தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 1 (Post No.16,069)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,069

Date uploaded in London – 9 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 1 

ச. நாகராஜன் 

பிரயாக்ராஜிலிருந்து Times News Network – TNN தனது 7-7-2026 இதழில் அலகாபாத் உயர்நீதி மன்றம் 6-7-26 திங்கள்கிழமையன்று மத்திய அரசுக்கும் ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவிற்கும் பிறப்பித்த உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்ரா நீதிமன்றம் தாஜ்மஹாலை சர்வே செய்ய அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவு இது.

தாஜ்மஹாலை போட்டோ எடுக்கவும். வீடியோ எடுக்கவும், மேற்பார்வையிட்டு சோதனை செய்யவும் ஒரு அட்வகேட் கமிஷனரை நியமிக்குமாறு மனுதாரர்கள் வேண்டியிருந்தனர்.

இந்த மனுவானது பகவான் ஶ்ரீ அக்ரேஷ்வர் மஹாதேவ் நாகநாதேஸ்வர் விராஜ்மான் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை அவரது “நண்பரான” அட்வகேட் ஹரி சங்கர் ஜெயின் மற்ற பல பக்தர்களுடன் சேர்ந்து தாக்கல் செய்தார்.

மனுதாரர்கள் இந்த இடமானது சிவனுக்கான தேஜோ மஹாலயம் என்ற ஹிந்து ஆலயம் என்று கூறினர்.

ஜஸ்டிஸ் ரோஹித் ரஞ்சன் அகர்வால் அட்வகேட் ஹரி சங்கர் ஜெயின் அவர்களின் வாதத்தைக் கேட்ட பின்னர் மேலே கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரர்கள் தாஜ் மஹால் ஒரு ஹிந்து ஆலயம் என்று அறிவிக்க வேண்டுமென்றும், ஹிந்து சமூகத்தினர் அனைவரோடும் சேர்ந்து அங்கு வழிபாடு, பிரார்த்தனை உள்ளிட்டவற்றை நடத்த அனுமதி வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

அரசியல் சட்டத்தின் 25வது பிரிவின் படி அங்கு சென்று தரிசிக்கவும் பூஜை செய்யவும் அடிப்படை உரிமை உண்டு என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

2019ம் ஆண்டு ஆக்ரா நீதிமன்றத்தில் ஒரு அட்வகேட் கமிஷனரை இதற்கென நியமிக்க வேண்டுமென்று வேண்டினர். ஆனால் அடிஷனல் சிவில் நீதிபதி இதை மறுத்து விட்டார்.  கஸ்ரா அல்லது கடானி போன்ற ரெவின்யூ ஆவணங்கள் காட்டும் எல்லைகள் சொத்தின் எல்லைகளோடு சரியாகப் பொருந்தவில்லை என்றும் அவர் கூறினார்.

பிறகு இன்னொரு அடிஷனல் மாவட்ட நீதிபதி மறு ஆய்வு பெடிஷனை இந்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் ‘டிஸ்மிஸ்” செய்தார்.

இந்த இரண்டு தீர்ப்புகளையும் எதிர்த்து இப்போது மனுதாரர்கள் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர்.

மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறுவது: தேஜோ மஹாலய ஆலயமானது ராஜா பரமார்தி தேவ் என்ற மன்னரால் கி.பி. 1155-56ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் இது பின்னால் ராஜா மான்சிங் மற்றும் ஜெய்பூர் ராஜா ஜெய் சிங் ஆகியோரது கட்டுப்பாட்டில் வந்தது. ராஜா ஜெய்சிங்கிடமிருந்து இதைப் பறித்த முகலாய மன்னர் ஷாஜஹான் இதை தனது மனைவியான மும்தாஜ் மஹாலுக்கான நினைவுச் சின்னமாக இஸ்லாமிய கட்டுமானத்தின் படி இதை உருவாக்கி விட்டார்

இது ஹிந்து ஆலயம் என்பதற்காக குறைந்த பட்சம் 109 அகழ்வாராய்வு மற்றும் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன என்பதையும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

சலவைக் கூம்பில் உயரத்தில் ஒரு கலசம் தாமரை இதழ் பீடத்தில் இருக்கிறது. தென்கிழக்கில் ஒரு கோசாலை இருந்திருக்கிறது. இதற்கான கட்டிட அமைப்பு இதை நிரூபிக்கிறது. ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா முஸ்லீம்களை இங்கு நமாஸ் செய்ய தவறாக அனுமதித்திருப்பதோடு பல அடுக்குகளில் உள்ள அறைகளைப் பூட்டி வைத்திருக்கிறது என்பதையும் மனு சுட்டிக் காட்டுகிறது.

இதையொட்டி இது பற்றிய முந்தைய ஆய்வுகளையும் சற்று பார்ப்போமா?

**

Airplane shadow in Vaigai River 2000 years ago! Purananuru wonders-51, Tamil Encyclopedia-91 (Post.16,068)

Written by London Swaminathan

Post No. 16,068

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-51, Tamil Encyclopedia-91, One Thousand Interesting Facts – Part 91

Item 742 zodiac / stars/Air plane shadow in Vaigai water

Paripatal verse 11 on River Vaigai, has astronomical references. One reference talk about the shadow of the aeroplane of Devas, dwellers of heaven. The poet says the river water was crystal clear that can reflect the plane of Devas. It means that they can see airplanes and their reflections in water (lines 62-71).

For the first time, we come across five planets with Tamil words:

Velli – Venus; Padimakan- Mars; Punthi- Mercury; Anthanan- Jupiter; Yama’s brother-Saturn;

We come across zodiac signs in Sanskrit words- Mithunam-Gemini; Makara-Capricorn;

Stars are also mentioned- Kartikai- Pleiades ; Arudra- Betelgeuse;

For the first time star Canopus= Agastya nakshathra is mentioned.

***

Item 743 lunar eclipse

The day was Avani Avittam Day when the snake devoured Moon.

The meaning is on Sravana Purnima day there was a lunar eclipse.

Some scholars have used these to calculate the period or age of Paripatal.

***

Item 744  Controversial dating

Based on the planetary configuration and horoscope data found in the opening lines of Paripāṭal Poem XI, astronomical calculations by scholars including Swamikannu Pillai and historian Roger Billard point to the date of July 17, 634 CE.

Astronomical Basis for the Dating

  • Planetary Positions: The text outlines a specific alignment of celestial bodies, including references to Saturn moving into Capricorn (Makara) from Sagittarius (Dhanus).
  • Backbone for Chronology: This explicit internal horoscope serves as a vital chronological anchor (sheet anchor) for evaluating the timeline of classical Sangam literature, which is otherwise heavily debated (traditionally ranging from 300 BCE to 300 CE or later compilation phases).
  •  
  • Interpretative Nuance: While the planetary math matches the July 634 CE alignment, debates persist regarding specific textual interpretations, such as contextual mentions of the star Canopus (Agastya) and its heliacal rising relative to the horizon of Madurai.

If Paripatal is dated seventh century CE, then date of Sangam works will also be questioned. The author of this poem NALLANTHUVANAR is praised by Purananuru poet Maruthan Ilanagan! So date of Purananuru is also debateable.

***

Item 745 Beautiful Descriptions of women

Women wore Mallikai, Kuvalai , Asoka, Neithal and other flowers. Nowadays Tamil women wear only fragrant flowers like Mallikai/Jasmine (Mullai, Pichi also belong to the same genus Jasminium).

One woman wore two flowers on her ears and another woman dubbed her as a woman with four eyes.

Another woman wore Tilak on her forehead and she looked like  Goddess Durga with three eyes.

Tamils were well versed in all Puranas

***

Item 746 sex maniac washed away

One man was swimming in the flooded river with the help of bundle of plantain tree stems; when he saw a beautiful woman on the banks, he lost his grip and washed away in the floods. The beauty was trying to follow him and her mother stopped her.

***

Item 747 Ambavadal , Arudra festival

This poem is the longest one with 140 lines; since we lost majority of the Paripatal poems, we don’t know the length of other poems. Here we get full description of two festivals now celebrated partly in Tamil Nadu and Kerala

One of them is Ambavadal when women observe fasting in the name of Goddess Amba;

Another is Arudra festival in celebration of Lord Siva; we have all the ceremonies recounted; Brahmins going with golden pots; doing fire ceremonies (Yaga/Havan) on the banks; drying wet clothes etc.

This Arudra festival falls in the moth of Thai; and people do bathing on that day.

Part of these things can be seen in Mayuram and other places in Tamil Nadu, named  Kadaimuka Snanam.

Thiruvathirai , that is Arudra Festival, is celebrated on a grand scale in Kerala today; women dress themselves with sandal colour saris, do flower decorations on the floor and sing and dance in groups. Special types of dishes are made.

Tamils in Tamil Nadu go to Siva temples on that day and make special dishes

Thiruvathirai in Kerala 

***

Item 747 Ashtami Moon/ Half Moon

Poet described the river Vaigai as Ashtami Chandra. It never reaches Amavasya/ no moon day. The meaning is water increase and decrease but never dried up.

***

Item 748 husband was beaten

Paripatal verse 12 is also on River Vaigai ; we come across an interesting scene where the wife beats her husband; the reason is another beauty looked at him; her reason for beating was that he was a bad man and so the other woman had an amorous glance at him; but he argued that it was not his fault. Though these types of narrations may be poetic exaggerations, we understand human psychology; women were so jealous that they considered their husbands unsaleable property!

***

Item 749

This verse gives us a list of flowers that were washed away by the River from the western ghats called Sahyadri.; also the names of musical instruments; one more historical information is that the Vaigai river water touched the fort walls of Madurai in those days. Now we can’t even guess where that Madurai was and what was the course of river 2000 years ago.

While I am writing this piece , I remember the good old days before the construction of so many dams on river Vaigai and its tributaries; a lot of buildings are erected blocking the real course of the river.

And I read in today’s British newspapers that due to the unprecedented heat wave in Europe 50,000 thousand ponds in Britain have dried up; and the environmentalists say most of them would never recover.

Now I can understand what happened to Vedic Sarsvati river, Indus valley Civilisation etc. Weather plays a big role in shaping the history of a country!

***

Item 750 Rivers are Women

Throughout Tamil and Sanskrit literature, rivers are dubbed  as women and the sea is compared with the handsome man; so all women are running after him. All the rivers except Brahmaputra have feminine names in India. In this verse also,

Mountain- birth place of a woman/river

River – daughter

Sea – hero/ husband of rivers (see verse 11).

***

Item 751 Cacophony

All the people were talking at the same time; added to this was music from different instruments; so nothing was audible. Commentators added it was like people speaking in 18 languages. In literature India is described a s a land of 18 Bashas/languages

To be continued…………………..

Tags- Purananuru wonders-51, Tamil Encyclopedia-91, One Thousand Interesting Facts – Part 91. Item 751, Airplane shadow in Vaigai River 2000 years ago

நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)

Written by London Swaminathan

Post No. 16,067

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

நாலடியார் நூல் தோன்றியது பற்றிய சுவையான கதை என்ன ?

2

நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் என்ன ஒற்றுமை ?

 3

சமணர்கள் ஊழ்வினை / தலைவிதி பற்றிக் கொண்ட கொள்கைக்கு அருமையான மாடுகள்- கன்றுகள் உவமை கூறப்பட்டுள்ளது. அது என்ன பாடல்?

 4

நாம் எல்லோரும் நூல் என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்; ஆனால் புஸ்தகம் / புத்தகம் என்ற ஸம்ஸ்க்ருதச்  சொல்லை  சமணர்கள் புகுத்திய பாடல் எது ?

 5

கணவனைக்  கொல்லும் மூன்று வகைப்  பெண்கள் யாவர்?

 6

மூன்றுவகை மனிதர்கள் பற்றி சமண முனிவர்கள் என்ன சொன்னார்கள் ?

7

நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும்! என்ற அறிவியலுக்கு முரணான கருத்தினை சமண முனிவர் எங்கே செப்புகிறார் ?

8

உலகில் மிகப்பெரிய அதிசயம் என்று வியாசர் மஹாபாரதத்தில் சொன்னதை நாலடியார் பாட்டில் எங்கே காணலாம் ?

 9

கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள் என்று வள்ளுவன் சொன்னான். சமண முனிவர்களும் வன்முறையை ஆதரிக்கிறார்களா ?

 10

மந்திர விபூதியைப் போட்டால் பாம்பு அடங்குமாமே? 

**************************************

விடைகள்

1.ஒரு காலத்தில் கொடிய பஞ்சத்தால் வேறு இடங்களில் வசித்த 8000   சமணர்கள் பாண்டிய நாட்டில் தஞ்சம் புகுந்தனர் ; பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவரவர் இடங்களுக்குத் திரும்ப முடிவு செய்தபோது பாண்டிய மன்னன், போகாதீர்கள், நான் தொடர்ந்து ஆதரவு தருகிறேன் என்றான் ; அவர்கள் அதை ஏற்காமல் ஒவ்வொருவரும் ஒரு பாடலை எழுதிவைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்கள் . அவை முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால்  ஓலைச் சுவடிகளை பாண்டிய மன்னன் வைகை ஆற்றில் எறிந்துவிட்டான் ; அவைகளில் கரை சேர்ந்த 400 பாடல்கள் இப்போது நாலடியார் என்ற பெயரில் உள்ளது. நாலடியார் காலம் : நாலடியார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சங்கம் மருவிய காலம் (Post-Sangam period) அல்லது கி.பி 400 மற்றும் 500-க்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

***

2.திருக்குறளைப் போலவே இதிலும் தர்ம, அர்த்த, காம – அறம், பொருள், இன்பம்- என்ற மூன்று பிரிவுகளே உள்ளன. இரண்டு அடிகளைக் குறள் என்று சொல்லுவார்கள்; இதில் நாலடிகள் உள்ளதால் நாலடியார் எனப்பெயரிட்டனர்; அதாவது பெயரிடும் முறையிலும் ஒற்றுமை!  இரண்டு நூல்களும் சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வைக்கப்பட்டுள்ளன; அது இன்னுமொரு ஒற்றுமை!

***

3.பசு உவமை !

இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச்  சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு  பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப்   பாட்டு வருகிறது :

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்

(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ;  இளைய ஆன்கன்று,  தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும்,  தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும். (க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்..

***

4.புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்

உய்த்தக மெல்லா நிறைப்பினும் – மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறேபொருடெரிந்து

தேற்றும் புலவரும் வேறு.–318

(பொ-ள்.) புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார் – புத்தகங்களைமிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின்பொருள் தெரியாதவராவர்: உய்த்து அகமெல்லாம்நிறைப்பினும் அவற்றைப் போற்றும் புலவரும் வேறுபொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறுபிறர்முயன்று நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைத்தாலும்அவற்றை அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்களும் வேறு,அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும்தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்களும் அவரின்வேறாவர்.

***

5.“எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்சிறுகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி -அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை”

எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்: உன்னைத் தைரியமிருந்தால் அடித்துப் பார் என்று எதிர்த்து நிற்பவள் கணவனுக்குக் கூற்றுவன் (எமன்) போன்றவள் ஆவாள்.சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி: விடியற்காலையில் கூட சமையலறைக்குச் சென்று சமைக்காதவள் கொடிய நோயாவாள்.அட்டதனை உண்பியாது அளிவாழ்பேய்: சமைத்த உணவை அன்போடு பரிமாறாமல் முகம் சுளிப்பவள் இல்லத்தில் வாழும் பேய் ஆவாள்.கொண்டானைக் கொல்லும் படை: இம்மூன்று வகையான மனைவியரும் தன் கணவனைக் கொல்லும் படைக் கருவிகளைப் போன்றவராவர்.

***

6.கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை

துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்

இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம்2என்னும்

முனிவினாற் கண்பா டிலர்.

கல்லாக் கழிப்பர் தலையாயார் – மக்களில் உயர்ந்தோர், நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு பெறுதலை மேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக் கழிப்பர்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள் – இடைத்தர மக்கள், இனிய பண்டங்களை ஐம்புலன்களானும் நுகர்ந்தின்புறுதலை மேற்கொண்டு அம் முறைமையில் வாழ்நாள் கழிப்பர்; கடைகள் இனிது உண்ணேம் ஆரப்பெறேம் யாம் என்னும் முனிவினால் கண்பாடு இலர் – கடைத்தர மக்கள், ‘யாம் பண்டங்களை இன்பமாய் நுகரப் பெற்றிலேம், நிறையப் பெற்றிலேம்’ என்னும் வெறுப்பினால் இரவிலும் உறக்கமில்லாதவராவர்.

***

7.அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்

 துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்

 அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற

 பழவினை வந்தடைந்தக் கால்.

     (இ-ள்.) அக்கால் – அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை – நண்டை, காதலித்து – விரும்பி, கால் முரித்து – காலையொடித்து, தின்ற – (அதனைத்) தின்ற, பழவினை – (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் – (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை – உள்ளங்கையானது, அக்கு போல் – சங்குமணியைப் போல, ஒழிய – நீங்க, விரல் அழுகி – விரல்கள் அழுகிப் போய், துக்கம் – துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் – பலவகைக் குட்ட நோய்கள், எழுப – உண்டாகப் பெறுவார் (பாவிகள்), .

நண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோயுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம்.

8. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்

பொருள்:-நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர். ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு–(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

மகாபாரதத்தில் யக்ஷப் பிரச்சனம் எ ன்னும் பேயின் கேள்வி பதில் பகுதியில்  தினமும் பலர் இறப்பதைப் பார்த்தும், தான் மட்டும் என்றும் நிலைத்திருப்பதாக மனிதன் நினைத்து வாழ்வதே உலகிலேயே மிகப்பெரிய அதிசயம் என தருமபுத்திரர் (யுதிஷ்டிரன்) குறிப்பிடுகிறார்.

***

9.ஆமாம்; அவர்களும் அடித்தால்தான் கொடுப்பார்கள் என்கிறார்கள்:

தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா

உளி நீரர் மாதோ கயவர் : – அளி நீரார்க்(கு)

என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே

இன்னாங்கு செய்வார்ப் பெறின்.         355

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர். அடித்தால்தான் கொடுப்பார்கள்

வள்ளுவனும் வன்முறையை ஆதரிக்கிறான்:–

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

***

10.கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்

எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை

இடுநீற்றால் பையவிந்த நாகம்போல் தத்தம்

குடிமையான் வாதிக்கப் பட்டு .

படமெடுத்து ஆடும் பாம்பும் விபூதியை மந்திரித்துப் போட்டால் அடங்கிவிடும் ; அதுபோல கயவர் வாயிலிருந்து கொடுமை தரும் சொற்கள் கல்லால் அடிப்பது போலவந்தாலும் அவற்றையெல்லாம் பலரும் காணும்படிப் பொறுத்துக்கொண்டு  செல்பவர்கள்  மேன்மக்கள்ஆவர்.  

–subham—

Tags– பாம்பு, மந்திர விபூதி, கணவனைக் கொல்லும் பெண்கள் சமண முனிவர்கள், வன்முறை, நாலடியார், 10 கேள்விகள்,மூன்றுவகை மனிதர்கள்

Tirukkural Encyclopaedia- Chapter 19 (Kural 181-190) -Post 16,066

Written by London Swaminathan

Post No. 16,066

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx    

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

From now onwards all the ten Kurals are given in one part

 

PART 37 Refraining from Back-Biting புறங்கூறாமை – Against slander, 1.2.15 Not Backbiting

 

181.Behold the man who is guilty of every other evil and knows not righteousness. It were well, if it be said of him that he back-bites not— ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

181.A man may speak evil and do evil, but if it is said

Of him he does not slander it is great — S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

181
Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there’s good within him still.
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite.” –Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***

181.Though a man from virtue strays,
To keep from slander brings him praise.         Suddhananda Bharathiyar- SB

***

181.A man may act unrighteously, and not even make mention of virtue, but if he would refrain from slander behind others back it would be creditable to him — EVS Publishers, Singapore- EVS, Year 1986

***
181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

182.More hideous than the heart of a sinner is the deceitful smile of a slanderer— ANM+2

***

182.To be unrighteous and do evil is bad, but to indulge in slander

Behind a false smile, is worse—– SMD

***

182
Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.
To smile deceitfully (in another’s presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue. – GUP
***
182.Who bite behind, and before smile
Are worse than open traitors vile –SB

***

182.Greeting a friend with false smile, but speaking ill of him behind his back, is conduct more despicable than denouncing righteousness  and doing evil– EVS

***

182.It is sin to murder virtue and do vicious deeds;

But greater sin is to smile deceitfully and slander men– HAP (not full book; only selected couplets) Year 1931

***

182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

***

183.Prefer death to a life of deceit and slander; it is the only course open unto you for the welfare of your soul- ANM+2

***

183.It is better to die in virtue than live

A life of slander, under false pretences—– SMD

***

183
‘Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out. – GUP
***

183.Virtue thinks it better to die,
Than live to backbite and to lie—SB

***

183.Death after a virtuous life is preferrable to a life sustained by lies and slander— EVS

***
183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

184. Talk your bitterest to one’s face, but back-bites not; for slander is the source of all evils— ANM+2

***

184.Whatever evil is said in a man’s presence is not so reprehensible

As that which is said behind his back—– SMD

***

184
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.
Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it. – GUP
***

184.Though harsh you speak in one’s presence
Abuse is worse in his absence—SB

***

184.You may utter harsh words in one’s presence; but do not slander in one’s absence— EVS

***
184. கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

185.Backbiting betrays the littleness of a sweet- tongued slanderer— ANM+2

***

185.An insincere heart, that rants virtue, will be exposed

In no time, by its indulgence in slander–– SMD

***

185
The slanderous meanness that an absent friend defames,
‘This man in words owns virtue, not in heart,’ proclaims.
The emptiness of that man’s mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
– GUP

***
185.Who turns to slander makes it plain
His praise of virtue is in vain—SB

***

185. The insincerity of one who extols virtue only in word is revealed by one’s meanness of slandering others— EVS

***

185.The emptiness of that man’s heart, who Virtue prates,

Is shown by his foul slander, made behind another’s back– HAP

***

185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

XXXXXXXXXXXXXXXXXXXXX

186.Beware of slandering less the worst of your faults should be exposed to the scorn of the world— ANM+2

***

186.It is well for the slanderer, before he dwells on other’s faults

To realise his own select sins too, provide matter for slander- – SMD

***

186
Who on his neighbours’ sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.
The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published. – GUP

***
186.His failings will be found and shown,
Who makes another’s failings known—SB

***

186.The man who slanders another  at his back is liable to the exposure of the worst of his misdeeds – EVS

***
186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

XXXXXXXXXXXXXXXXXXXXXX

187.Behold the vile slanderer who sows the seeds of discord among men; he knows not the sweet joys of friendship— ANM+2

***

187.Those who cannot foster friendships with a smiling word

Will slander away even kinsmen to separation—– SMD

***

187
With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives. – GUP

***
187.By pleasing words who make not friends
Sever their hearts by hostile trends—SB

***

187.Those who know not how to win friends with pleasant words will, through slander, drive away near and dear ones— EVS

***

187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

XXXXXXXXXXXXXXXXXXXXXX

188.Will a slanderer that proclaims to the world the faults of his kith and kin ever spare the enemy? ANM+2

***

188. The tribe that broadcasts the faults of their near and dear ones

Will surely not hesitate to slander strangers—– SMD

***

188
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men’s good name?
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ? – GUP

***

188.What will they not to strangers do
Who bring their friends’ defects to view?         –SB

***

188.Those who are disposed to expose    the faults of even their kinsfolk will not refrain from slandering others— EVS

***

188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

189.Is it out of infinite grace that mother earth bears on her bosom the weight of a slanderer?— ANM+2

***

189.The very fact that the earth is bearing the load

Of a vile slanderer, is its greatest virtue—– SMD

***

189
‘Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours’ absence watching, tales or slander tell abroad.
The world through charity supports the weight of those who reproach others observing their absence. – GUP

***
189.The world in mercy bears his load
Who rants behind words untoward         –SB

***

189.Even the Earth groans under the weight of the man who slanders others at their back— EVS

***

189.Surely for Virtue’s sake alone doth earth bear up the weight

Of men who foully slander fellow-men behind their –-HAP

***

189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

***

190. Do ever evils befall a heart that judges not lest it should be judged? ANM+2

***

190.If people scrutinise their own faults as they do the faults of others,

#mankind will be freed of all evil–– SMD

***

190
If each his own, as neighbours’ faults would scan,
Could any evil hap to living man?
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ? – GUP

***

190.No harm would fall to any man
If each his own defect could scan.         –SB

***

190.If a man can look upon other’s faults as his own what evil can befall him— EVS

***

190.If each one saw his faults, as those of foes,

Would any ill befall the human race?– HAP

***

190
190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

To be continued……………………….

Tags- Tirukkural Encyclopaedia, Chapter 19, (Kural 181-190) ,PART 37, Refraining from Back-Bitin,g புறங்கூறாமை – Against slander, Not Backbiting

பிரகலாதனின் உபதேசம்! – 2 (Post No.16,065)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,065

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிரகலாதனின் உபதேசம்! – 2 

ச. நாகராஜன் 

சர்வதேசங்களிலும், சர்வகாலங்களிலும் மூன்று வகையான தாபங்களால் மன வருத்தமுற்றிருந்தும் குடும்பத்தில் மனம் தாழ்ந்து சம்சாரத்தில் யாருக்கும் வெறுப்பு உண்டாவதில்லை.

பரதிரவ்யத்தைப் பறிக்கும் புருஷனுக்குப் பரலோகத்தில் வரும் நரகானுபவ தோஷமான தோஷத்தையும் இகலோகத்தில் ராஜதண்டனை உள்ளிட்ட ரூபமான தோஷத்தையும் அறிந்தவன் என்றாலும் கணம்தோறும் பணத்தில் பேராசை கொண்டு இந்திரியங்களை ஜெயிக்காமையால் காமம் அடங்கப் பெறாமல் பெரும் குடும்பியாகி மற்றவர் சொத்தையும் பறிக்கிறான்.

 ஓ, மகன்களே! இப்படியாக சம்சாரத்தின் தோஷத்தை அறிந்தும் குடும்பத்தை போஷிக்க முயன்று ஆத்ம ஸ்வரூபத்தை ஆராயாமல். ‘இது நம்முடையது, இது பிறருடையது’ என்னும் பேத புத்தியை பாராட்டிக் கொண்டிருப்பவன் நரகத்தையே அடைவான்.

 ப்ரக்ருதி, புருஷ, ஈஸ்வரர்களின் உண்மையை அறிந்தவன் தான் என்றாலும் தனது பிறருடையது என்னும் பேதம் நீங்காமல் குடும்பத்தையே போஷிப்பதால் ஒன்றும் தெரியாத மூடனாக நரகத்தையே அடைவான். முக்தியைப் பெற மாட்டான். 

அறிந்தவன் கதியே இது என்றால் அறியாதவன் கதியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

 எவனேனும் இல்லறவாழ்க்கையில் பற்று கொண்டிருப்பானென்றால் அவன் சப்தாதி விஷயங்களில் மிகவும் விருப்பம் கொண்டு மனக் களிப்பற்று கண்ணழகிகளான மங்கையருக்கு விளையாட்டு மிருகம் போல இருந்து மென்மேலும் சம்சார பந்தம் நீங்கப் பெறாமல்  வருந்துவானே தவிர, எக்காலத்திலும் எவ்விடத்திலும் தன்னை விடுவித்துக் கொள்ள வல்லவனாக மாட்டான்.

 ஓ, குமாரர்களே! ஆகையால் அஸத்துகளின் தொடர்பைத் துறந்து சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் விளையாடலைப் செய்யப் பெற்றவனும் தன் தேஜஸினால் திகழ்பவனும் ஶ்ரீ நாராயணன் என்னும் பெயர் பெற்றவனுமான பகவானைச் சரண் அடைவீர்களாக!

 பற்றற்றவர்கள் அந்த பரம புருஷனையே பரம புருஷார்த்தமான முக்திக்குக் காரணம் என்று சொல்லுகிறார்கள். தன்னை அடைந்தவர்களைக் கைவிடாத அந்த பரம புருஷனை வழிபடுபவர்களுக்கு அதிக வருத்தம் வராது.  அவன் எல்லா பிராணிகளுக்கும் அந்தராத்மாவாகவும் உங்கள் இதயத்திலும் நிறைந்திருக்கிறான். நீங்கள் அவனைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. சுவர்க்கம் போன்ற பலன்களைப் போல அவனை நாம் சாதிக்க வேண்டியதில்லை. அனைவருக்கும் அவன் தானாகவே சித்தமாக இருக்கிறான். அவன் இதயத்தில் இருப்பதை அறிந்தால் மட்டும் போதும்.

அவன் அனைத்திலும் சேதனங்களையும் அசேதனங்களையும்  சரீரமாகக் கொண்டு இருக்கிறான்.

ஜீவாத்மாக்களை அவரவர் கர்மத்திற்குத் தக அவன் நியமிப்பவன்.

இது என்று நிரூபிக்க முடியாதவன்.

ஜாதி, குணம் ஆகியவை அற்றவன்.

தன்னைத் தவிர இன்னொரு ஈஸ்வரன் இல்லாதவன்.

தன் மாயையால் லோகத்தில் வாழ்பவர்களுக்கு அறிய முடியாதவன்.

சதாசார்யர்களுடைய உபதேசத்தினால் அறியத் தகுந்தவன்.

இப்படி அவனை அறிந்து பணிவார்களேயானால் அவன் அவர்களிடத்தில் அன்பு பாராட்டுவான்.

ஆகையால் பிராணிகளுக்கு துரோஹம் செய்யும் உங்கள் அசுர சுபாவத்தை விட்டு விட்டு எல்லா பிராணிகளிடமும் அவற்றின் மேன்மை, தாழ்வுக்குத் தக தயையும் சினேகத்தையும் செய்வீர்களாக.

அதனால் பரம புருஷன் சந்தோஷம் அடைவான்.

பிறகு எதுதான் அடைய முடியாதது?

நமது ஆசார்யர்கள் கூறும் தர்க்க வித்யா, வேதத்தின் பூர்வபாகம், நீதி சாஸ்திரம், தண்ட சாஸ்திரம் க்ருஷி முதலான ஜீவன்களை அறிவிக்கும் சாஸ்திரம் ஆகியவை எனக்குத் தெரியும்.

என்றாலும் பரமபுருஷனின் பாதாரவிந்தங்களில் ஆத்ம சமர்ப்பணம் செய்வதே வேதாந்தம் கூறும் பொருள்.

அதுவே அழிவில்லாத புருஷார்த்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்த ஞானத்தை நான் நாரதரிடம் கேட்டேன்.

இதுவே பாகவதம் என்று கூறப்படுகிறது. இது பரிசுத்தமானது. 

இவ்வாறு பிரகலாதன் தன் பிள்ளைகளுக்கு உபதேசிக்கிறார். 

ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் ஸர்க்கம்

** முற்றும்

Different Types of Tamil Swearing! Purananuru wonders-50, One Thousand Interesting Facts – Part 90 (Post No.16,064)

Written by London Swaminathan

Post No. 16,064

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-50, Tamil Encyclopedia-90 , One Thousand Interesting Facts – Part 90

Item 736 Himalayas = Tirupparankundram hills!

Paripatal verse 8 on Lord Muruga/Skanda have very interesting details.

Himalayas = Tirupparankundram hills .

Himalayas is 1500 miles long and the highest mountain in the world .

Tirupparamkundram (TPK) is scaled even by London swaminathan , author of this article, many time; when we were school students our hobby is to go to Tirupparamkundram and Alagarkoil , abode of Vishnu and Lord Muruga/Skanda.

Then how come the poet compared it with the great Himalayas?

He says 33 Vedic gods, ashta dik palas, demons and sages came here to worship Lord Muruga/Skanda. So it is equal to Himalayas (the implication is all these people worshipped Siva and Skanda there also)

33 Vedic gods = 8 Vasus+ 11Rudras+12 Adityas+2 Asvin Twins

***

Item 737

Another interesting detail:

The bees, the beetles and other insects raised music like Five Hole Flute, Seven Hole Flute and Lyre.

One more musical note: TPK drums competed with Madurai Drums.

Those drum sounds were heard like roaring seas, Indra’s Thunder etc.

***

Item 738 Different types of swearing

A heated argument is narrated between the hero, heroine and her companion. He was accused of visiting a courtesan. But he denied it and said he can swear and show he is honest

Types of swearing recounted in the poem:

Swearing by touching sands of Vaigai river;

Swearing by touching the feet of Brahmins;

Swearing in the name of Lord Skanda=Muruga, his Vel/spear, his wife Valli, his vehicle Peacock.

These swearing types show all these were considered equally holy!

***

Item 739 wife compromised and prayed for him

All courtesan visiting husbands are accepted by their wives and they pray for him; never locked out or turned back! Here also she prayed for him by ringing the bell though he came back from the house of a courtesan. Tamil women considered husbands as Gods as we find in Tirukkural ; the Tamil saying is Kaallananum Kanavan- Pullaannalum Purushan= Even if he is a stone, even if he is a grass, HE is GOD!

This is a popular Hindu belief seen in North as well ; we see Sita, Savitri, Damayanti , Draupadi etc supporting their husbands and shared their sufferings.

Kanavane Kan kanda Deivam (Husband indeed is the visible God)  is a popular old Tamil film.

( I was working for a charity in London. A Sri Lankan Tamil woman and her educated daughter came and reported the troubles given by the drunkard husband; I gave them several options including a referral to social service or police. She declined all those options saying she can’t act against her own husband; after coming to meet us a few times, they stopped coming; and the daughter is a BA English literature student! )

***

Item 740  What did Tamils pray for?

A very interesting list of prayer demands is given in this 2000 year old poem:

They prayed for fresh floods in Vaigai River;

Prayed for becoming pregnant;

Prayed for their husbands getting wealth;

Prayed for victory in the war (so patriotic!); like our English foot ballers!

***

Item 741  

This is composed by Nallanthuvan, a poet praised by Maruthan Ilanagan of Purananuru.

That shows Paripatal also is equally old.

We have a few references to Double headed bird; if one makes false swearing or promise, wife will die; Siva as Arudra star God; also the  custom of Tamils swearing by touching a cow or a brahmin or a woman.

Another point to be noted are the poets’ names :

Nal + Anthuvan; Nal+ Achyuthan ; like Sanskrit Su prefix, Tamils used Nal prefix. Both meant same (good)

To be continued…………………..

Tags- Purananuru wonders-50, Tamil Encyclopedia-90, One Thousand Interesting Facts – Part 90, item 741

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 94; இந்து மத கலைச்சொல் அகராதி-94 (Post.16,063)

Written by London Swaminathan

Post No. 16,063

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சப்த ரிஷி

ஏழு ரிஷி முனிவர்கள் என்று பொருள் ; மனித இனத்தின் மூல புருஷர்கள் இவர்கள் ; இந்துக்கள் அனைவரும் , அவர்கள்வழியாக உலக மக்கள் அனைவரும், இவர்களின் வழிவந்தவர்கள் என்று கருதலாம் . அவர்களைக் கெளரவிக்கும் வகையில் வானத்தில் துருவ நட்சத்திரத்தைக் காட்டும், பட்டம் பறப்பது போன்ற வடிவத்தை உடைய, ஏழு நட்ச்சத்திரங்களை இந்தப்பெயர் கொண்டு இந்துக்கள் அழைத்தனர் .

ஏழு ரிஷிகள் பற்றி இரண்டு முக்கிய விஷயங்கள் :

தமிழர்கள் 2000 ஆண்டுகளாக இவர்களை வழிபட்டு வருகின்றனர் நற்றிணைப்பாடலில் (231) இந்தச் செய்தி உள்ளது . அந்த ஏழு முனிவர்களில் வசிஷ்டர் என்னும் முனிவரைச் சுற்றிவரும் அருந்ததியையும் தமிழர்கள் சங்க காலம் முதல் வழிபட்டு வருகின்றனர் ; அருந்ததி, வடமீன் , சாலினி என்ற பெயர்களில் சங்கப்பாடல்களில் அவள் இடம்பெறுவதோடு திருமண நாளன்று இரவில் அருந்ததிகாட்டல் என்ற  நிகழ்ச்சியும் இன்றுவரை உள்ளது.

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்

கைதொழும் மரபின் எழு மீன் போல,

பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,

சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்

துறை புலம்பு உடைத்தே தோழி! பண்டும்,  5

உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,

பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்

கானல்அம் கொண்கன் தந்த

காதல் நம்மொடு நீங்காமாறே.—- நற்றிணை-231

பிராமணர்கள் தினமும் மூன்றுமுறை செய்யும் சந்தியாவந்தன கிரியையில் இவர்களுடைய பெயர்களை சொல்லி பின்னர் காயத்ரீ ஜபம் செய்கிறார்கள் .

அந்த ஏழு முனிவர்கள்

அத்ரி, பிருகு, குத்ச, வசிஷ்ட. கெளதம, காஸ்யப, ஆங்கீரஸ– என்பதாகும் .

இவர்களில் இரண்டு நட்ஷத்திரங்களிலிருந்து ஒரு நேர்கோடு கிழித்தால் துருவ நடசத்திரம் தெரியும் .

இதே வரிசையில் ஏழு ரிஷிகளையும் பாணினி, தான் எழுதிய உலகத்தின் முதல் இலக்கண நூலான அஷ்டாத்யாயியில் குறிப்பதால் 2700 ஆண்டுகளாக இவர்கள் புகழ் கொடிகட்டிப்பறந்து வருவது புலனாகிறது .

இந்த சப்த ரிஷிகள் பற்றிய இன்னும் சில அதிசய விஷயங்கள் :

இந்துக்கள் பூமியின் வடபகுதியில் தான் முதல் முதலில் வாழ்ந்தார்கள் ; பின்னர்தான் தென்பகுதிக்குப் போனார்கள் என்பதாகும்; ஏனெனில் சப்த ரிஷிக்களை பூமியின் வட பகுதியில் வாழ்வோர் மட்டுமே காண முடியும் ; பின்னர் தென் பகுதிக்குப் போனதால் தென் பகுதியில் மட்டும் தெரியக்கூடிய விண்மீன் கூட்டத்துக்கு திரிசங்கு (Southern Cross) என்ற மன்னன் பெயரை இட்டார்கள் ; இதே போல பரிபாடல் குறிப்பிடும் அகஸ்திய (Canopus) நடசத்திரமும் தென் பகுதியை ஒட்டி உள்ளது .

அத்ரி மகரிஷி பெயரில் ஏட்ரியாட்டிக் கடலும்  , காஸ்யப மகரிஷி பெயரில் காஸ்பியன் கடலும் , கபிலாண்ராய  என்ற பெயரில் கலிபோர்னியாவும் இருப்பதை நாம் அறிவோம் . அட்லான்டிக் மஹா சமுத்திரம் என்ற பெயரில் அதல விதால பாதாள லோகம் இருப்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . இவற்றில் கபில முனிவர் பெயரில் கலிபோர்னியா வந்ததை காஞ்சி மஹா சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார் அதை ருசுப்பிக்கும் வகையில் ஆஷ் ஐலண்ட், ஹார்ஸ் ஐலண்ட் (CALIFORNIA =  KAPILA ARANYA; ASH ISLAND, HORSE ISLAND ) இருப்பதையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார் இதை 10, 15  ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன்

சப்த ரிஷி நட்சத்திரக்கூட்டத்தை URSA MAJOR உர்சா மேஜர் = பெருங்கரடி என்று மேலை நாட்டினர் அழைத்தனர் உர்சா என்றால் கரடி என்று அவர்கள சொல்வர். ஆனால் இது மகா (மேஜர்) ரிஷி = ருக்/ ஷ / உற்சா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே !

மஹாருஷாய = உற்சா மஹா.

 அதைவிட அதிசய விஷயம் திருக்குறளில்(850) உள்ளது:

 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். –850

இதில் வரும் அலகை என்பதற்கு பேய் என்று பொருள்;

சங்க இலக்கியத்தில் வேறு மூன்று இடங்களில் வந்தாலும் வேறு பொருள் தரப்படுகிறது ; இதை அல்கால் என்று அராபியர் சொல்கிறார்கள் 

Algol primarily means the Demon Star (an eclipsing binary star in Perseus) or an early computer programming language. [12]

  • The Demon Star: Named from the Arabic phrase al-ghūl (the ghoul or demon).

Ursa Major is the Mizar and Alcor pair, located at the middle star in the handle of the Big Dipper. Known historically as the “horse and rider,” these two stars are easily spotted with the naked eye and sit approximately 83 light-years away from Earth. Naked-Eye Visibility: Mizar shines at magnitude 2.2 and Alcor at magnitude 3.9, making them distinct for people with normal vision.

The most famous double star in Ursa Major is the Mizar and Alcor pair, located at the middle star in the handle of the Big Dipper. Known historically as the “horse and rider,” these two stars are easily spotted with the naked eye and sit approximately 83 light-years away from Earth. [123]

  • Location: Second star from the end of the Big Dipper’s handle (Mizar is Zeta Ursae Majoris; Alcor is 80 Ursae Majoris). [12]
  • Naked-Eye Visibility: Mizar shines at magnitude 2.2 and Alcor at magnitude 3.9, making them distinct for people with normal vision

Algol (β Persei): Known as the “Demon Star,” this famous variable star periodically dims and brightens as a companion star passes in front of it.

கல்யாணப் பெண் மாப்பிள்ளை ஆகியோரின் கண் பார்வையைச் சோதிக்கவும் அருந்ததி போல கற்புக்கரசியாக நீ கணவனைச் சுற்றிச் சுற்றி வரவேண்டும் என்றும் இந்தச் சடங்கினை உண்டாக்கினார்கள் . ஏனெனில் இந்த நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள அருந்ததி டபுள் ஸ்டார் DOUBLE STAR SYSTEM இரட்டை நடசத்திரம் ஆகும்; அதாவது ஒன்றை ஒன்று வலம் வரும்; இதை அராபியர்களும் பாரசீகர்களும் கண் பார்வை சோதனைக்குப் பயன்படுத்தினர் அதாவது இந்துக்களின் அருந்ததி காட்டல் நிகழ்ச்சியை அராபியர்களும் பாரசீகர்களும் பின்பற்றினர் ; ஆல்கால் என்பதை ஆல்கார்  என்றும் மாற்றினர்; ல =ர இடம் மாறும் என்பது மிகவும் தெரிந்த சம்ஸ்க்ருத இலக்கண விதி . ஆகையால் வள்ளுவர் குறிப்பிடும் அலகை என்பது அராபியர் வரை சென்றது ஆராய்ச்சிக்குரியது ஏனெனில் வள்ளுவர் தவிர வேறு யாரும் தமிழில் பேய் என்ற பொருளில் பயன்படுத்தவில்லை !

ஆல்கால் எனபதற்கு அராபியர் சொல்லும் பொருளிலும் கூளி வருகிறது “கூளி” என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் பேய் அல்லது பூதம் என்ற பொருளைத் தருகிறது. இதை பரணி நூல்களிலும் காணலாம்.

***

சரஸ்வதி

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
   வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
   கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
   ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
   கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்
   தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
   உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
   செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
   கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்.

என்று பாரதியார் பாடிப்போற்றிய தெய்வம் கலைமகள் என்னும் சரஸ்வதி தேவி ஆவார் . குமரகுருபரர் சகல கலா வல்லி மாலைத் துதியைப்ப்பாடி  துலுக்க ராஜாக்களையும் வென்றார். கம்பன் சரஸ்வதி அந்தாதி பாடி கவிச்சக்கரவர்த்தி என்று பட்டம் பெற்றான்

வேத கால நதியின் பெயர்; கல்விக்கு அதிபதியான தெய்வத்தின் பெயர்; இவரைப் பாடாத தமிழ் ஸம்ஸ்க்ருதப் புலவர்கள் இல்லை;

சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையுடன் நான்கு கைகளுடனும் வெண்தாமரை மலரின் மேல் பத்மாஸனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். அவர் கையில் வீணை இருக்கும் .

உலகின் மிகப்பெரிய விழாவான கும்ப மேளா நடைபெறும் பிரயாகையில், திரிவேணி சங்கமத்தில் இவள் இன்றும் பாதாள நதியாக வருகிறாள் ; கங்கா, யமுனா சரஸ்வதி நதிகள் கலப்பதால் முக்கூடல்- திரிவேணி சங்கம்— என்று பெயர் ; வேதகாலத்தில் கடல்போல ஓடியது ; அண்மைக்கால அணுசக்தி ஆராய்ச்சிகள் இவள் சிந்து வெளி நாகரீகத்துக்கும் முன்னால் ஒடியதைக் காட்டுகிறது; மனு ஸ்ம்ருதியிலும் இந்த நதியின் ஓட்டத்தைக்  குறிப்பிடுவதால் அதன் ஒரிஜினல் சிந்து வெளி நாகரீகத்துக்கு முந்தியது என்றும்  தெரிகிறது..

சரஸ்வதியின் துதியைப்படாத மாணவனோ கலை ரசிகனா சங்கீத வித்வானோ இல்லை; ஏனெனில் அவள் காமசூத்திரத்தில் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய பெண்கள் சிலபஸில் வரும் 64 கலைகளுக்கும் அவளே அதிபதி ; இதைத் தமிழ்ப்புலவரும் பாடிப்போற்றினார்கள்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய

உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள், இங்கு வாராது இடர்!

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்

அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்

கல்லுஞ்சொல் லாதோ கவி.

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரின் அருகில் அரிசிலாற்றங்கரையில் புகழ்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது.

பிரம்மாவின் மனைவி ; இவளுடைய பெயர்கள் அனைத்தும் சரஸ்வதி அஷ்டோத்திரத்தில் காணலாம் ; இன்று வரை அவை அனைத்தும் வட பெருங்கல் இமயம் முதல் தென் குமரி வரை பெண்கள் பெயர்களில் உள்ளன!

To be continued…………………………

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 94; இந்து மத கலைச்சொல் அகராதி-94, சப்த ரிஷி சரஸ்வதி, நதி,ஆய கலைகள் படிக நிறமும் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், திரிவேணி சங்கம்

பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)

பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)

Written by London Swaminathan

Post No. 16,062

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பஜகோவிந்தம் என்பது என்ன  ? அந்த நூலை யார் இயற்றினார் (கள்)?

2

இந்த நூலின் ஒரிஜினல்/ உண்மைப்பெயர் என்ன ?

3

இந்தத் துதி தோன்றக் கருவாக அமைந்த சம்பவம் என்ன ?

4

இந்தத் துதியின் முதல் பாடல் எது ? அதன் பொருள் என்ன?

5

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)- என்று வள்ளுவன் சொன்னதை பஜகோவிந்தம் துதியில் எங்கே காணலாம் ?

6

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற கங்கை, கோவிந்தன், காயத்ரி ஆகிய மூன்று ‘க’ காரங்களை (மூன்று க) மிகவும் முக்கியமானவையாகக் குறிப்பிட்டார். பஜகோவிந்தம் துதியில் இது உள்ளதா ?

7

அப்பர் பாட்டில் ஜய ஜய சங்கரயென்றும் ஆதி என்றும் சொல்கிறார் ; அப்படியானால் காஞ்சி மஹா சுவாமிகள் சொல்வது போல ஆதி சங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்தானே?

8

முப்பது வருஷம்  ஜாலியாக இளைஞராக வாழ்ந்தோம்; அடுத்த முப்பது வருஷம் மனைவி யோடு ஜாலியாகச் சுற்றினோம்; அடுத்த  முப்பது வருஷம்  வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்தோம்; கடவுளை எங்கு நினைத்தோம்? என்று அப்பரும் ஆதிசங்கரரும் சொன்னார்களா?

9

தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்?

புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?

வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம்

ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா!

சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ்

மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி

எந்தையார் திருநாமம் “நமச்சிவாய” என்று எழுவார்க்கு

இரு விசும்பில் இருக்கல் ஆமே– அப்பர் பாடல் இதே கருத்து பஜகோவிந்தத்தில் எங்கு வருகிறது ?

 10

நல்லோருடன் சேர்ந்தாலே பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல முக்தி கிடைத்துவிடும் என்று சொல்லும் சத் சங்கம் பாடல் எது ?

***************************

விடைகள்

1.கோவிந்தனைத் துதி = பஜ கோவிந்தம் என்பது பொருள் ; இதை ஆதிசங்கரரும் அவருடைய சீடர்களும் இயற்றினார்கள் என்பது ஐதீகம்; 31 ஸ்லோகங்கள் உடைய இந்த துதியில் முதல் 12 ஆதி சங்கரரால் இயற்றப்பட்டவை, ஏனையவை அவருடன் சென்ற சீடர்கள் 14 பேராலும் மற்றோராலும் பாடப்பட்டவை.

***

2. எளிய ஸம்ஸ்க்ருதத்தில் அரிய கருத்துகளைக் கொண்ட இந்த பாட்டின உண்மையான பெயர் பஜ கோவிந்தம் அல்ல!

‘மோகத்துக்கு (ஆசை) சம்மட்டி அடி’ கொடுக்கும் பாடல் என்பதால் இதை ‘மோக முத்கர’ என்றும் அழைப்பர்.

***

3

3.இந்துக்களின் புனித நகரான காசியில் ஆதி சங்கரர் தனது சீடர்களுடன் நடந்து கொண்டிருந்தார். வயதான ஒருவர் ஸம்ஸ்க்ருத இலக்கண பாடத்தை ‘டுக்ருஞ்கரணே’, ‘டுக்ருஞ்கரணே’  என்று நெட்டுரு போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஆதி சங்கரருக்குக்  கருணை பிறந்தது .மூட புத்தியுளவரே! சாகப் போகும் தருணத்தில் இந்த இலக்கண விதிகள் உமக்கு உதவிக்கு வருமா? சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்றாலாவது போகும் வழிக்கு புண்ணியம் சேர்க்கலாமே என்று 12 துதிகளில் அறிவுரை பகன்றார்.

***

4

4.‘பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் மூடமதே

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

ந ஹி ந ஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே  

“கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) , கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) மூடனே! குறித்த நேரம் (மரண காலம்) வரும்போது இலக்கண விதிகள் உன்னைக் காக்காது.”

பஜகோவிந்தத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தமிழ் வேதமாகிய திருக்குறளில் இருந்து ஒவ்வொரு குறளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம். இதோ இந்த முதல் பாட்டின் கருத்தை இரண்டாவது குறளில் காணலாம்.

கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் (2)

“அறிவே வடிவாய் விளங்கும் கடவுளின் திருவடிகளை ஒருவன் நாள்தோறும் வணங்கவில்லை எனில் கல்வியால் (டுக்ருஞ்கரணே) என்ன பயன்?”

***

5.மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)-

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.

சங்கரரும் சாடுகிறார்:

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :

காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :

பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:

ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”

—பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

***

6.ஆமாம். இதோ அந்தப் பாடல் :

பகவத்கீதா கிஞ்சித் அதீதா

கங்காஜல லவ கணிகா பீதா I

ஸக்ருதபியேந முராரி ஸமர்சா

க்ரியதே தஸ்ய யமேன நசர்சா II

பொருள்: கொஞ்சமேனும் பகவத்கீதை படித்திருந்தாலும், சொட்டு கங்கா ஜலம் குடித்திருந்தாலும், ஒரே தடவை நாராயணனை பூஜித்திருந்தாலும் போதும் அவன் விஷயத்தில் யமன் தீவிர சோதனை செய்வதில்லை

****

7. (ஆதீ சங்கர, செய செய சங்கர என்று ஒரே பாட்டில் வருவதைக் காண்க)

“நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே—-

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி

சங்கரா செய போற்றி போற்றி என்றும்

அலை புனல் சேர் செஞ்சடையெம் ஆதீ என்றும்

ஆரூரா என்று என்றே அலறா நில்லே” —அப்பர் தேவாரம்

***

8.பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

இது திருநாவுக்கரசர் (அப்பர்) பெருமான் அருளிய நான்காம் திருமுறையில் இடம்பெற்ற திருக்கொண்டீச்சரம் தேவாரப் பதிகப் பாடல் ஆகும்.

இதோ ஆதிசங்கரர் பாடல்

பாலஸ்தாவத்க்ரீடாஸக்த:

தருணாஸ் தாவத் தருணீஸக்த: I

வ்ருத்தஸ்தாவத் சித்தாஸக்த:

பரே ப்ரஹ்மணி கோsபி நஸக்த: II

பொருள்: சிறுவன் விளையாட்டில் ஈடுபடுகிறான். வாலிப இளமங்கையை நாடுகிறான். கிழவர் கவலையில் தோய்கிறார். ஆனால் பரப்ஹ்மத்தில் ஒருவர் கூட ஈடுபடுவதில்லையே!

***

9.காதே காந்தா கஸ்தே புத்ர:

ஸம்ஸாரோsய மதீவ விசித்ர: I

கஸ்ய த்வம் க:குத ஆயாத:

தத்வம் சிந்சய யதிதம் ப்ராத: II

பொருள்: உனது மனைவி என்பவள் யார்?உனது மகன்தான் யார்? இந்த உலகியல் மிக விந்தையானது. c யாருக்கு உடைமையானவன்?நீ  யார்? எங்கிருந்து வந்தாய்? இது மாதிரியான உண்மை நிலையை சற்று ஆராய்ந்து பாரேன்!

***

10.ஸத்ஸங்கத்வே நி:ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I

நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்

நிஸ்சலிதத்வே ஜீவன் முக்தி : II

பொருள்: நல்லோரி இணக்கம் இருந்தால் உலக விஷயங்களில் பற்று இருக்காது. அவ்வாறு இருந்தால் மோஹமும் இராது. மோஹம் இல்லையேல் உறுதியான தத்வம் மேலிடும். அவ்வாறு உறுதியான கட்டுப்பாடு இருந்தால் ஜீவன் முக்தி கிடைக்கும்.

–subham—

Tags- பஜ கோவிந்தம் பாடல், 10 கேள்விகள், ஆதி சங்கரர்

பிரகலாதனின் உபதேசம்! –1 (Post 16,061)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,061

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிரகலாதனின் உபதேசம்! – 1 

ச. நாகராஜன் 

பிரகலாதன் தன் பிள்ளைகளை அழைத்து தத்வோபதேசம் செய்கிறார்.

அதில் ஒரு பகுதி இது: 

மனிதனின் வாழ்நாள் நூறு வருடங்கள். இந்திரியங்களை ஜெயிக்க முடியாத ஒரு மனிதனின் வாழ்நாளில் பாதி வீணாகவே கழிகிறது. மனிதன் இரவில் உறக்கம் என்னும் இருட்டில் தள்ளுண்டு வெறுமனே படுக்கிறான் அல்லவா? 

இளமையில் ஒன்றும் தெரியாத மூடனாகவே அவன் பத்து வருடங்களைக் கழிக்கிறான். இன்னொரு பத்து வருடங்களை விளையாடிக் கொண்டே கழிக்கிறான். இப்படியாக இருபது வருடங்கள் இளமையில் கழிகின்றன!. 

பிறகு கடைசிகாலத்தில் கிழத்தனம் ஏற்பட்டு தேகம் தளர்ந்து ஒன்றும் செய்ய முடியாமல் இருபது வருடங்கள் கழிகின்றன. இவ்வாறு விழித்துக் கொண்டிருக்கும் ஐம்பது வருடங்களில் நாற்பது வருடங்கள் போயின.

மிகுந்த பத்து வருடங்களை வருந்தியும், தீர்க்க முடியாத காமத்தினாலும் அதைத் தொடர்ந்த மோகம் முதலியவற்றினாலும் இல்லற வாழ்க்கையில் ஆழ்ந்து இதத்தை மறந்து வீணாகவே கழிக்கின்றான். 

இந்திரியங்களை வென்றவன் இளமை முதற்கொண்டே பகவத் தர்மங்களை அனுஷ்டித்து வாழ்நாளைப் பயனடையச் செய்கிறான். இரவில் கூட நடுவில் இரண்டு யாமங்களை மட்டுமே தூக்கத்திற்குப் பயன்படுத்தி முன், பின் யாமங்களில் பகவத் தர்மங்களை அவன் அனுஷ்டிப்பான். 

இந்திரியங்களை வெல்ல முடியாத எவன் தான் வீட்டில் என்னுடையது என்னும் அபிமானத்துடன் ஆழ்ந்து அறுக்க முடியாத சினேகங்களாகிய பாசங்களால் கட்டுண்ட தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்வான்?

 உயிரைக் காட்டிலும்  மேலான பணத்தாசையை எவன் துறக்க வல்லவன் ஆவான்? திருடன், சேவகன், வியாபாரி ஆகியோர் உயிரை விட்டாவது பணத்தைத் தேடுகிறார்கள் அல்லவா?

 மன இரக்கமுடைய காதலியின் ரகசியமான பாலியல் உறவையும் இனிய உரைகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் அவர்களினால் கட்டுண்ட ஒருவன் அவற்றை எப்படித் துறப்பான்?

ஒவ்வொரு சொல்லும் அமிர்தம் போல இருக்கின்ற இன்சொற்களைச் சொல்லுகின்ற குழந்தைகளிடத்தில் மனதை ஈடுகொடுத்தவன் அவற்றின் சகவாசத்தை எப்படித் துறக்க வல்லவன் ஆவான்?

 மனதிற்கு இனிய பிள்ளைகளையும் பெண்களையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் மன இரக்கத்திற்கு இடமான தாய், தந்தையரையும் பல்வகையான போகக் கருவிகளையும், அழகிய வீடுகளையும் குலப்பரம்பரையால் ஏற்பட்ட சொத்தையும் பசுக்களையும் வேலைக்காரர்களையும் எப்படி துறப்பான்? எப்படித்தான் அவற்றிலிருந்து மனதை மீட்டுக் கொள்ள வல்லவன் ஆவான்?

 கோசகாரம் என்னும் புழு போல கர்மங்களைச் செய்து கொண்டு காமங்களை எவ்வளவு அனுபவித்தாலும் லோபத்தினால் திருப்தி அடையாமல் உடலின்பம், நாக்கு ஆகியவற்றின் சுகத்தை வெகுவாக மதித்துப் பெரிய மோகத்தில் ஆழ்ந்தவன் அதில் எங்ஙனம் விரக்தி உண்டாகப் பெறுவான்?

 இப்படியாக மனிதர்கள் மதிமயங்கி குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தமது வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழித்துக் கொண்டு தமக்கு இதமான புருஷார்த்தத்தை அறிகிறதில்லை.

ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் ஸர்க்கம்

—தொடரும்

Tamil attacks on Atheists: Purananuru wonders-49, Tamil Encyclopedia-89 (Post No.16,060)

Written by London Swaminathan

Post No. 16,060

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

One Thousand Interesting Facts – Part 89

Item 727

River Vaigai  and Tolkappiar

If one looks at the River Vaigai today and compares it with the river in Paripatal, one wouldn’t believe the description in Paripatal. It has deteriorated to the extent of a gutter. And we could easily guess what happened to the ancient Vedic River Saraswati. Half of the devastation is caused by the humans and the other by nature or climate.

The poet described the beauty of Vaigai clothed with flowers. Women and men enjoy bathing in it and lovers made it a meeting point. Theu used boats to cross the river!

Here we remember the strange story of Nachinarkiniar, the most famous Tamil commentator of Sangam literature. During Vaigai floods, Tolkappiar used one stick to cross the river with Lopamudra, wife of Agastya. Tolkappiar avoided holding the woman’s hand and so he gave a long pole so that Lopamudra can hold the other end; even this gesture angered Agastya and he cursed Tolkappiar; and Tolkappiar in turn cursed Agastya for unjust behaviour. Nacchi also added Tolkappiar’s original name was Trunadumagni; unfortunately, we did not have any other personal details about the great Tamil grammarian. The Payiram/Intro of Tolkappiam says Tolkappiar’s work was approved by Acharya of Athankodu who was well versed in Four Vedas.

***

Item 728 Sworn  on Tirupparankundram

In verse six, which is about River Vaigai there is a lovely argument between a lover and the lady love. She blamed him of visiting another woman and hence delay in coming to her. It is a long argument and at the end he swears on Tirupparankundram! That is the abode of Lord Muruga/Skanda. It shows the belief on God Muruga and the custom of swearing.

***

Item 729

Paripatal verse 7 is also on River Vaigai .

Here are some interesting similes. The poet compared the floods to a dancer who could not dance according to rules; devastation caused by the floods is given in full details; the floods washed away the ornaments of women; vast paddy fields were submerged under water. And we come across the city name TIRU MARUTHA MUN THURAI. Scholars believe that was the original name of Madurai. And the woman who enjoyed the bathing prays that she should enjoy it for ever. Vaigai floods looked like Pandya army entering an enemy country , according to the poet.

***

Item 730

Verse 10 is also on the same river where a strange custom is sung by the poet.

Vaigai water festival is narrated. People used wooden water guns to sprinkle colour water. Even today we can see water guns or squirt guns used by the villagers during Chitra festival in Madurai. It is made up of skin bag with a narrow tube to squirt water. Like Holi festival Madurai people used coloured water 2000 years ago.

***

Item 731 strange custom of golden animals

In Hindu temples and in the ancient Greek temples, devotees offered golden or silver replicas of body parts to gods and goddesses as a token of thanks for curing diseases in those body parts of individuals.  Even now Tamil Hindus do this in many temples. But in ancient Madurai, women threw golden replicas of fish, crab, conches into River Vaigai , saying “let there be prosperity”.

Probably devotees do such things in other parts of India as well.

Several types of games including ball games are recounted

***

Item 732

Paripatal verse five is composed on Lord Muruga/Skanda.

God’s elephant name is Pinimukham.

God Skanda has 12 arms, six faces. The demon Surapadman was in the shape of Mango Tree.

The association of the demon with Mango tree deserves more research.

Throughout Tamil Sangam  poems we see certain trees are associated with chieftains; they were guarded, respected and saluted by the common folk. Any disrespect to the Guardian Tree is not tolerated by the chieftain or the local leader.

Throughout Sangam literature a particular Mango Tree is portrayed as the Demon Sura Padman, enemy of Muruga/Skanda.

Nowadays a plantain tree is brought and planted instead of mango tree; and the tree is symbolically cut off during Skanda Sasthi festival.

***

Item 733 rebirth

And in this verse five on Lord Skanda/Muruga belief on rebirth is confirmed.

One gets a good birth if one does good deeds or bad birth if one does bad deeds.

Karma theory is described thus.

***

Item 734 metaphor

We come across a metaphor as follows

Brahma – charioteer;

Earth- chariot;

Vedas- horses;

Mountain – bow;

Snake- the bow string; (also in Puram. Verse 55)

***

Item 735 attack on atheists (Lokayata/ Carvaka)

Those who argued that there is no rebirth are called idiots/ fools in line 76.

Parimel azakar was the commentor for Paripatal verses. He is the most celebrated commentator onTirukkural as well. He was a temple priest of Kanchipuram Vishnu Temple. He has used the same comment on Kural 281.

Lokayata or Carvaka (Sweet Talkers)

 “Indian Materialism” refers to the school of thought within Indian philosophy that rejects supernaturalism.  It is regarded as the most radical of the Indian philosophical systems.  It rejects the existence of other worldly entities such an immaterial soul or god and the after-life.  Its primary philosophical import comes by way of a scientific and naturalistic approach to metaphysics.  Thus, it rejects ethical systems that are grounded in supernaturalistic cosmologies.  The good, for the Indian materialist, is strictly associated with pleasure and the only ethical obligation forwarded by the system is the maximization of one’s own pleasure.

We see it in Valmiki Ramayana in Jabali Rishi’s argument.

Hindus are the only people who included this as a system of philosophy. But in most places, it is condemned. Patripatal poet Kaduvan Ilaveyinanar called the atheists  idiots/ false people (Madavor in Tamil)

To be continued…………………..

Tags- item 735, Tamil attacks on Atheists: Purananuru wonders-49, Tamil Encyclopedia-89 , One Thousand Interesting Facts – Part 89