கோத்ரங்களின் பட்டியல் – 3 (Post No.15,975)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,975

Date uploaded in London – 12 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கோத்ரங்களின் பட்டியல் – 3

ச. நாகராஜன்

நமக்குக் கிடைத்துள்ள 275 கோத்திரங்களின் பட்டியலின் தொடர்ச்சி இதோ:

முக்கிய குறிப்பு : இந்தப் பட்டியலில் ப்ரவர விவரங்கள் தரப்படவில்லை. ஒரே கோத்ரம், ஒரே சூத்ரம் என்றாலும் ப்ரவரம் வேறுபட்டால் அது பட்டியலில் தனியாகக் காண்பிக்கப்படுகிறது. இந்த ப்ரவரங்களில் பட்டியல் பெரிது என்பதால் இங்கு தரப்படவில்லை.

61     கர்க – காத்யாயந, லௌகாக்ஷி, போதாயந

62. கர்க – ஆச்வலாயந

63. கர்க – ஆச்வலாயந

64.    கர்தப்ய – காத்யாயந, லௌகாக்ஷி

65. கர்தபாமுக – காத்யாயந, லௌகாக்ஷி

   66. கர்தப – மத்ஸ்ய

67. கர்தப – ஆச்வலாயந

   68. கர்தபீமுக – காத்யாயந, லௌகாக்ஷி, மத்ஸ்ய

 69. கர்தபீமுக – காத்யாயந, லௌகாக்ஷி

    70. கவிஷ்டிர – ஆபஸ்தம்ப, போதாயந

 71. கவிஷ்டிர – மத்ஸ்ய, காத்யாயந, லௌகாக்ஷி

 72. கவிஷ்டிர – ஆபஸ்தம்ப

 73. காதிந – ஆபஸ்தம்ப

    74. கார்கீய – மத்ஸ்ய

    75. கார்க்ய – மத்ஸ்ய

76. கார்க்ய – போதாயந

   77. கார்க்ய – ஆச்வலாயந

78. கார்த்ஸமத – போதாயந

   79. கார்த்ஸமத – போதாயந

     80. கார்தப்ய – மத்ஸ்ய

     81. காலவ – மத்ஸ்ய

   82. காலவ – காத்யாயந, லௌகாக்ஷி

   83. க்ருத்ஸமத – ஆச்வலாயந

   84. க்ருத்ஸமத – லௌகாசி, காத்யாயந, மத்ஸ்ய

   85. க்ருத்ஸமத – லௌகாசி, காத்யாயந

   86. கோமில – மத்ஸ்ய

   87. கௌதம – ஆச்வலாயந

   88. கௌதம – மத்ஸ்ய

   89. கௌதம – காத்யாயந

   90. கௌரபராசர – போதாயன, மத்ஸ்ய

   91. கௌரிவீத – போதாயன

   92. க்ருதகௌசிக –

   93. கோர – ஆச்வலாயந

   94. சாந்த்ராயண – போதாயந

   95. சைக – காத்யாயந, லௌகாக்ஷி

   96. ச்யவந – மத்ஸ்ய

   97. ஜமதக்நி (வத்ஸ) – லௌகாக்ஷி, காத்யாயந,  

       மத்ஸ்ய

   98. ஜமதக்நி (அவத்ஸ) – மத்ஸ்ய

   99. ஜாதுகர்ண்ய – மத்ஸ்ய

  100. ஜாதூகர்ண்ய – போதாயந

  101. ஜாதூகர்ண்ய – காத்யாயந, லௌகாக்ஷி

  102. ஜாதூகர்ண்ய – ஆபஸ்தம்ப

  103. ஜாபால – காத்யாயந, லௌகாக்ஷி

  104. ஜாபாலி – போதாயந

  105. ஜாபாலி – மத்ஸ்ய

  106. ஜாபாலி – போதாயந

  107. ஜாமத்க்ந்ய – ஆபஸ்தம்ப

  108. ஜாமத்க்ந்ய – ஆபஸ்தம்ப

  109. ஜைமிநி – ஆச்வலாயந

  110. தக்ஷ – காத்யாயந, லௌகாக்ஷி

  111. தத்தாத்ரேய – போதாயந

  112. தார்ட்யச்யுத – போதாயந

  113. தாலப்ய – காத்யாயந, லௌகாக்ஷி

  114. . தாலப்ய – காத்யாயந, லௌகாக்ஷி

  115. திவாவசிஷ்ட – மத்ஸ்ய

  116. திவோதாஸ – மத்ஸ்ய

  117. தீர்கதமஸ – போதாயந

  118. தீர்கதமஸ –  ஆச்வலாயந

  119. தேவராத – ஆபஸ்தம்ப

  120. தேவராத – காத்யாயந, லௌகாக்ஷி

  121. தநஞ்ஜய – ஆபஸ்தம்ப, ஸத்யாஷாட

  122. தநஞ்ஜய – மத்ஸ்ய

  123. தந்வந்தரி – போதாயந

  124. தந்வந்தரி – போதாயந

  125. தூம்ரபராசர – போதாயந, மத்ஸ்ய

  126. நித்ருவ – போதாயந

  127. நௌத்ருவ – ஆச்வலாயந

  128. பதஞ்ஜந – காத்யாயந, லௌகாக்ஷி

  129. பதஞ்ஜல – காத்யாயந, லௌகாக்ஷி, போதாயந

  130. பராசர – ஆபஸ்தம்ப, போதாயந, மத்ஸ்ய

இன்னும் பட்டியல் தொடர்கிறது.

**

Tamil Superstitions! Nagaratna= Cobra Jewel! Purananuru wonders-39 (Post.15,974)

Written by London Swaminathan

Post No. 15,974

Date uploaded in London – 11 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-39, Tamil Encyclopedia-79, One Thousand Interesting Facts -Part 79

Item 614 about Tiger


Two thousand year old Sangam Tamil poems praise tigers which will eat only when its prey falls on its right side. If it kills a deer and it falls on the left side, it won’t eat! Valam = right carries more weight than Itam=left in Tamil poems.

Tamil Ref. Puram.190, Akam 238, 252 etc.

***

Item 615

About rat, mouse (Puram 190)

Rat or mouse eat others food. I don’t like friends like it – Puram.190

Choza king Nalluruthtiran , Mr Good Rudra , rhymes with Tamil words  PULI / tiger and ELI/rat.

He says that he likes friends like principled tiger and not rats.

***

Item 616- About turtle /tortoise

Tamils believed that the mother turtles aways care for its little ones by facing towards them or looking at them. Whenever the poets want to show the care of a hero towards a heroine the poets use this simile

Kuru. 152;

Kurunthokai 152, Killimangalam Kizhār, Kurinji Thinai – What the heroine said to her friend
Those who state firmly that I
should bear my situation, do not
understand love even a little.
Love is like a young tortoise that
is nourished by the sight of its
mother.

If my lover abandons, making me
feel helpless, what else is there, except
to keep my love inside and get ruined
like an egg abandoned by its mother?

Alao in Ainkuru. 44; 48;

***

Item 617-About Nagaratna

We find the following references about the cobra jewel in Tamil and Sanskrit:

·        Kumara Sambhavam of Kalidasa: 2:38, 5:43, Raghuvamsam 6:49, 10:7, 11:59, 11:68,13:12, 17:63;Rtu Samharam 1:20 (In Kalidasa);

·        Tamil Aka Nanuru 72, 92, 138, 192, 372;

·        Pura Nanuru 172, 294, 398;

·        Kurunthokai 239;

·        Natrinai 255;

·        Kurinchipattu Lines 221,239;

This is not an exhaustive list. We find such references in innumerable places.

Kurunthokai 239, Āsiriyar Perunkannanār, Kurinji Thinai –

What the heroine said to her friend, as the hero listened nearby


My bangles have slipped.  My arms
have become thin.

Is there any more modesty to lose,
O friend,
for the lord of the mountains with
spiny bamboo fences, where bees with
short wings, that buzz on the pollen of
swaying glory lily flower clusters whose
fragrance spreads into crevices and caves,
appear like gems spit by snakes?

**

“Sweet are the uses of adversity, Which like the toad, ugly and venomous,

Wears yet a precious jewel in his head”

Shakespeare’s ‘As You Like It’ Act 2:1.13-14

****

Item 618; About crocodile

Ainku. 24

Tamils believed that mother crocodiles eat their own banies.

***

Item 619– About Lizards

The lizrd’s clicking noise is considered  as an omen sometimes  prophesying  good news. He hero finishes  his duyy in the distant country and starts to his village when he keenly desires that the lizard at home should tickle whenever  she thinks of him  and thus gives her hope of his return and relieves of her  distress and despair . it is in Akam..351

In Narr. 333, the lady companion at home  hears its lovable sound at midnight and consoles the heroine by interpreting its suitably

Akam. 387;88;

***

Item 620–

Even animals listen to lizard’s prophesy!

In Akam 88, there is an interesting scene. A wild boar  is depicted to be very careful while entering the millet field. There is a picture  in which a boar is  about to walk into a trap kept by watchmen in the field but hearing a lizard’s tickling hesitates and slowly steps back and wisely retreats  to its rocky dwelling.

Lizards are very common in Indian houses, particularly in villages.

***

Item 621 Crows and Guests

Crows are associated with guests!

Crows are found everywhere in India.

If crows caw in any house that means guests are going to come.  There is some science behind it.

If anyone expects guests, then they make spicy, good smelling, special food and the crows can smell it easily.

Then they gather there. But Tamils believed that it can even prophesize about guest’s visit

A foster mother grieves over the elopement of her daughter with the hero and requests the crow to caw and foretell their return to her house; in grateful recognition of this timely help, she promises to feed it and its kith and kin with raw mutton and fat offered in a gold vessel (See Aink.391)

***

Item 622- About Bird Migration; birds flying like a necklace; pearl garland.

Puram .209; 67;

Akam. 113; 120;273;234

Ain.325;

Narri.356;

To be continued…………………………

Tags- lizards, tortoise, crocodile, Nagaratna, Cobra jewel, Crows, Bird migration, item 622, Tamil Superstitions, Purananuru wonders-39

Important Upanishad Mantras in English- Part 8 (Post No.15,973)

Written by London Swaminathan

Post No. 15,973

Date uploaded in London – 11 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part – 8

46

अशब्दमस्पर्शमरूपमव्ययं तथाऽरसन्नित्यमगन्धवच्च यत् ।
अनाद्यनन्तं महतः परं ध्रुवं निचाय्य तन्मृत्युमुखात्प्रमुच्यते ॥ १५ ॥

aśabdamasparśamarūpamavyayaṃ tathā’rasannityamagandhavacca yat |
anādyanantaṃ mahataḥ paraṃ dhruvaṃ nicāyya tanmṛtyumukhātpramucyate || 15 ||

15. Which is soundless, touchless, formless, undecaying, so tasteless, eternal and scentless, beginningless, endless, beyond the Mahat, and constant, knowing that, man escapes from the mouth of Death.

or

Asabdam asparsam aroopam avyayam,

            tathaa arasam nityam agandhavat cha yat I

Anaadi anantam mahatah param dhruvam

            nichaayya tat mrityu-mukhaat pramuchyate II  Katha Upanishad (1.3.15)

This is soundless, touchless, colorless, tasteless, smell-less, beginningless, endless, decayless, deathless, changeless, and beyond Mahat.  Having clearly known that, one is totally freed from the jaws of death. (1-3-15)

Athma is without sound, without touch, without form, without taste, without smell.  So it is not available for outward perception by five jnanendriyas, ear, skin, eye, tongue and nose. It is without decay, and has no beginning or end; eternal and changeless;  subtler than Hiranyagarbha, Brahman with total subtle universe.  Realizing this Athma, one is freed from the notion “I am mortal, subject to death and decay”, which is called freedom from mortality.

****

47

पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ्पश्यति नान्तरात्मन् ।
कश्चिद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्शुरमृतत्वमिच्छन् ॥ १ ॥Katha Upanishad (2.1.1)

parāñci khāni vyatṛṇatsvayambhūstasmātparāṅpaśyati nāntarātman |
kaściddhīraḥ pratyagātmānamaikṣadāvṛttacakśuramṛtatvamicchan || 1 ||

1. The self-existent created the senses out-going: therefore, one sees outside and not the atman within. Some intelligent man, with his senses turned away, (from their object), desirous of immortality, sees the atman within. Katha Upanishad (2.1.1)

Or

parāñci khāni vyatṛṇat svayambhū-
stasmātparāṅpaśyati nāntarātman .
kaściddhīraḥ pratyagātmānamaikṣa-
dāvṛttacakṣuramṛtatvamicchan .. 1..

Yama said: The self-existent Supreme Lord inflicted an injury upon the sense-organs in creating them with outgoing tendencies; therefore, a man perceives only outer objects with them and not the inner Self. But a calm person, wishing for Immortality, beholds the inner Self with his eyes closed.

****

48

तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् ।अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोकौ जहाति ॥ १२॥

taṃ durdarśaṃ gūḍhamanupraviṣṭaṃ guhāhitaṃ gahvareṣṭhaṃ purāṇam .adhyātmayogādhigamena devaṃ matvā dhīro harṣaśokau jahāti .

Katha Upanishad (1.2.12)

1-2-12. Contemplating with a concentrated mind, weaned from all external objects on the atman, ancient, hard to see, lodged in the inmost recess, located in intelligence, and seated amidst miserable surroundings, the intelligent man renounces joy and grief.

Or

  Hidden Nature: The Self (Atman) is described as “difficult to be seen” (durdarśam), deeply hidden/mysterious (gūḍham), and residing in the secret cave of the heart (guhāhitaṃ).

  The Method (Adhyātma Yoga): The verse provides one of the earliest explicit references to yoga as a spiritual tool. Through adhyātmayogādhigamena (meditation on the inner Self), the seeker comprehends the divine Atman.

  Transcending Duality: Upon realizing this eternal Self, the wise person (dhīra) leaves both joy and sorrow (harṣaśokau jahāti) far behind, attaining absolute inner peace.

****

49

नाविरतो दुश्चरितान्नाशान्तो नासमाहितः ।
नाशान्तमानसो वापि प्रज्ञानेनैनमाप्नुयात् ॥ २४ ॥

Katha Upanishad Verse 1.2.24

nāvirato duścaritānnāśānto nāsamāhitaḥ |
nāśāntamānaso vāpi prajñānenainamāpnuyāt || 24 ||

24. None who has not turned away from bad conducts whose senses are not under control, whose mind is not collected, or whose mind is not at rest, can attain this atman by knowledge. Katha Upanishad Verse 1.2.24

****

50

.ब्रह्मैवेदममृतं पुरस्ताद्ब्रह्म पश्चाद्ब्रह्म दक्षिणतश्चोत्तरेण ।
अधश्चोर्ध्वं च प्रसृतं ब्रह्मैवेदं विश्वमिदं वरिष्ठम् ॥ ११ ॥

brahmaivedamamṛtaṃ purastādbrahma paścādbrahma dakṣiṇataścottareṇa |
adhaścordhvaṃ ca prasṛtaṃ brahmaivedaṃ viśvamidaṃ variṣṭham || 11 ||

11. All this before is immortal Brahman; certainly all behind is Brahman; all to the south and to the north; all bellow and all alone stretched out, i.e., extended, all this is certainly Brahman, the highest.

To be continued……………….

Tags- important, Upanishad mantras, part 8

முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 8 (Post.15,972)

Written by London Swaminathan

Post No. 15,972

Date uploaded in London – 11 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part – 8

46

அசப்தம் அஸ்பர்சம் ரூபம் அவ்யயம் ததா அரஸம்

நித்யம் அகந்தவத் ச யத்

அனாதி அனந்தம்  மகத: பரம் த்ருவம் நிசாய்ய தன் ம்ருத்யு

முகாத் ப்ரமுச்யதே   

கடோபநிஷதம் 3-15

ஆத்மாவானது ஓசையில்லாதது, தொட்டு உணர முடியாதது, உருவமில்லாதது,  அழிவற்றது,  அங்ஙனமே சுவையற்றது , எப்பொழுதும் இருப்பது, மண மில்லாதது, துவக்கமும் முடிவுமில்லாதது,  மஹத்துக்கும்  மகத்தானது , அசையாதது . அந்த ஆத்மனை அனுபூதியில் அடைந்தவன் மரணத்தின் வாயிலிருந்து விடுபடுகிறான் .

अशब्दमस्पर्शमरूपमव्ययं तथाऽरसन्नित्यमगन्धवच्च यत् ।
अनाद्यनन्तं महतः परं ध्रुवं निचाय्य तन्मृत्युमुखात्प्रमुच्यते ॥ १५ ॥

aśabdamasparśamarūpamavyayaṃ tathā’rasannityamagandhavacca yat |
anādyanantaṃ mahataḥ paraṃ dhruvaṃ nicāyya tanmṛtyumukhātpramucyate || 15 ||

****

47

பராஞ்சி கானி வ்யத்ருணத்  ஸ்வயம்பூ: தஸ்மாத்

பராங் பச்யதி  நாந்தராத்மன்

கஸ்சித்தீர :  ப்ரத்யகாத்மானம் ஐக்ஷத்  ஆவ்ருத்த

சஷூ : அம்ருதத்வம் இச்சன்  

கடோபநிஷதம் 2-1-1

தானாகாத் தோன்றிய பிரம்மதேவன்  ஐம்புலன்களையும்  வெளியே திரியும்படி படைத்தான்.  ஆகையினால் புறத்தில் இருப்பவைகளையே அவன் காண்கிறான்.  உள்ளேயிருக்கும் ஆத்மாவை அவன் அறிந்ததில்லை;  மரணமின்மையை விரும்பும் யாரோ ஒரு பேரறிஞன் கண்களை உள்புறமாகத் திருப்பி ஆத்ம தர்சனம் பெறுகிறான் .

पराञ्चि खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ्पश्यति नान्तरात्मन् ।
कश्चिद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्शुरमृतत्वमिच्छन् ॥ १ ॥Katha Upanishad (2.1.1)

parāñci khāni vyatṛṇatsvayambhūstasmātparāṅpaśyati nāntarātman |
kaściddhīraḥ pratyagātmānamaikṣadāvṛttacakśuramṛtatvamicchan || 1 ||

****

48

தம் துர்தர்சம் கூடமனுப்ரவிஷ்டம்

குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம்

அத்யாத்ம யோகாதிகமேன தேவம் மத்வா தீரோ

ஹர்ஷசோகெள ஜஹாதி

கடோபநிஷதம் 2-12

உடலில், உள்ளத்தினுள்ளே  வீற்றிருப்பதும், ஊடுருவியிருப்பதும் , நுண்ணியதும், காண்பதற்கரியதுமான  ஆகிய பிரகாசம் பொருந்திய பழம்பொருளை  உள்முக தியானத்தினால் அனுபவத்தில் அறிகிறஞானிக்கு  இன்பமும் துன்பமும்  இல்லை .

तं दुर्दर्शं गूढमनुप्रविष्टं गुहाहितं गह्वरेष्ठं पुराणम् ।अध्यात्मयोगाधिगमेन देवं मत्वा धीरो हर्षशोकौ जहाति ॥ १२॥

taṃ durdarśaṃ gūḍhamanupraviṣṭaṃ guhāhitaṃ gahvareṣṭhaṃ purāṇam .adhyātmayogādhigamena devaṃ matvā dhīro harṣaśokau jahāti .

Katha Upanishad (1.2.12)

****

49

நாவிரதோ துஸ்சரிதான்னாசாந்தோ  நாசமாஹித : 

  நாசாந்தமானஸோ வாபி ப்ரக்ஞானேனைனமாப்னுயாத்

—-கடோபநிஷதம் 1-2-24

நுண்ணறிவு படைத்திருந்தாலும் இந்த ஆத்மனை அடையும் பேறு, தீய ஒழுக்கத்தினின்று விலகாதவர்க்கில்லை; புலனடக்கம் பெறாதவர்க்கில்லை; தியானம் பயிலாதவர்க்குமில்லை; மனம் அடங்கப்பெறாதவனுக்கும் இல்லை .   

नाविरतो दुश्चरितान्नाशान्तो नासमाहितः ।
नाशान्तमानसो वापि प्रज्ञानेनैनमाप्नुयात् ॥ २४ ॥

Katha Upanishad Verse 1.2.24

nāvirato duścaritānnāśānto nāsamāhitaḥ |
nāśāntamānaso vāpi prajñānenainamāpnuyāt || 24 ||

****

50

 ப்ரஹ்மைவேதமம்ருதம்  புரஸ்தாத்  ப்ரஹ்ம பஸ்சாத்

ப்ரஹ்ம தக்ஷிணதஸ்சோத்தரேண

அதஸ்ஸோர்த்வம் ச ப்ரஸ்ருதம்    ப்ரஹ்மைவேதம்

விச்வமிதம் வரிஷ்டம்

–முண்டகோபநிஷத் 2-2-11

இது எல்லாம் அழியாப் பொருளாகிய பிரம்மமே. முன்புறம் இருப்பது பிரம்மம் ;பின்புறம் இருப்பது பிரம்மம் ; வலப்புறம் இருப்பது பிரம்மம் ;   இடப்புறம் இருப்பது பிரம்மம் ; கீழும் மேலும் வியாபித்திருப்பதும் பிரம்மம்; இந்தப் பிரபஞ்சம் முழுதும் பிரம்மமே .

ब्रह्मैवेदममृतं पुरस्ताद्ब्रह्म पश्चाद्ब्रह्म दक्षिणतश्चोत्तरेण ।
अधश्चोर्ध्वं च प्रसृतं ब्रह्मैवेदं विश्वमिदं वरिष्ठम् ॥ ११ ॥

brahmaivedamamṛtaṃ purastādbrahma paścādbrahma dakṣiṇataścottareṇa |
adhaścordhvaṃ ca prasṛtaṃ brahmaivedaṃ viśvamidaṃ variṣṭham || 11 ||

To be continued……………….

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள், Part – 8, கடோபநிஷத், முண்டகோபநிஷத் Written by London Swaminathan

கோத்ரங்களின் பட்டியல் – 2  (Post.15,971)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,971

Date uploaded in London – 11 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கோத்ரங்களின் பட்டியல் – 2

ச. நாகராஜன்

நமக்குக் கிடைத்துள்ள 275 கோத்திரங்களின் பட்டியல் இதோ:

முக்கிய குறிப்பு : இந்தப் பட்டியலில் ப்ரவர விவரங்கள் தரப்படவில்லை. ஒரே கோத்ரம், ஒரே சூத்ரம் என்றாலும் ப்ரவரம் வேறுபட்டால் அது பட்டியலில் தனியாகக் காண்பிக்கப்படுகிறது.

1.      அகஸ்தி – ஆபஸ்தம்ப சூத்ரம்

2.      அகஸ்தி – போதாயன சூத்ரம்

3.      அகஸ்தி – காத்யாயந சூத்ரம்

4.      அகஸ்தி – மஸ்த்ய சூத்ரம்

5.      அகமர்ஷண – போதாயன சூத்ரம்

6.      அஜ – காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்

7.      ஆஜமீட – ஆபஸ்தம்ப சூத்ரம்

8.      அத்ரி – மஸ்த்ய, போதாயன சூத்ரம்

9.      அநூப – காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்

10.   அப்நவாந – மஸ்த்ய சூத்ரம்

11.   அயாஸ்ய – காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்

12.   அருணபராசர – போதாயன, மத்ஸ்ய சூத்ரம்

13.   ஆகஸ்த்ய – மத்ஸ்ய சூத்ரம்

14.   ஆத்ரேய – காத்யாயந சூத்ரம்

15.   ஆபஸ்தம்ப – போதாயன, மத்ஸ்ய சூத்ரம்

16.   ஆபஸ்தம்ப – லௌகாக்ஷி, காத்யாயந சூத்ரம்

17.   ஆயாஸ்ய – போதாயன சூத்ரம்

18.   ஆர்ஷ்டிஷேண – போதாயன, ஆபஸ்தம்ப, மத்ஸ்ய சூத்ரம்

19.   ஆர்ஷ்டிஷேண – ஆபஸ்தம்ப சூத்ரம்

20.   ஆச்வலாயந –  லௌகாக்ஷி, காத்யாயந சூத்ரம்

21.   ஆச்வலாயந – ஆபஸ்தம்ப சூத்ரம்

22.   ஆச்வலாயந – போதாயன சூத்ரம்

23.   உச(த)த்ய – மத்ஸ்ய சூத்ரம்

24.   உச(த)த்ய – ஆச்வலாயந, காத்யாயந சூத்ரம்

25.   உச(த)த்ய – ஆச்வலாயந சூத்ரம்

26.   உத்வாஹ – மத்ஸ்ய சூத்ரம்

27.   உத்தாலக – மத்ஸ்ய சூத்ரம்

28.   உபமந்யு – போதாயன, மத்ஸ்ய சூத்ரம்

29.   ஔர்வ – மத்ஸ்ய சூத்ரம்

30.   ஔசிஜ – ஆபஸ்தம்ப சூத்ரம்

31.   கண்வ – போதாயன, காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்

32.   கண்வ – மத்ஸ்ய சூத்ரம்

33.   கண்வ – ஆச்வலாயந சூத்ரம்

34.   காண்வ – மத்ஸ்ய சூத்ரம்

35.   கர்ண – மத்ஸ்ய சூத்ரம்

36.   கர்த்தம – மத்ஸ்ய சூத்ரம்

37.   கச்யப – போதாயன, ஆபஸ்தம்ப

38.   கச்யப – மத்ஸ்ய சூத்ரம்

39.   கச்யப – ஆச்வலாயந

40.   கச்யபி – மத்ஸ்ய சூத்ரம்

41.   க்ரது – மத்ஸ்ய சூத்ரம்

42.   காத்யாயன – மத்ஸ்ய, லௌகாக்ஷி, காத்யாயன சூத்ரம்

43.   காத்யாயந – ஆபஸ்தம்ப, காத்யாயந சூத்ரம்

44.   காத்யாயந – போதாயன, காத்யாயந சூத்ரம்

45.   காத்யாயந – ஆபஸ்ம்ப சூத்ரம்

46.   காவிஷ்டிர – போதாயன சூத்ரம்

47.   காவேபாவ – ஆபஸ்தம்ப சூத்ரம்

48.   காச்யபி – மத்ஸ்ய சூத்ரம்

49.   காச்யபேய – மத்ஸ்ய சூத்ரம்

50.   குண்டித – போதாயன, ஆச்வலாயந சூத்ரம்

51.   குத்ஸ – ஆச்வலாயந சூத்ரம்

52.   குத்ஸ – ஆபஸ்தம்ப சூத்ரம்

53.   குசிக – போதாயன, காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்

54.   குசிக – ஆபஸ்தம்ப சூத்ரம்

55.   க்ருஷ்ண பராசர – போதாயன, மத்ஸ்ய சூத்ரம்

56.   க்ருஷ்ணாத்ரேய – போதாயன சூத்ரம்

57.   கௌண்டித்ய – போதாயன சூத்ரம்

58.   கௌதம – மத்ஸ்ய சூத்ரம்

59.   கௌதம – காத்யாயந, லௌகாக்ஷி சூத்ரம்

60.   கௌசிக – மத்ஸ்ய சூத்ரம்

பட்டியல் தொடரும்

**

Moon in Sangam Tamil books : Purananuru wonders-38, Tamil Encyclopedia-78 (Post.15,970)

Moon in Sangam Tamil books : Purananuru wonders-38, Tamil Encyclopedia-78 (Post.15,970)

Written by London Swaminathan

Post No. 15,970

Date uploaded in London – 10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-38, Tamil Encyclopedia-78, One Thousand Interesting Facts -Part 78.

English translations are from Vaidehi Herbert; thanks.

ITEM 604 — Hare on Moon

Hare on moon is described in Sanskrit and Tamil books.

In Sangam literature we see it in

Akam .141. we see it in Panchatantra stories as well.

Akanānūru 141, Nakkeerar, Pālai Thinai – What the heroine said to her friend


May you live long, my friend!
My nights are sweet with dreams;
my days have seen good omens in our
decorated house; and my heart is very
full and happy with great desire.

May he come
when the full moon with its dark spots
that appear like a hare, joins the Pleiades
constellation in the middle of the night,

when farming dies down because
the rain in the sky moved away,
and when Karthikai festive lights
are lit and flower garlands are hung
in the streets of our ancient town.

A bride wearing small bangles, fragrant
thakaram paste in her short hair, joins other
women and boils milk on a stove with many
sides.  Women pound rice from the bent paddy
spears in the large fields with their strong pestles,
and on hearing the rapid pounding sounds a
pregnant heron perched on a nearby banana tree
with sweet fruits flies away in fear to a nearby
mango tree with a tall trunk.

He went to earn wealth and fame like
that of Idaiyāru town
that belongs to the victorious Karikāl Chozhan
who lifts people who are facing tough times.

He went on the honey-fragrant, tall Vēnkadam
mountain paths, where male monkeys leap and
frolic, dropping fresh naranthai flowers
that grow between the boulders near vēngai
trees that have tiger-colored flowers with dots.

***

ITEM 605- kartikai light festival

Kartikai festival is celebrated in Tamil Nadu on a grand scale until this day.

It has been celebrated for over 2000 years, here is a reference in

Akam .141 (see aboves)

***

ITEM 606 ashtami Chandra

The crescent moon on the eighth – Ashtami- day is compared with the forehead of a woman

Kuru. 129;

***

ITEM 607 – moon devoured by the snake

Like in Sanskrit books, Tamils also described lunar eclipse as a snake devouring the moon.

Hindus calculated the lunar and solar eclipses precisely and announced them well in advance in the almanacs/ panchangams.

But the popular belief that moon devoured by the snake stayed.

Here are the references,

Akam 114;

Cirupan .lines 180-185;

***

ITEM 608 lesson from moon

Tamils even taught some lesson about the transitoriness of life to the common men using moon..

According to Uraiyur Mutukuttanar the moon has a lesson even for the ignorant; one can learn the transitoriness and changeability of the lives and things of the world by observing the moon in the sky- Puram 27.

***

ITEM 609

Worshipping seven stars!

Brahmins worship seven seers called SAPTA RISHIS THRICE A DAY. THEY REPRESENT SEVEN STARS IN URSA MAJOR CONSTELLATION.

Seven Stars= Seven Seers;

Panini also mentioned the seven seers in the same order 2700 years ago as in Brahmin’s daily worship.

Tamils knew them very well because they mentioned star Arundhati very often.

Arundhati star is a part of a double star system of Vasistha in the Ursa Major constellation.

Here is a reference where the poet says worshipful seven stars in Narri .231

***

ITEM 610 – thunder and snake

Tamils had a superstition about snakes and thunder. They believed that thunder kills snakes.

Very often they used the expression that the thunder is the enemy of snakes

Puram.17-38;37-1; 58-6; 126-19; 366-3;

Kuru .158; 190;268;391;

Akam.92-11; 323-10; 202-9;

Narri.37-8; 114-9;129-7; 255-10;

Pathir.51-25;

In a general description poetess Avvaiyar says that the thunder was so fierce that it splits the hills and even shakes the Himalayas –

Kuru. 158 (Poem is given below)

***

ITEM 611- rainbow – Indra Dhanush

In Sanskrit rainbow is called Indra’s bow.

One Tamil Sangam poet described it as the garland of Vishnu.

Akam.  175.

Another poet compared it with the neck stripes of parrot- Akam.  192.

***

ITEM 612- Hail in Sangam works

Hail is a form of solid precipitation consisting of balls or irregular lumps of ice. It forms inside severe thunderstorms when strong updrafts carry raindrops high into the freezing atmosphere. These ice pieces grow in layers until they become too heavy for the wind to support and fall to earth.

The fall of hail is likened to the fall of small white flowers from the Murunkai trees and the Marram trees-

Akam. 101; 211;

Another poet compared it to the dice round in shape- Akam. 334; or

Eenkai  flowers- – Akam.125.

***

ITEM 613- rain

Many world poets have described rain in beautiful words. Tamils also did not miss it.

We see some beautiful descriptions in

Akam. 188;

Narri 139; 238; 248;

Kuru. 158; 280;

Kurunthokai 158, Avvaiyār, Kurinji Thinai –

What the heroine said to the rain, as the hero listened nearby


O rain!  You have come with
your swift and roaring thunder,
that can kill snakes in
 the lofty
mountains, mixed with winds
carrying swollen, dark clouds.

You have the ability to cause
the greatly famous Himalayas
to tremble
.  Why do you not have
any pity for pathetic women who
are without their lovers?

To be continued…………………..

Tags- Moon in Sangam Tamil books ,Purananuru wonders-38, Tamil Encyclopedia-78, rainbow, thunder, snakes, eclipse, hail, hare

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 22 (Post.15,969)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,969

Date uploaded in London –   10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்– ஓர் ஆய்வு – 22

(ஆர், சேஷாத்ரிநாதன்)

உத்தர காண்டத்திலும் இறைவன் காக புஜண்ட முனிவரிடம் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்

सुचि सुसील सेवक सुमति प्रिय कहु काहि न लाग।

श्रुति पुरान कह नीति असि सावधान सुनु काग॥86॥

நல்ல நடத்தை, புனிதமான, நல்ல அறிவை உடைய அடியாரை எந்தக் கடவுளுக்குத்தான் பிடிக்காது. இதைத்தான் வேதங்களும் நீதி சாஸ்திரங்களும் சொல்கின்ச்றன.

‘साधवो हृदयं महां साधूनां हृदयं त्वहम्‌।

मदन्यत्‌ ते न जानन्ति नाहं तेभ्यो मनागपि॥’

“எனது அன்பான பக்தர்களே எனது இதயம் . நான் அவர்களின் இதயம். அவர்களுக்கு என்னைத் தவிர ஒன்றும் தெரிவதில்லை. எனக்கு அவர்களைத் தவிர ஒன்றும் தெரியாது,”

सर्वेषामेव भक्तानामिष्टः प्रियतमो मम ।

यो हि ज्ञानेन मां नित्यमाराधयति नान्यथा

கூர்மபுராணம் ஈஸ்வர் கீதா பகுதியிலிருந்து மேற் கண்ட சுலோகம் கொடுக்கப்பட்டுள்ளது .

மகாவிஷ்ணு சொல்கிறார் “எவனொருவன் ஞான மார்கத்தின் மூலமாக மட்டும் என்னை எப்போதும் பூஜிக்கிறானோ அவனே எனது பிரியமான பக்தன்”

அயோத்தியா காண்டத்தில் ப்ரஹஸ்பதியும்,  இந்திரனும் உரையாடுகிறார்கள். அப்போது ப்ரஹஸ்பதி இந்திரனிடம் இராமனைப் பற்றிச்  சொல்லும்போது

जद्यपि सम नहिं राग न रोषू । गहहिं न पाप पूनु गुन दोषू ॥

करम प्रधान बिस्व करि राखा । जो जस करइ सो तस फलु चाखा

பகவான் சமமானவர் – அவருக்கு ஆசை இல்லை, கோபமும் இல்லை.அவர் யாருடைய பாவம், புண்ணியம், குணம், குற்றம் ஆகியவற்றையும் ஏற்கவில்லை.அவர் இந்த உலகத்தை “கர்மம்” (செயல்) அடிப்படையில் அமைத்துள்ளார். யார் எப்படிச் செய்கிறார்களோ, அவர்கள் அதற்கேற்பவே பலனை அனுபவிக்கிறார்கள்.

மீண்டும் துளசிதாசர்………….

இராமன் हनुमंत என்று அழைக்கிறார். இதிலிருந்து ஹனுமன் தனது பெயரைச் சொல்லி இருக்கிறான் என்று தெரிகிறது. வால்மீகி இராமாயணத்தில் தனது பெயர் ஹனுமன் என்றும் தான் சுக்ரீவனால் அனுப்பப்பட்டவன் என்று சொல்கிறார். ஆனால் ராமசரித மானஸில் அவ்வாறு சொல்லப்படவில்லை.

துளசிதாசர் में सेवक सचराचर रूप“ பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உலகத்திலுள்ள எல்லா பொருட்களையும் ( அசையும் மற்றும் அசையாத) எனது ஸ்வரூபமாகவே பார்க்கவேண்டும் எனச் சொல்கிறார்.  இதன் பொருள் “எனது ஸ்வரூபத்தை அத்வைத தத்துவமாகப் பார்க்காமல் த்வைத உணர்வுடன் அணுகவேண்டும் என சொல்கிறார். அது என்ன த்வைத உணர்வு. யார் யார் எந்த எந்த கடவுகளை வழிபடுகின்றனரோ இந்த உலகின் அசையும் மற்றும் அசையா பொருட்களில் அந்தக் கடவுளின் வடிவத்தைக் காண வேண்டும்” என்று சொல்கிறார்.

அதாவது உலகில் நாம் காண்பது எல்லாமே இறைவனின் உடல்.

खं वायुमग्निं सलिलं महीं च

                             ज्योतींषि सत्त्वानि दिशो द्रुमादीन् ।

          सरित्समुद्रांश्च हरेः शरीरं ।

                          यत्   किञ्च   भूतं   प्रणमेदनन्यः ॥

                                 (श्रीमद्भागवत ११/२/४१)

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விலங்குகள், திசைகள், மரங்கள், ஆறுகள், கடல் – இவை அனைத்தும் கடவுளின் உடல் –இவ்வாறு நினைத்துத்தான் பக்தன் பக்தியுடன் எல்லாவற்றையும் வணங்க வேண்டும். அத்வைதமோ, த்வைதமோ, விஷிஷ்டாத்வைதாமோ, எல்லாவற்றிலும் இறைவன் ஒருவனே. பரமாத்மா இரண்டு கைகள் உடையவனோ, நான்கு கைகள் உடையவனோ, ஆயிரம் கைகள் உடையவனோ, மனித அவதாரம் எடுத்தவனோ, கங்கை யமுனை போன்ற நீர் நிலைகளோ, எந்தவிதமாக இருந்தாலும் இறைவன் ஒருவனே. எல்லாமே பரமாத்மாவின் அங்கங்கள் தான். எதாவது ஒரு அங்கத்தைப் பிடித்துக் கொண்டால் அனைத்து இறைவனையும் அடைந்து விடலாம்.

भूमौ जले नभसि देवनरासुरेषु भूतेषु देवि सकलेषु चराचरेषु।

पश्यन्ति शुद्ध मनसा खलु रामरूपम् रामस्य ते भुवितले समुपासकाश्च।।

யோகவஷிஷ்ட மகாராமாயணத்தில் சொல்வதாவது

“ஹே தேவி, பூமி, நீர், ஆகாயம், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், அசையும் மற்றும் அசையா உயிரங்கள் ஆகியவற்றில் தூய்மையான எண்ணத்துடன் பகவான் ஸ்ரீ இராமரின் வடிவத்தைக் காண்பவர்கள் பூமியிலே ஸ்ரீ இராமரை வணங்குவதில் சிறந்தவர்கள்..

अब गृह जाहु सखा सब भजेहु मोहि दृढ़ नेम।

सदा सर्बगत सर्बहित जानि करेहु अति प्रेम॥16

பட்டாபிஷேகம் முடிந்து வானரத் தோழர்களுக்கு விடை கொடுக்கும்போது இராமன் சொல்கிறான்  “தங்கள் எல்லோரது பணி அளப்பரியது.. தாங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று என் மீது பக்தி செலுத்துக”

जड़ चेतन जग जीव जत सकल राममय जानि।

बन्दउँ सब के पद कमल सदा जोरि जुग पानि।

இராமசரித மானஸ் எழுத ஆரம்பிக்கும் போதே துளசிதாசர் ‘இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருட்கள் எல்லாவற்றையும் இராமனாவே கருதி வணங்குகிறேன்” என்று சொல்கிறார்.

देखि पवनसुत पति अनुकूला। हृदयँ हरष बीती सब सूला॥

இங்கு देखि என்ற பதப் பிரயோகம் செய்கிறார் துளசி தாசர். தான் அந்தண வேடத்தில் வந்ததை இராமன் ரசிக்கவில்லை போலும் அதனால் தன்மீது அவரது கருணைக் கண் படவில்லை என்று நினைத்த ஹனுமனுக்கு தன்னைக் கட்டித் தழுவி கண்ணீரால் தன்னை நனைத்து அன்பைக் காட்டிவிட்டான்  என்பதற்காக அந்தப் பதப் பிரயோகம். மாருதிக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. தன் மீது அவரது கருணைப் பார்வை விழுந்துவிட்டது அவர். தன்னை அங்கீகரித்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டார் என்று துளசிதாசர் சொல்ல வருகிறார். காரணம் இலக்ஷ்மணணைவிட உன்மீது இரண்டு பங்கு அதிக பிரியம் என்று வேறு இராமன் சொல்லிவிட்டான்.

பார்த்தவுடன் பவனசுதன் பணி நன்கு 

தீர்ந்திடும் துன்பம் செல்வம் பெருகுமே 

சீர்த்தி உடையார் மனம் சிந்தை மகிழுமே 

தீர்ந்திடும் துயரம் தேவர் அருளாலே 

இங்கு ஹனுமந்தன் என்று ஹனுமனின் பெயரை ஹனுமன் சொல்லாமலே இராமன் முன்பு சொன்னான். இப்போது பவன சுத என்று வாயுவின் புதல்வன் என்று துளசிதாசர் நமக்குச் சொல்கிறார். இப்பொழுது அவனுக்கு எல்லாத் துன்பங்களும் सूला மனதை விட்டு அகன்றன.. இப்பொழுது ஹனுமனிடம் இரண்டு விஷயங்கள் தான் மனதில் நிற்கின்றன. ஒன்று காமம் மற்றொன்று குரோதம். ஆச்சர்யம் கொள்ள வேண்டாம். இங்கு காமம் என்பது சுக்ரீவனுக்கு எப்படியாவது நாட்டைப் பெற்றுத் தரவேண்டியது. காம். . அதாவது வேலை. அடுத்து குரோதம். கோபம். எப்படியாவது வாலியை அழிக்க வேண்டிய கோபம்.

अनुकूलं पतिं दृष्ट्वा सन्तोषं हृदये ऽकरोत् ।

परिताप-निवृत्तिश्च मारुतिः प्राह राघवम् ॥

இந்த சுலோகம் ஸ்வேத இராமாயணத்தில் வருகிறது. ஹனுமன், பிராமணர் வேடத்தில் இராமன் மற்றும் இலக்ஷ்மணரை முதன்முதலாகச் சந்திக்கிறார். இராமனின் தெய்வீகத் தோற்றம், கம்பீரம் மற்றும் அனுகூலமான (நற்குணம் நிறைந்த) இயல்புகளைக் கண்டு, ஹனுமனின் மனது மகிழ்ச்சியால் நிரம்புகிறது. “பதி” (தலைவர்) என்ற வார்த்தை இங்கு இராமனை இறைவனாகவும், உயர்ந்த தலைவராகவும் குறிக்கிறது. ஹனுமன் அவர்களின் உண்மையான தன்மையை உணரத் தொடங்குகிறார்.

இராமனின் முன்னிலையில், ஹனுமானின் மனதில் இருந்த எல்லா துன்பங்களும் (பரிதாபம்) நீங்குகின்றன. “மாருதி” (வாயு தேவனின் மகன், ஹனுமன்) என்று அழைக்கப்படும் ஹனுமன், தனது மனதில் அமைதியும், நம்பிக்கையும் பெற்று, இராமனிடம் மரியாதையுடன் உரையாடுகிறார். இது ஹனுமனின் பக்தி மற்றும் இராமனின் தெய்வீக ஆற்றலால் அவரது மனம் அமைதி அடைந்ததைக் குறிக்கிறது.

                       **                    தொடரும்

COPYRIGHT FREE PICTURES FROM 100 YEAR OLD BOOK; USE THEM FREELY : LONDON SWAMINATHAN

—SUBHAM—

ஆந்தையின் அலறல் நன்மையா தீமையா?  பயனுள்ள ‘பேப்பர் கட்டிங்’குகள்

Written by London Swaminathan

Post No. 15,968

Date uploaded in London – 10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

I am throwing away old paper cuttings; I am sharing them with you before binning them.

also  read

Screeching Owls in Shakespeare, Tamil and Sanskrit Scriptures (Post No.13,779)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,779

Date uploaded in London – 14 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

If one looks at what Shakespeare says about omens, in particular about owls, one would know that Hindu beliefs only were prevalent in the whole of Europe.

The very word OWL is derived from ULUKA in Sanskrit. it is in Atharva Veda, Sangam Tamil Literature and Sanskrit books on Omens.

All knew that Sakunam is the Sanskrit word for Bird as well as good and Bad predictions and forecasts.

But owls have some good connotations as well. Throughout Europe, we see it in the emblems ofmany educational institutions. And in Hinduism, owl is the Vahana of Goddess Lakshmi.

Let us first look at what Shakespeare says about this bad bird………………………………….
***

ராகங்களும்    ரோகங்களும் (ஆனந்த விகடன்

****

பைபிளில் உள்ள ‘ஸ்டார் ஆப் பெத்லேகம்’

STAR OF BETHLEHEM ; TIMES NEWSPAPER 10-1-1994

***

வரலாற்றில் ஆறு அவ்வையார்கள் நூல்

AVVAIYAR ANDRUMUTHAL INDRU VARAI 

DR THAYAMMAL ARAVANAN

PUBLISHED BY PACHAIPASEL,

PONDICHERRY 605005

–SUBHAM—

TAGS- ஆந்தையின் அலறல், நன்மையா தீமையா,  பயனுள்ள ‘பேப்பர் கட்டிங்’குகள்.  

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 80; இந்து மத கலைச்சொல் அகராதி- 80 (Post.15,967)

Written by London Swaminathan

Post No. 15,967

Date uploaded in London – 10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிரத்யும்னன்

கிருஷ்ணன்- ருக்மிணியின் அன்பு மகன்; கைக் குழந்தையாக இருந்த போதே சம்பரன் என்ற அசுரன் கடத்திச் சென்றான்; காரணம்? அந்தக் குழந்தையால் அவனுக்கு எதிர்காலத்தில் மரணம் சம்பவிக்கும் என்று  ஒரு ஆரூடம் இருந்ததால் இப்படிச் செய்தான் ; பின்னர் அக் குழந்தையைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டான்; அதை ஒரு மீன் விழுங்கியது ; அந்த மீன் கடலில் பிடிபட்டு சம்பரனின் சமையல் அறைக்கே வந்து சேர்ந்தது அதை சம்பரனின் மனைவி மாயாதேவி அறுக்கவே அழகான குழந்தையைக் கண்டு அதை கவனமாகக்  காப்பாற்றி வந்தாள். பெரியவன் ஆன பின்னர் அவனையே மாயாதேவி திருமணம் செய்து அநிருத்தன் என்ற மகனை ஈன்றாள்.  பிற்காலத்தில் துவாரகையை ஆண்டபோது சகோதரன் சாம்பனுடன் சேர்ந்து படையெடுத்து வந்த ஸால்வ தேச மன்னனைத் தோற்கடித்தான் ; கிருஷ்ணனின் வம்சாவளி இவன் மூலம் நீடித்தது .

***

ப்ரக்ஜ்யோதிஷ- தற்கால அஸ்ஸாம், அருணாசல பிரதேசத்தின் பழைய பெயர்; அதை ஆண்ட நரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்று அவன் சிறை வைத்திருந்த 16,000 பெண்களை மீட்டு துவாரகைக்கு அழைத்து வந்தான் .

இந்த எண்ணிக்கையை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது ;  16,000 பெண்கள், 60,000 மனைவிகள் என்பதெல்லாம் வழக்கமாகப் பயன்படும் மரபுச் (Hindu Idioms and Phrases) சொற்கள்; இதன் பொருள் – எண்ணற்ற , கணக்கற்ற என்பதாகும்.

***

பிரார்த்தனை –

இறைவனை நோக்கிச் செய்யப்படும் வேண்டுதல் துதி; ஆங்கிலச் சொல் PRAYER ப்ரேயர்- இதிலிருந்து வந்ததே.

***

ப்ரதர்தன

மன்னன் திவோதசனுக்கும் மாதவிக்கும்  பிறந்த மகன்;  யயாதியின் மகள் மாதவி; வீதஹவ்யன் என்பவன் திவோதசனின் குடும்பம் முழுதையும் அழித்ததால் அவனைப் பழிவாங்கவே பிறந்தான் என்று சொல்லுவார்கள்; இறக்கும்போது தனது புண்ணியத்தை எல்லாம் யயாதிக்கே கொடுத்துவிட்டு சொர்கத்துக்குச் சென்றார். 

யயாதி என்ற மன்னன் பெயர் ரிக்வேதத்தின் கடைசி பகுதியில் உள்ளது பிரதர்தன என்ற மன்னன் பெயர் துருக்கியில் போகஸ்கொய் Turkey (Bogazkoi) கல்வெட்டில் உள்ளது அதன் காலம் கி மு 1400 BCE என்பதால் வரலாறு ஆராய்ச்சிக்கு உதவும் தகவல் இது

***

பிருதா- குந்தி தேவியின் உண்மைப்  பெயர் ; பாண்டவர் மூவரின் தாய்;  பாண்டு மன்னனின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி . பாண்டவர்களில் கடைசி இருவர், மாத்ரி தேவிக்குப் பிறந்தவர்கள் .

***

புலோமா

இந்த தானவ (அசுரர்) பெண்மணி பிரம்மதேவனை வேண்டி ஹிரண்யபுரம் என்ற நகரத்தைப் பெற்றாள்; அந்த நகரத்தை கந்தர்வர்களோ தேவர்களோ அசுரர்களோ அழிக்கக் கூடாது என்ற வரத்தையும் வாங்கிக் கொண்டாள்; ஆனால் மனிதர்களை அற்பப்பதற்களாக கருதியதால் வரத்தில் சேர்க்கவில்லை; இதைப் பயன்படுத்திக்கொண்டு,  மனிதனாகிய அர்ஜுனனை அனுப்பி இந்திரன், அந்த நகரத்தை அழித்தான்.

****

புரு

யயாதிக்கும் ஷர்மிஷ்டாவுக்கும் பிறந்தவர்களில் கடைக்குட்டி புரு . சுக்ராசார்யாவின் சாபம் காரணமாக யயாதிக்கு இளமையிலேயே முதுமை வந்தது; ஒவ்வொரு மகனிடமும் இளமையைக் கொடுக்கும்படி வேண்டினார் ; அவர்கள் எல்லோரும் மறுத்தபோது கடைசி மகனான புரு , தந்தையின் முதுமையை வாங்கிக்கொண்டு, அவனுடைய இளமையைக் கொடுத்தான். நீண்ட காலத்துக்குப் பின்னர் இளமையை புருவிடமே யயாதி, திரும்பக் கொடுத்தார் ; புரு ஆட்சியைத் தொடர்ந்தார் ; அவர் வழியில் வந்த வம்சத்தைப் பெளரவர்கள் என்பர் . அவர் கெளசல்யா என்பவரை மணந்துகொண்டு ஜனமேஜயன் என்பவரைப் பெற்றாள்.

***

புலஸ்தியர்

பிரம்மாவின் ஆன்மீகப் புதல்வர்களில் ஒருவர் ; பீஷ்மரிடம் அன்பு பூண்டு பல தலங்களுக்கு யாத்திரை செல்வதன் மஹிமையை அவருக்கு எடுத்துரைத்தார் ; இதே போல நாரதரும் யுதிஷ்த்திரருக்கு யாத்திரை செல்வதன் பலன்களைக் கூறினார் என்பது மஹாபாரதத்தில் உள்ளது 

***

புரூரவன் 

குரு வம்சத்தின் மூதாதையர்களின் ஒருவர் ; புதனுக்கும் மனுவின் புத்ரி இளாவுக்கும் பிறந்தவர்  ; ஆணழகன் ; தர்மவான் ; இவ்வளவு சிறப்புகளையும் நாரதர் வாயிலாக அறிந்த தேவலோக அழகி ஊர்வசிக்கு ஆசை பிறந்தது ; பூலோகத்துக்கு வந்து புருருவ னுடன் வசிக்க ஆசை தெரிவித்தாள். அவனும் உடனே ஆமாம் என்று ஒப்புதல் தெரிவித்தான் ; ஆயினும் அவனுடன் வசிப்பதற்கு அவள் இரண்டு நிபந்தனைகளை போட்டாள்; அவள் கொண்டுவரும் இரண்டு ஆட்டுக்குட்டிகளை அவன் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்ற வேண்டும் என்பது முதல் நிபந்தனை ;

இரண்டாவது நிபந்தனை எந்த ஒரு காலத்திலும் அவன் நிர்வாணமாக காட்சி தரக்கூடாது.

இந்திரனுக்கோ ஊர்வசியைப் பிரிந்து வாழ முடியவில்லை; ஆகையால் ஒரு தந்திரம் செய்தான் ; ஆட்டுக்குட்டிகளைத் திருடச்செய்தான் ; உடனே அலறிப் புடைத்துக்கொண்டு புரூருவன் தூக்கத்திலிருந்து எழுந்து ஓடிவந்தான் அப்போது  அவனுடலில் ஆடைகள் இல்லை ! நிபந்தனையை அவன் மீறிவிட்டதால் ஊர்வசி தேவலோகத்துக்குத் திரும்பி சென்றாள் . புரூருவன் ஊர்வசிக்காக ஏங்கித் தவித்தான் ; அவளும் கர்ப்பமாக இருந்ததால் பூமிக்குத் திரும்பி வந்தாள்; அவளுக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிறந்தன 

அவர்களுடைய பெயர்கள் :திமான, அமாவசு, ததாஸ்யு, வனாயு, சதாயு.

*** 

புஷ்கர்

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரம்; பிரம்மாவின் கோவில்கள் உள்ள சில இடங்களில் மிகவும் புகழ்பெற்ற தலம் இது. ஆண்டு தோறும் நடக்கும் ஒட்டகச் சந்தையைக் காணவும், அதே நேரத்தில் நடக்கும் கலை விழா நிகழ்ச்சிகளைக் காணவும், பல்லாயிரம் பேர் வருவார்கள் ; இங்குள்ள ஏரி, சாவித்ரி கோவில், கம்பி வழி ரயில் ஆகியனவும் சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றன .To be continued………………………………

Tags- பிரத்யும்னன், புஷ்கர், புரு, புரூரவன், புலஸ்திய, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, PART 80; இந்து மத கலைச்சொல் அகராதி,

கோத்ரங்களின் பட்டியல் – 1 (Post No.15,966)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,966

Date uploaded in London – 10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கோத்ரங்களின் பட்டியல் – 1

ச. நாகராஜன் 

“பாத்திரம் அறிந்து பிச்சை இடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு” என்பது காலம் காலமாக நமது நாட்டில் வழங்கி வரும் பழமொழி.

 ஸகோத்ரம் என்னும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் திருமண பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்பதே இதன் உள்ளுறை அர்த்தம்.

ஜீன்ஸ் தொழில்நுட்பம் எல்லாம் தோன்றாத காலத்திலேயே ஒரே கோத்ர விவாஹம் பாவகரமானது என்பதை ஐயந்திரிபற நமது முன்னோர்கள் உரைத்துள்ளனர்.

சரி, கோத்ரங்கள் மொத்தம் எத்தனை?

““கோத்ராணாம் து ஸஹஸ்ராணி ப்ரயுதான்யர்புதானி ச” என்ற வாக்கியப்படி கோத்திரங்கள் ஆயிரம், லக்ஷம் என்ற கணக்கில் உள்ளன.

ச்ரௌத சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாயங்களில் உள்ள கோத்திரங்களைத் தொகுத்தால் சுமார் 2463 (இரண்டாயிரத்து நானூற்று அறுபத்து மூன்று) கோத்திரங்களைக் காண முடிகிறது.

பாரத நாடெங்கும் கோத்திரங்கள் வழங்கப்படுவதையும் அவற்றை அனைவரும் முக்கியமாக ஏற்றுக் கொள்வதையும் இன்றளவும் பார்த்து வருகிறோம்.

 இன்று முக்கியமான கோத்திரங்கள் 41 என்ற அளவில் இருக்கிறது. அது தவிர இன்னும் 275 கோத்திரங்களையும் பார்க்க முடிகிறது. இந்த 275ல் 41 கோத்திரங்களில் சிலவும் உள்ளிடங்கியுள்ளன.

முதலில் இங்கு 41 கோத்திரங்களின் பெயரைப் பார்க்கலாம்.

1)      ஶ்ரீ வத்ஸ

2)      பாரத்வாஜ

3)      ஷடமர்ஷண

4)      ஆத்ரேய

5)      வாதூல

6)      கௌசிக

7)      விஸ்வாமித்ர

8)      கௌண்டின்ய

9)      ஹரித

10)   மௌத்கல்ய

11)   சாண்டில்ய

12)   நைத்ருகாச்யப

13)   குத்ஸ

14)   கண்வ

15)   பராசர

16)   அகஸ்த்ய

17)   கர்கி

18)   பாதராயண

19)   காச்யப

20)   ஸங்க்ருதி

21)   ஆர்ஷ்டிஷேண

22)   பித

23)   யஸ்க

24)   மித்ரயுவ

25)   வைந்ய

26)   சுநக

27)   கௌதம

28)   கர்க்க

29)   காத்யாயந

30)   சாண்டில்ய

31)   ஸாவர்ண’

32)   சக்தி

33)   காண்வாயந

34)   ஸௌபாயந

35)   க்ருத கௌசிக

36)   ஆலம்ப்யாயந

37)   மௌத்கல்ய

38)   ப்ருஹஸ்பதி

39)   கக்ஷீவந்த

40)   ஆயாஸ்ய

41)   தைர்க்கதம

கோத்ரம் என்றால் மூல புருஷர் என்று பொருள். அவரை முதல்வராகக் கொண்ட வம்ச பரம்பரையில் வந்த புத்ர , பௌத்ராதியினர் என்று பொருள்.

இப்படி வம்ச பரம்பரையை உலகில் சொல்லும் ஒரே இனம் பாரத இனம் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இன்னொரு முக்கிய விஷயம் – கோத்திர் ப்ரவரம் என்று எப்போதும் சேர்த்து சொல்லப்படும். ஒரே ப்ரவரத்தைச் சேர்ந்தவர்கள் கூட திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

அடுத்து 275 கோத்திரங்களின் பட்டியலைப் பார்ப்ப்பொம்.

**