hills via sandy road suddenly an elephant and tiger came across the road. Normally they would move and disappear in the forest in a short time. But they stayed for long in the middle of the road blocking their way. When Madhavan Nair became nervous he thought if the swamiji could do miracles why can’t  he ask the animals to go away. Immediately Swamiji said, “Say that you would lay a proper road to the temple and the animals would go”. When he said YES the animals moved into the forest and they proceeded to the temple.

We had been to the Achankoil temple a few times at the invitation of Swamiji. Tons of flowers would come to the temple during Pushpaanchali time. Madurai devotees used to send the flowers in truck. When we went there it was still a muddy road. When Swamiji received the news that the Kerala Government laid a proper tar road, Swamiji left the world. His mission fulfilled. His next door neighbours were Sitarama Ayyar and his sons Subbamani, Anantha Krishnan, Raju and Sundar who served Swamiji 24 hours a day. They are  all in good positions in life.

Swamiji used to tell us ‘You all will get Four Digit Salary! Now even girls start with five digit or six digit salary . in those days 1000++ rupees per month was considered higher income group.

Xxx

COACH TRIP TO BIRMINGHAM BALAJI TEMPLE

(TRIPS TO BIRMINGHAM BALAJI TEMPLE- LONG AGO THERE WAS NO TEMPLE OF BALAJI IN B’HAM. BUT MR S V SHARMA OF CRICKLEWOOD, LONDON AND MR PILLAI OF WIMBLEDON TOOK US TO B’HAM WHERE WE DID KALYANA UTSAVAM OF GODS IN GEETA BHAVANAM. IT WAS A TWICE A YEAR TRIP. DR NARAYANA RAO USED TO ANNOUNCE EVERY ONE HOUR ABOUT THE ON COMING TEMPLE. WE USED TO DONATE MONEY. THIS TWICE A YEAR TRIP BECAME ONCE A YEAR VISIT FOR LONDONERS AND FOR THE PAST TWO YEARS NO TRIP TO B’HAM TEMPLE DUE TO CHINESE VIRUS ATTACK.. THIS IS ONE OF THE TRIPS TO PROPER TEMPLE IN THE RECENT YEARS. I ORGANISED THE TRIPS ONE OR TWO TIMES. While we are going in the coach towards the temple, we sing devotional songs and Bhajans. At the temple, Vishu Sahasra Nama Parayana; while our return journey all film songs, Quiz and Anthaathi Song Competitions!))

Another anecdote…………………..

As a brahmin, my father should have done Gayatri Upadesa to me at the age of 5 or 7. But I had the Punul/ sacred thread at the age of 23!

Swamiji one day casually asked me why don’t you wear Punul?

I did not wear it because my dad did not arrange my Punul ceremony, I said.

When my father came to the hospital, where Swamiji was admitted for eye treatment, he asked my father the reason for such a long delay.

He gave him a dodgy reply. My first two sons had their Punul ceremony on top of Tirumalai (Tirupati). So I thought of……………………………………..

Swamiji closed his eyes and then opened it after some time. I got permission from Tirupati Balaji. Let us celebrate it in Madurai. Ask the priests to fix an auspicious day. He added ‘but, do a Kavadi at Tirupparankundram Murugan (Skanda) temple’. I also  agreed to do Kavadi. (It is carrying semi circular decorated wooden thing with flowers and prasad.

I used to mock at people who used to dance like possessed people when the Semi Circular Kavadi was put on their shoulders. They dance like fiends.

But on the day, they put the Kavadi on my shoulders, I completely forgot myself and only my brothers took me up over the steps. Tirupparankundram is a temple carved out of a hillock. And behind the temple there is hilly rock. As school boys we used to do adventurous trips to the top of the hill without the knowledge of our parents. We knew they would say NO. on top there is a water stream and Kasi Viswanathar Koil. Decades later Dr R Nagaswamy took us to the places where the Jains had carved beds in rocks 1500 years ago and written their names in Brahmi script.

So even inside the temple, you have to go up and up. After I finished Kavadi and Abishekam for the Lord on the day, actual Punul (Sacred thread /Jahnu) celebration came and it was during  the famous Chitra Festival. If I remember it correct it was 2 May 1972, the Annual Chariot Festival day. But because Swamiji’s devotee Achunathan Nair , SP of Madurai Police , came to the ceremony, the chariot had to slow down. A big police cordon was around SP’s car parked in front of my house in North Masi Street, Madurai. Thus it became a memorable day for me.  I have been doing Gayatri worship from that day without a break. When I went to New York, Rome, Athens, Stockholm, Paris and other places I always carry a spoon and a tumbler (lota) to do the water ceremony and sun worship, that is called ‘Sandhya Vandanam’.

THIS CONFIRMS ANOTHER THING SAID BY SRI ARUNAGIRINATHAR IN TIRUPPUGAZ; THAT IS TIRUPATI BALAJI IS MURUGAN/LORD SKANDA; BOTH ARE ONE AND THE SAME. THAT IS WHY SWAMIJI ASKED ME TO DO KAVADI INSTEAD OF GOING ALL THE WAY TO TIRUPATI FOR PUNUL.ARUNAGIRI PRAISED MURUGA ON TOP OF TIRUMALAI (See my research article on this matter)

There may be many more Swamiji anecdotes which did not come to my mind now.

xxx

Let me give you the List of all Samadhis I visited.

Samadhis of SHIRDI BABA, PUJYA RAGAVENDRA SWAMI, GNANANANDA of TIRUKKOVILUR

ESWARAMBA,( Sathya Sai Baba’s Mother),MAHATMA GANDHIJI, NERUR SADASIVA BRAHMENDRAL,

KANCHI PARAMACHARYA, SIDDHAR SAMADHI AT SIRUVACHUR, MADURAI  KULANTHAIYANANDA SWAMI,  SRI AUROBINDO and  MOTHER at PONDICHERRY, RAMANA MAHARISHI,

SESHADRI SWAMIGAL, VISIRI SWAMIGAL (FROM OUTSIDE ONLY), SIDDHAR SAMADHIS IN CHENNAI

SHANTHANANDA of PUDUKKOTTAI, KARUVUR SIDDHAR, SWAMI SIVANADA RISHIKESH and a few others.

I will tell you very briefly about my feelings there

To be continued…………………………….

TAGS- who is london swaminathan-10, Swamiji, Birmingham trip, Amshankumar

பகவத்கீதை சொற்கள் INDEX-23; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -23 (Post No.10,374)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,374

Date uploaded in London – –   24 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-23; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -23

ரு – வர்க்க சொற்கள்

ருக்    9-17   ருக் வேதம்

ருச்சதி  2-72  அடைகிறான்

ருதம் 10-14 உண்மை,

ருதுநாம் 10-35 பருவங்களுள்

ருதே 11-32  இல்லாமல்

ருத்வம் 2-8 எல்லா வளமைகளும் உடைய

ருஷய: 5-25   ரிஷி முனிவர்கள்

ருஷிபி: 13-4 ரிஷிகளால்

ருஷீன் 11-15 ரிஷிகள்

XXX

ஏ – வர்க்க சொற்கள்

ஏகத்வம் 6-31  ஒன்றே என்று உணர்ந்து

ஏகத்வேன  9-15  ஒன்றாக

ஏகபக்தி: 7-17 மாறாத பக்தி

ஏகயா  8-26  ஒன்றினால்

ஏகஸ்தம் 11-7   ஒன்றுகூடி

ஏகஸ்மின் 18-22  ஒரே

ஏகம் – 3-2 ஒன்றை

ஏக: 11-42  ஒருவனாக/ தனியாக

ஏகா 2-41  ஒன்றே

ஏகாகி 6-10  தனியாக

ஏகாக்ஷரம் 8-13 ஓம்/ ஓரெழுத்து

ஏகாக்ரம் 6-12  ஒருமைப்படுத்தி

ஏகாக்ரேண  18-72 ஒருமை மனத்துடன்

ஏகாந்தம்  6-16  ஒன்றுமே

ஏகாம்சேன 10-42  ஓர் அம்சத்தால்

ஏகேன 11-20  (உன்0 ஒருவனாலேயே

ஏகே  18-3 ஒரு சில

ஏதத் 2-3  இது

ஏதத் யோனீனி 7-6  இந்த (2) பிறப்பிடங்கள்

ஏதயோ;  5-1 இவ்விரண்டில்

ஏதஸ்ய  6-33  இதனுடைய

ஏதானி 14-12  இவைகள்

ஏதான்  1-22  இவர்களை

ஏதாவத் 16-11  இவ்வளவுதான்

ஏதாம் 1-3 இந்த

ஏதி   4-9  அடைகிறான்

ஏதே 1-23  எந்த (பன்மை)

ஏதேன 3-39  இதனால்

ஏதேஷாம் 1-10  அவர்களுடைய

ஏதை: 1-43 இந்த (பன்மை)

ஏதாம்ஸி  4-37  விறகுகளை

ஏனா ம் 2-72  இதை

ஏபி: 7-13 இந்த (பன்மை)

ஏப் ய: 3-12  அவர்களுக்கு

ஏவம் 1-24 இவ்வாறு

ஏவ ரூப:  11-48  இவ்வுருவில்

ஏவம்வித: 11-53  அவ்வாறு

ஏஷ: 3-10  இது

ஏஷாம் 1-42  அவர்களுடைய

ஏஷ்யதி 18-68  அடைவா ன்

ஏஷ்யஸி  8-7  அடைவாய் ,

XXXX

ஐ வர்க்கம்

ஐகந்திகஸ்ய  14-27  ஒப்பற்ற

ஐஸ்வரம் 9-5  தெய்வீகமான

ஐராவதம் 10-27 ஐராவதம்

TO BE CONTINUED…………………………………..

53 WORD ARE ADDED FROM PART 23 OF BHAGAVAD GITA TAMIL WORD INDEX

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 2 (Post No.10,373)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,373

Date uploaded in London – –   24 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 2

ச.நாகராஜன்

தொடர்ந்து வந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சேர்ந்தனர்.

பாபா இருக்குமிடம் பிரசாந்தி நிலையம் என்ற பெயருடன் உருவானது. ஆயிரக்கணக்கான அருள் விளையாடல்களை அவர் நடத்த ஆரம்பிக்க உலகமே பிரமித்தது. நேரத்தைக் கருதி ஒரு சில முக்கிய அற்புதங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதரைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் உண்டு.ஆங்கிலத்தில் இதை அவ்ரா (AURA) என்று குறிப்பிடுவர். இந்த ஒளிவட்டத்தைப் பற்றி ஆராய்ந்தவர்களுள் தலையாய விஞ்ஞானி அரிஜோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங்க் பாரனோஸ்கி என்பவராவார். அவர் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளால் எந்த வித சாதனமுமின்றி ஒரு மனிதரின் அவுராவை தனது வெறும் கண்களாலேயே பார்க்கும் திறனைப் பெற்றவர். அவர் பாபாவை தரிசித்தார். ஆனந்தம் கொண்டார். 1979ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி பிருந்தாவன் அருகே ஸ்ரீ சத்ய சாயி கல்லூரி கட்டிடங்களின் திறப்பு விழாவில் ஸ்ரீ சத்ய சாயி கட்டிடங்களைத் திறந்து வைக்க, தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில் எட்டாம் நாளன்று பாரனோஸ்கி உரை நிகழ்த்தினார். அந்த உரையில், “நான் அமெரிக்க நாட்டுத் தலைவர் ஃபோர்ட், இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிஸபத் நெதர்லாந்து ராணி வில்லெயுல்மினா ஆகியோர் இருந்த மேடைகளில் பேசியுள்ளேன்” என்று கூறிய அவர் ஸ்வாமியின் ஒளிவட்டம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதையும் அது அவர் பேசும் நபர் அல்லது தொடும் நபரை ஊடுருவி பிறகு திரும்பி வருவதையும் கண்டதாகவும், அவருடைய சக்தி எங்கும் பரவி இருப்பதாகவும் கூறினார். அவரது பிரேமை ஒளிவட்டத்தைக் கண்டு வியந்த அவர், Love Walking on Two Feet – நடமாடும் பிரேமை உருவம் – என்று அவரை வர்ணித்தார்.

அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி வால்டர் கோவான் என்பவர். அவர் தனது மனைவி எல்ஸியுடன் இந்தியா வந்து ஸ்வாமியை தரிசித்தார். சென்னையில் 1971 டிசம்பரில் எட்டாவது அகில இந்திய ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அவர் வந்த போது கன்னிமாரா ஹோட்டலில் தங்கி இருந்தார். டிசம்பர் 20ஆம் தேதி காலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு காலமானதாக அறிவிக்கப்பட்டு அவர் நாசியிலும் காதுகளிலும் பஞ்சும் வைக்கப்பட்டது. அவர் சவத்தை அப்புறப்படுத்த டாக்டர் உத்தரவிட்டார். பிறகு தனது அலுவலைக் கவனிக்கச் சென்ற அவர் திரும்பி கோவானின் அறைக்கு வந்த போது அவர் உயிருடன் இருந்தார். பஞ்சு அகற்றப்பட்டிருந்தது. இதயத் துடிப்பு சீராக இருந்தது. என்ன நடந்தது என்று டாக்டர் பிரமித்தார். பணியாளர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்த ஒருவர் கோவானைப் பார்க்க வந்ததாகவும் உடனே அவர் உயிர் பிழைத்தார் என்றும் கூறினர் கோவானே நடந்தது என்ன என்பதைப் பின்னர் விளக்கினார்.

தான் இறந்து வெகு உயரம் சென்றதாகவும் பாபா தன்னுடன் வந்ததாகவும் அவர் கூறினார். ஒரு இடத்தில் மேஜை ஒன்றில் தலைவராகக் காணப்பட்ட ஒருவரிடம் கோவானைப் பற்றிய பல ஆவணங்கள் பல மொழிகளில் தரப்பட்டன.அவை அவர் பல் வேறு காலங்களில் பல்வேறு கலாசாரங்களில் உயர்ந்த பதவி வகித்து வந்ததை அவை குறிப்பிட்டன. அதை பாபா மொழிபெயர்த்துக் கூறினார். அந்தத் தலைவரிடம் பாபா, கோவானைத் தன்னுடைய பாதுகாப்பில் அனுப்பி வைக்குமாறு கூற தலைவர் அதற்கு இணங்க இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். தான் மீண்டும் உயிருடன் இருப்பதை உணர்ந்ததாக கோவான் கூறினார். இப்படி இறந்த ஒருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் நம் காலத்திலேயே நம் கண் முன்னாலே நடந்திருக்கிறது என்பது எத்துணை ஆச்சரியமான ஒன்று!

டாக்டர் பகவந்தம் கேம்பிரிட்ஜில் படித்த சுலபத்தில் மசியாதவர். சித்து வேலைகளைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. ஒரு முறை அவர் பாபாவைச் சந்தித்த போது அவரிடம் பாபா பகவத் கீதை வேண்டுமா, நான் கொடுத்தால் படிப்பீர்களா என்றார். ”இன்றே படிக்காவிட்டாலும் அதை பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்” என்றார் பகவந்தம்.

அவர் பார்த்துக் கொண்டே இருக்க கையை அசைத்தார் பாபா. அதிலிருந்து சிறிய அளவில் ஒரு கீதை புத்தகம் சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. விஞ்ஞான மனப்பான்மை கொண்ட பகவந்தம் அதிசயித்து அது எந்த பிரஸ்ஸில் அடிக்கப்பட்டது என்று கேட்டார்.
‘சாயி பிரஸ்ஸில். தெலுங்கு எழுத்துக்களில் அடிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் உங்களுக்குப் படிக்கச் சுலபமாக இருக்கும்
என்றார் பாபா. பகவந்தம் பாபாவின் அணுக்கத் தொண்டராக ஆனார்; பகவான் தெலுங்கில் ஆற்றிய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பாக்கியத்தையும் பெற்றார்.

அமெரிக்காவில் பிரபலமான சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் சாமுவேல் சாண்ட்விஸ் (Dr. Samuel Sandweiss)என்பவர், தானே பாபாவிடம் பல அனுபவங்களைப் பெற்றார்.

Amazing! Unbelievable! Unthinkable! என்று தனது அனுபவங்கள் பலவற்றால் அவர் வியந்து கூறினார். இனி Psychiatry யே இல்லை! இனி உலகை Saichiatry யே ஆளும் என்று சிலேடையாக எழுதினார். அவரது Sai Baba The Holy Man and the Psychiatrist என்ற நூல் உலகப் புகழ் பெற்ற நூல்.

பாரா சைக்காலஜி எனப்படும் அதீத உளவியல் துறையில் நிபுணத்வம் கொண்ட பல விஞ்ஞானிகள் பாபாவிடம் வந்து அவரை ஆராய ஆரம்பித்தனர். கார்லிஸ் ஓஸில் என்ற விஞ்ஞானி பாபாவின் அனுமதியைப் பெற்று அவரை ஆராய ஆரம்பித்தார். அவருடன் ஹரால்ட்ஸன் என்பவரும் சேர்ந்தார்.

அங்கையை அசைத்து விபூதியை வரவழைத்து அவர்களிடம் தந்தார் பாபா. பல அதிசய அனுபவங்களைப் பெற்ற அவர்கள் 1975இல் கலிபோர்னியாவில் நடந்த பல்கலைக் கழக அதீத உளவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மகாநாட்டில் இந்த அற்புதங்களில் மோசடி இருப்பதற்கான சான்றாக எதையும் தங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றனர்.

***   தொடரும்

tags- சத்ய சாயி பாபா! – 2

LONDON CALLING GNANAMAYAM BROADCASTS ON 21,22 NOV.2021 (Post No.10,372)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,372

Date uploaded in London – –   23 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

XXX

21-11-2021 SUNDAY PROGRAMME

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –  MRS APARNA SRIKANTH, CHENNAI

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   TIRUVANMIYUR TEMPLE 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & GROUP — 10 MINUETS

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

XXXX

22 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

PRAYER –  MISS MANI KARNIKA, UDUPI

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON SRI SATHYA SAI BABA-15 MTS

Talk by London Swaminathan on RAIN IN ATHARVANA VEDA AND TAMIL LITERATURE -10 MTS

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 10 mts.

SONGS BY VARIOUS SINGERS -10 MTS MANI KARNIKA, VINAYA

MANGALAM BY MRS LAKSHMI RAMESH, CHENNAI

—- subham—

Tags – broadcasts 21,22-11-2021