Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
போர், போர், போர்! மனித குல வரலாற்றில் போரும் சமாதானமும்!
ச. நாகராஜன்
போர், போர், போர்!
ரஷியாவுக்கும் உக்ரேனுக்கும் போர்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் போர்.
போரில்லாத காலமே இல்லை.
சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டியருக்குப் போர்.
கிரேக்க நாட்டில் ஏராளமான போர்கள்.
இருபதாம் நூற்றாண்டில் மட்டும் இரண்டு கோடியே முப்பத்தோரு லட்சம் பேர்கள் போர்களினால் மாண்டனர். இதில் இரண்டாம் உலகப் போரில் பெர்லினில் நடந்த சண்டையில் மட்டும் 80000 சோவியத் வீரர்கள் இறந்தனர்.
மனித வரலாற்றில் போர் இல்லாத காலம் என்று ஒன்று உண்டா, என்ன?
“மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வன்முறையும் தோன்றி விட்டது என்றே கூறலாம்” என்று கூறுகிறார் ஐயான் மோரிஸ் என்ற விஞ்ஞானி -லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த செய்தியில்.
Peace in World History என்ற வரலாற்று நூலை எழுதிய ஜார்ஜ் மேஸன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்டீயர்ன்ஸ் என்ற பேராசிரியர்
மனித குலத்தின் ஆரம்ப காலத்தில் போர் என்ற வார்த்தையே இல்லை என்கிறார்.
வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு அரசுகள் வர ஆரம்பித்தவுடன் போரும் ஆரம்பமாயிற்று. அமைதியான காலம் என்று ஒன்று உண்டென்றால் அது ஒரு பேரரசன் எல்லா பிராந்தியங்களையும் ஜெயித்து தன் வசப்படுத்திக் கொண்ட போது ஏற்பட்ட காலம் தான்!
இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஃப்ராங்கோபன் என்ற பேராசிரியர், “வலிமை வாய்ந்த இரு பேரரசர்கள் அரசாண்ட போது போர் என்பது அபாயகரமான ஒன்று என்பதை உணர்ந்து அவர்கள் தங்களுக்குள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதையும் பார்க்கலாம்” என்கிறார்.
உதாரணமாக எகிப்தும் பழைய கால துருக்கியும் வலிமை வாய்ந்த நாடுகளாகத் திகழ்ந்ததால் கி. மு. 1400 முதல் 1200 வரை போரே ஏற்ப்டவில்லை என்பதைச் சொல்லலாம்.
அதிக காலம் போர் செய்த நாடுகள் என்று பார்த்தால் ரோம் நகரையும் பெர்ஸியாவையும் கூறலாம். ஆனால் இவை கூட கி.பி. 387 முதல் 501ம் ஆண்டு முடிய போர் செய்யாமல் சமாதானமாக இருந்தன. தங்களின் வலிமையை இவர்கள் சமமாக உணர்ந்து கொண்டதே இதற்குக் காரணம்.
கி.பி. 1000ம் ஆண்டு முதல் 1200 முடிய சீனாவின் சாங் வமிச மன்னர்கள் தங்கள் அண்டைநாட்டவரான லியோ மற்றும் ஜின் ஆகியோருக்கு சிறிய தொகையை கப்பம் கட்டி சமாதானத்தை நிலை நாட்டிக் கொண்டனர்.
இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த சமாதான காலம் என்று சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கி.பி. 1600 முதல் 1850 முடிய கடைப்பிடித்த சமாதானத்தைக் கூறலாம்.
வட அமெரிக்காவில் உள்ள ஐந்து தேசங்கள் 1450 முதல் 1777 முடிய சமாதானத்தைக் கடைப்பிடித்து வந்ததையும் லைவ் ஸயின்ஸ் பத்திரிகை சுட்டிக் காட்டுகிறது.
போர்களினால் ஏற்படும் பாதிப்புகள் பல!
பல லட்சம் போர் வீரர்கள் மடிகின்றனர்.
தேசங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
பெண்களைக் கற்பழிப்பது போன்ற தகாத செயல்கள் செய்யப்படுகின்றன,
சுற்றுப்புறச் சூழல் கெடுகிறது.
ஆண், பெண் விகிதாசாரம் கெடுகிறது.
குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
கலாசாரம் பாதிக்கப்படுகிறது. மத சம்பந்தமான புனித இடங்கள் அழிக்கப்படுகின்றன.
நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய நிர்பந்தத்தால் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் பெரும்பாடு பட வேண்டியதாக இருக்கிறது.
ஜெனிவா ஒப்பந்தம் 1949ல் ஏற்பட்டு போர்களைத் தவிர்க்க வழி வகுத்தாலும் போர்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.
போர்களே இல்லாத புதியதோர் உலகம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும், இல்லையா?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Item 752 Theory of Evolution again
Paripatal verses 2 and 13 compare Pancha Bhutas with Lord Vishnu. In Puram verse 2 by Sangam poet Mr Nagarajan (Mudi Nagarayar in Tamil) also we see Pancha Bhutas. Appar in Sixth Tirumurai Tevaram (Vaitheeswaran Koil Decad) and Manikkavasagar also said the same.
Greeks did not have Five Elements; in China five elements are different. Only Sangam poets and earlier Sanskrit poets listed same Pancha Bhutas= Five Elements.
According to them Earth is given No.5;
Earth has five qualities: sound; touching/feeling, fire; taste; smell.
**
Water is given No.4;
Water has four qualities – sound; touching/feeling, fire; taste;
**
Fire is given No.3
Fire has three qualities- sound, feeling, light;
**
Air is given No.2; Air has sound and feeling;
and
Space is given No.1.
Space has only one quality – sound.
**
Those who study astronomy knows that the space is full of sounds coming from different galaxies.
What is interesting is the order of five elements.
Sound/space, Wind, Fire, Water, Earth.
After Big Bang (sound), wind was blowing big flame cooled and formed Earth; then water came from rain; and the earth appeared when water stayed within sea.
Only because of scientific thinking and only because of scientific knowledge they gave numbers to five elements.
More over we see the continuity in thinking from Sangam Age Paripatal to Appar Tevaram or Manikkavasagar’s Tiruvasagam.
இதில் பஞ்சபூதங்களில் ஐந்து தன்மைகளை அழகாக எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் போற்றித் திரு அகவல் பாட்டில்
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி 5 earth
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி4 water
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 3 fire
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 2 wind
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி- 1 space
என்று சிவபெருமானைப் போற்றுகிறார்
The beauty lies not only in the Pancha Bhuta Numbers but also in the continuity for thousands of years. It is from the Vedic literature they got these facts.
***
Item 753
Another beauty is the same attributes to Lord Vishnu in Paripatal and Purananuru:
Eagle Flag- Garuda Flag’
Many headed snake;
Conch and wheel of Vishnu are compared with moon and sun.
***
Item 754 Kalidasa simile in Paripatal
Paripatal verse 14 is on Lord Muruga with usual details. The interesting thing is the poet’s name is KESAVAN!
But Paripatal 15 on Lord Vishnu gives us a clue on date of Kalidas. I have shown that Sangam poets used at least 200 similes from Kalidasa’s seven books.
Here is one more simile.
The most famous Sloka on Lord Siva is Kalidasa’s first verse in Raghuvamsam (a book with hundreds of similes):
I adore the Parents of Universe, pArvati – parameshvara, who are indissolubly cleaved together like sound and sense (Word and Meaning)
This simile “like sound and sense” or Word and Meaning is used for Lord Vishnu in this Paripatal verse 15!
One more proof to show that Sangam poets were well versed in Kalidasa of Second century BCE.
This poem shows us the beautiful Azakar koil near Madurai, also known as Tirumalirum Cholai.in those days Krishna’s brother Balarama was also worshipped there according to the poem
Lord Vishnu’s five symbols are listed.
***
Item 755 Praying facing towards a particular Direction
Muslims wherever they are , face the direction of Mecca and do the prayer. Even the air planes of Muslim countries show this direction on the screen.
This custom is in ancient Hindu scriptures. Here the poet says go to Vishnu’s shrine ( in Azakarkoil) with your family worshipping that direction.
So even the direction where famous shrines were considered holy.
For instance, North is the holiest direction for Hindus because of Himalayan shrines. Even Sangam poets and kings fast unto death facing only North.
***
Item 756 Sexy Joke about menstruation
Paripatal verse 16 is on River Vaigai
Here is a scene portrayed by the poet on menstruation as a joke.
River Vaigai is compared with Pandyan king’s generosity.
Later the poet says,
Relatives around a woman squirted red colour water on her. She did not wipe it completely.
Her lover came; her friends warned him not to go near her because she has monthly periods; saying this ,they laughed ;
Her lover knew that it was just red colour water; he smelt the fragrance of the water; she felt very shy; her lover wiped out the red colour stain on her body and laughed.
Though we see women’s menstruation in another poem in Kuruntokai- 157, it is indicated indirectly. This type of poem is rare in Hindu literature.
Vaigai river is compared with Ganges.
Poem about Menses’
குக்கூ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
–அள்ளூர் நன்முல்லை (MISS Jasmine)- –குறுந்தொகைப் பாடல் 157
Here the poetess Miss Jasmine (Mullai=Jasmine) sings about the shock she had. She thought of enjoying with her husband in bed ; but in the night she had her monthly periods; she says, Oh My God; it is dawn; I hear “Cock-a-doodle-doo”; it is shocking; the dawn is like the sword that divides me from my lover.
Hindu women never allow her husband near for three days. In the Brahmin community she has to stay outdoors in a secluded place. Tamil Scholar U Ve Sa. has added more comments to this poem Kuruntokai 157.
***
Item 757 Long Metaphor
Paripatal verses 17 and 18 are on Lord Skanda/Muruga.
It is about Tirupparamkundram temple near Madurai.
Here there is a long metaphor:
Elephant = cloud;
Cloth decorating face of elephant= lightning
Hall of paintings= Manmathan’s weaponry;
Running streams in the hill= quiver;
Fingers= Kaanthal flowers;
Indra’s bow= Rainbow;
Arrows= flowers;
War drums = thunder;
Yaaz /Lute music= Vedic chanting
And the people pray for their welfare and the welfare of their relatives.
***
Item 758 King’s Visit to Temple Tirupparamkundram
In Purananuru we saw most famous Pandya King Mudukudumi Peruvazuthi going round Madurai Shiva Temple.
Here in Paripatal verse 19, we see Pandya king visiting Tirupparamkundram Skanda/ Muruga temple with his family and ministers.
It is compared with Stars and Moon going round the holy Meru Mountain.
***
Item 759 Famous Hall of Painting
Though we come across paintings in many Sangam poems, here is a detailed report.
The Hall of Painting had Sun and Planets; it shows Hindus interest in Astronomy;
All the painting halls are inside the temples, not in palaces! (Kutralam Chitra Sabha etc)
An innocent village woman asked why there is a cat in the religious painting. Immediately her husband enlightened her by telling her the story of Indra molesting Ahalya and running away like a cat.
***
Item 760 Knowledge in World Geography
Hindus of ancient India were far advanced in World History and World Geography.
Their knowledge in World History is seen in the reference to the death of thousands of kings in Kural and Purananuru; also we see seven kings taking the throne on the same day in Purananuru.
Here Vedic reference to sea is repeated. Hindus knew thousands of rivers pouring water into sea every second and yet the sea coast line is same.
They watched the weather for thousands of years and reported the wonder, the sun is sucking water from the sea every second; the rivers around the world pouring water into the sea, and yet it never became full and crossed the coast line.
This is in Paripatal verse 20, Pathitrupathu verse 90 and Maduraikanchi – Line 425.
Unless Hindus pass this information from one generation to another, poets could not have said this.
That shows another fact- passing information by mouth, which we see in Vedic Recitation for 6000 years (Herman Jacobi and B G Tilak’s Dating of Rig Veda)
To be continued……………………………..
Tags- Sex joke, menstruation, Paripatal, Paintings in temple, river and sea, word and meaning, Kalidas simile, Indra as cat, Purananuru wonders-52, Tamil Encyclopedia-92, One Thousand Interesting Facts – Part 92. Item 760.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
மணிமேகலைக் காப்பியத்தை சிலப்பதிகாரத்துடன் சேர்த்து இரட்டைக்காப்பியம் என்று அழைப்பது ஏன்?
2
மணிமேகலை காப்பியத்தை எழுதியவர் யார் ? அது இந்தக் காலத்தைச் சேர்ந்தது?
3
எந்த சமயத்தைப் போதிக்க இதை எழுதினார்கள் ?
4
நாரதர் வீணையை சிலப்பதிகாரத்தில் முதல் தடவையாகக் கண்டோம். அதே போல இதில் முதல் முதலாகத் தமிழ் மொழியில் வரும் ரிக்வேத முனிவர் , மஹாபாரத ஆசிரியர் பெயர்கள் என்ன?
5
மணிமேகலை என்றால் என்ன பொருள் ?
6
மணிமேகலை சென்ற தீவின் பெயர் என்ன ? அது எங்குள்ளது ?
7
மஹாபாரத அக்ஷய பாத்திரத்தைக் காப்பியடித்த புலவர், அதற்கு சூட்டிய பெயர் என்ன ? ஆபுத்திரன் யார் ?
8
மஹா குழப்பம் நிறைந்த மணிமேகலைக் கதையின் சுருக்கம் என்ன ?
9
மணிமேகலையின் காலத்தைக் கணிக்க அறிஞர்கள் சொல்லும் வாதங்கள் என்ன ?
10
மணிமேகலை பொன்மொழிகள் பற்றி லண்டன் சுவாமிநாதன் தொகுப்ப்பில் என்ன உள்ளது ?
*************************
விடைகள்
1.சிலப்பதிகாரத்தில் முக்கிய இடம்பெற்ற கோவலனும் நாட்டியக்காரி மாதவியும் அறத்துக்குப் புறம்பான குடும்பம் நடத்தியபோது பிறந்த பெண் மணிமேகலை ; அவளுடைய மற்றும் அவள் தாய் மாதவி பற்றிக் கூறுவதால் இதையும் சிலம்பையும் இரட்டைக்காப்பியங்கள் என்பார்கள். இது ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று
***
2.மணிமேகலை காப்பியத்தை எழுதியவர் கூலவாணிகன் சீழ்தலைச் சாத்தனார் என்று நம்புகிறார்கள் ; இவர் சங்க காலப் புலவர் இல்லை ; தொல்காப்பிய காலம் பற்றித் தமிழில் எவ்வளவு கூற்றுகள் உண்டோ அவ்வளவு கூற்றுகள் இந்த நூலைப் பற்றியும் உண்டு ; இரண்டாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வைக்கிறார்கள் ; பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை சொல்லுவது போல எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்ரா புறா ஆண்டில்தான் வைக்கமுடியும் ; காதைகள் 27 முதல் 30 வரை படித்தால் இது புரியும். இந்தத் தமிழ் ஆசிரியரிடம் கொடுத்தாலும் பொருள் சொல்ல முடியாமல் திணறுவார்கள் . சங்க இலக்கியத்துக்கும் இதற்கும் ஆயிரம் மைல் இடைவெளி!
***
3.பெளத்த சமயத்தைப் போதிக்க இந்தக் காப்பியத்தை எழுதினார்.
***
4. அகத்தியரையும் பாண்டியர்களையும் முதல் முதலில் தொடர்புபடுத்தி எழுதியவர் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலகப்புகழ்பெற்ற காளிதாசன் ஆவான் ; தமிழில் முதலில் அகத்தியன் என்ற சொல்லை மணிமேகலையில்தான் முதலில் காண்கிறோம்; வேத வியாசர் பெயரும் முதலில் வரும் நூல் மணிமேகலைதான்! காவிரி கதையை அகத்தியன் உருவாக்கிய கதை இதில் வருகிறது .
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப்பாவை
அதாவது சோழ மன்னன் காந்தமன் வேண்டிக்கொண்டபோது , அகத்திய முனிவன் தனது கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரி நதியை உண்டாக்கினார்.
***
5.மணிமேகலை என்பது கடல் தெய்வத்தின்பெயர்; இது ஸம்ஸ்க்ருதச் சொல். இந்தப் பெயர் ஜாதகக் கதைகளில் வருகிறது ; கப்பல் உடைந்தால் அதிலுள்ள நல்லோரைக் காப்பாறும் தேவதை அவள்; மஹாஜனக என்ற இளவரசனை அந்தத் தேவதை காப்பாற்றி கரை சேர்த்தாள்.தாய் லாந்திலும் கம்போடியாவிலும் மணிமேகலை ஸ்படிகப் பந்தினைக் கையில் ஏந்தி மின்னலை உருவாக்குவதாக எழுதியுள்ளனர்; அவ்விரு நாடுகளிலும் மழையை வருவிக்க மணிமேகலா நாட்டியம் ஆடுகின்றனர் . அக்கபோதி என்பவன் மகாவலி கங்கா நதி மீது கட்டிய அணைக்கு மணிமேகலா என்று பெயரிட்டான் . ஒருகாலத்தில் இலங்கையில் ஒரு மாவட்டத்தின் பெயர் என்றும் சூளவம்சம் கூறும்.
***
6.மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு மணிபல்லவத் தீவு ஆகும். இத்தீவு இலங்கையின் வடக்கே காங்கேசன்துறைக்கு அருகில் கடலில் உள்ள நயினாதீவு என்று சொல்லுவார்கள்.
***
7.வாரணாசியில் வாழ்ந்த அந்தணர் அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி, குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் விட்டுச் சென்றுவிட்டாள். அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்கு தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான். சிந்தாதேவி (பௌத்த கோயில் தெய்வம்) அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த அமுத சுரபி என்னும் பாத்திரத்தைக் கொடுத்தது. பின்னர் இது மணிமேகலையை அடைந்தது. அவள் அதைக்கொண்டு திரவுபதி போல எல்லோருக்கும் அமுது படைத்தாள்.
***
8.மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முற்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, மணிமேகலாதெய்வம், மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை ‘அமுத சுரபி’ என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவைப் புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்திக் காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுநர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினைப் பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி தவத்தில் ஆழ்ந்தாள்.
***
9.காஞ்சிப் பல்லவர்கள்பற்றிய குறிப்பு மணிமேகலையில் இல்லை .சிலம்பிலும் மேகலையிலும் கூறப்படும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியோர் சங்க இலக்கியத்திலும்அதற்குப்பிந்தைய தமிழிலக்கியங்களிலும் இடம் பெறவில்லை .‘கின்று’ என்ற நிகழ்கால இடைநிலையும், ‘உண்ணாத’ என்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமும்; ‘நான்’ என்ற பெயர்வழக்கும்; ‘அந்த’, ‘இந்த’, ‘அது’, ‘இது’ என்ற சுட்டுகளும், தான்–தன்-தம் என்றபல சொல்லாட்சிகளும் சிலம்பிலும், மணிமேகலையிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மணிமேகலையில் வடமொழிச் சொற்களும், வடமொழிப் பெயர்களும் மிகுதியாகக் கலந்துள்ளன. வடநாட்டுக் காசியும், தென்னாட்டுக் குமரியும் இடம்பெற்றுள்ளன. சம்பாபதி, சம்பாதி, சண்பை, சமந்தம், சந்திரதத்தன், சரவணம், சனமித்திரன், சங்க தருமன், சங்கமன், சக்கரவாளக் கோட்டம், சந்திரன், சமயக் கணக்கர், சடை, சம்பு, சரண், சங்கு, சங்கம், சலம், சதுக்கம், சமம், சலாகை, சக்கரக்கை, சந்தி, சமண், சண்பகம், சரணாகதி போன்ற சங்க காலத்தல்லாத சகர முதற்சொற்களைப் பெருவழக்காகச் சாத்தனார் பயன்படுத்தி உள்ளார் .மணிமேகலை, மதுராபதி, வசு, குமரன், மாதவி, சுதமதி, விசாகை, துச்சயன், காயசண்டிகை, அத்திபதி, வயந்தமாலை, காகந்தி, சாலி, சித்திராபதி, தீவதிலகை, நீலபதி, அபஞ்சிகன் எனப் பல வடமொழிப் பெயர்களை பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை சுட்டிக்காட்டுகிறார் . தமிழில் மணிப்பிரவாள நடையைத் தோற்றுவித்தவர் சாத்தனார் என்பதை கடைசி நான்கு காதைகளை படித்தால் புரியும் ; மொத்தமுள்ள காதைகள் முப்பது
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
**
“தீவினை என்பது யாது?” என வினவின் ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்….3 பொய்யே குறளை கடுஞ் சொல்பயன் இல் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்…..4 வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் …3= 10
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வட் பூர்ணிமா விழாவில் பங்கேற்கக் கூடாதா, என்ன அநியாயம் இது?!
ச. நாகராஜன்
ஹிந்து விரோத சக்திகளின் ஏராளமான நடவடிக்கைகளில் ஒன்றாகத் திகழ்கிறது பி.ஜே.பி. எம்.பி. டாக்டர் மேதா குல்கர்னி புனாவில் உள்ள மஹாத்மா பூலே வாதா வளாகத்தில் உள்ள ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு நடத்தியதை எதிர்த்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய விவகாரம்.
காலம் காலமாக ஏராளமான சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வேண்டி நடத்தி வரும் வழிபாடு இது.
இதில் அரசியலைப் புகுத்தி ஆதாயம் தேடப் பார்க்கும் தீய சக்திகளை இனம் கண்டு கண்டிக்க வேண்டிய காலமாக ஆகி விட்டது இந்தக் காலம்.
இது சனாதனமயமாக்குதலின் ஒரு அங்கம் என்று சொல்லும் இந்த தீய சக்திகள் மசூதிக்குள் நுழைபவர்களையும் சர்ச்சுக்குள் நுழைபவர்களையும் அவர்களின் இஷ்டப்படி வழிபாடு நடத்துவதை என்றுமே எதிர்ப்பதில்லையே, ஏன்?
ஹிந்துக்கள் என்றால் இழிவான பிறவிகள் என்ற எண்ணமா?
ஆர்கலாஜிகல் பிரிவு இதற்கு முதலில் அனுமதி வழங்கவில்லை. அனைத்து ஹிந்துப் பெண்மணிகளும் ஒருங்கிணைந்து இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவே ஆர்கலாஜிகல் பிரிவு பணிந்து இந்த வழிபாட்டிற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
வட் எனப்படும் ஆலமரத்தைச் சுற்றி வட் பூர்ணிமா வழிபாடு தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒன்று. இங்கு ஆலமரத்தில் தங்கள் வழிபாட்டு சரடைக் கட்டி விட்டு அதைச் சுற்றி வந்து வேண்டிக் கொள்வது பெண்களின் வழக்கமாகும்.
மஹாபாரதத்தில் வரும் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சடங்கு இது,
சத்தியவானை மணந்த சாவித்திரி தன் கணவனுக்கு ஆயுள் அற்பம் என்பதை அறிந்து எமனுடன் புத்திசாலித்தனமாக வாதிட்டு அவனது உயிரை மீட்கிறாள்.
தீவிர தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக எமனையும் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக் காட்டான சாவித்திரியை தங்கள் இலட்சியப் பெண்மணியாகக் கொள்வதில் என்ன தவறு?
ஆலமரம் என்பது பிரம்மா (வேர்) விஷ்ணு (அடிமரம்) சிவா (கிளைகள், இலைகள்) ஆகிய மூன்று தெய்வங்களையும் குறிக்கிறது. இந்த மூவரின் அருளையும் பெற வழி வகுக்கும் வழிபாடு இது.
திருமணம் என்னும் புனித நிகழ்வை நினைவூட்டி கணவன் மனைவி நீடித்து வாழுமாறு செய்வதோடு பெண்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி இனிப்பு, ஆடை அணிகளைக் கொடுத்து மகிழ்ச்சியோடு இருக்கும் வழிபாட்டு நாள் இது.
ஒரு பெண்மணி பாராளுமன்றத்தில் நுழைந்ததாலேயே அவர் தன் மதத்தை துறந்து விட்டார் என்பதில்லை. நமது அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு மக்கள் அனைவருக்குமான மத சுதந்திரத்தையும் வழிபாட்டு உரிமையையும் தந்துள்ளது.
அப்படி இருக்க டாக்டர் மேதா குல்கர்னியின் பங்கேற்பைக் கொச்சைப் படுத்தி விமரிசிக்கும் ஹிந்து விரோதிகளை அடையாளம் காண இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.
எமனையே வென்ற ஹிந்துப் பெண் சக்திக்கு இந்த தூசு போன்ற கயவர்களைத் தட்டித் துடைக்க எத்தனை விநாடிகள் வேண்டும்!
ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும், இவர்களை இனி தலையெடுக்க விடாமல் செய்ய வேண்டும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எஸ் என்ற ஆங்கில எழுத்தின் கீழ் உள்ள சொற்கள் தொடர்ச்சி; English version posted yesterday.
XXX
சரயு
ராமாயணம் மூலம் புகழ்பெற்ற புனித நதி; சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது ; உத்தரப்பிரதேச யோகிஜி அரசு லட் சக்கணக்கான தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் பதிவாகிவருவதால் மேலும் புகழ் கூடி வருகிறது
இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் ஏழு உபநதிகளில் சரயு நதி ஒன்று. பெண்களின் பெயராகவும் இன்றுவரை நிலவிவருகிறது ;மகாபாரதத்திலும் பல பருவங்களில் குறிப்பிடப்படுகிறது; பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த நதி இது . பீஹார் மாநிலத்தில் ரேவல்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியுடன் சங்கமிக்கிறது.
***
சங்கரதேவ
சங்கரதேவ (1449-1568 CE), அஸ்ஸாம் மாநிலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் புகழ்பெற்ற ஞானி; சரண நாம தர்மவாஸ் என்னும் வைஷ்ணவ இயக்கத்தை நிறுவினார் ; கிருஷ்ணன் ஒருவனே கடவுள் என்று போதித்தார் ; சகல கலா வல்லுநர்; புதிய இசைப் பாணியை உருவாக்கினார் ; புதிய நடன முறையை உண்டாக்கினார்; ஓவியங்களை வரைந்து இந்துமதத்தைப் பரப்பினார்; இவருடைய ஓவியங்கள் லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளன .சமயம் மட்டுமின்றி கலைகளின் கர்த்தாகவும் விளளங்கினார்
25 ராகங்களைப் படைத்தார். ஏக சரண நாம தர்மா , என்பது கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறது; நாடு முழுதும் பலமுறை யாத்திரை செய்தார் . அஹொம் அரசு பின்பற்றிவந்த மிருக பலியை நிறுத்தி உண்மையான இந்து மதத்தை பின்பற்றுவோராக்கினார் ; இந்தியாவில் இவரைப் போல பன்முக சமயப்பிரசாரகர் வேறு எவருமில்லை.
QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)
Written by London Swaminathan
Post No. 14,334
Date uploaded in London – 1 April 2025
xxxx
சங்கரதேவ் 1449–1568
1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?
சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர் சிரோமணி பூயன் ; தாயின் பெய- சத்தியசந்த்யா
****
2.அவருடைய மனைவி பெயர் என்ன ?
அவர் ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.
****
3.அவர் போதித்த கொள்கை என்ன?
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொருள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.
****
4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?
சத்ரியா – நடனக்கலை
சங்கீதம் – போர் கீத்
நாடகம் – அங்கியா நாட், பவோனா
****
5.அவர் என்ன நூல்களை எழுதினார்
பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.
சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;
அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –
ருக்மிணி ஹரணம்
ராம விஜயம்
கேலி கோபாலன்
காளீய தமனம்
அஜாமிள உபாக்கியானம்
கஜேந்திர பக்திப் ப்ரதீபம்
****
6.வர கீதம் என்பது என்ன?
அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.
***
7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?
குரு– மஹேந்திர கண்டலி.
வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;
ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;
படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;
புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.
****
8.சங்கர தேவரின் சீடர் யார் ?
மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.
****
9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?
ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப் பாடினார்.
****
10.அவர் எப்போது இறந்தார் ?
அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.
***
சர்ப்ப
ரிக் வேதம் முதல் காணப்படும் இந்தச் சொல்லிலிருந்து சர்பண்ட் SERPENT என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது; நாகம் என்னும் சொல்லிலிருந்து ஸ்நேக்SNAKE (ஸ்னாக்க) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. ரிக்வேதத்திலும், சிந்துவெளி முத்திரையிலும் சர்ப்ப ராணி இருக்கிறாள். கேரளம் முழுதும் பாம்புகளை வழிபடும் காவுகள்/ கோவில்கள் உள்ளன . கர்நாடகத்தில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில், கல்லினால் ஆன, ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம் ; தமிழ் நாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில் இல்லை என்றே சொல்லலாம்; குமரி மாவட்ட நாகர் கோவில், மஹாராஷ்டிரா நாகபுரி, காஷ்மீர் அனந்த நாக் வரை பாம்பு வழிபாடு உள்ளது. குழந்தை பிறக்காவிடில் பூர்வ ஜென்மத்தில் பாம்புகளைக் கொன்றதால் நாக தோஷம் வந்ததாக கருதுவதால் எங்கும் நாகர் சிலைகள் காணப்படுகிறது ; உயிருள்ள பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமி பண்டிகை மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
***
சதக்ரது
சதக்ரது(शतक्रतु).— இந்தி ரனின் பெயர் ; நூறு அஸ்வமேத யா கங்களை செய்தவன் என்பது அர்த்தம்; யார் நூறு அஸ்வமேத யாகங்களை செய்த்தாலும் இந்திரன் பதவியை அடையலாம்; ரிக்வேதத்திலேயே சதக்ரது (शतक्रतु)— என்ற சொல் பயிலப்படுகிறது
***
சதருத்ரிய
(शतरुद्रीय):—ருத்திரன் என்னும் சிவபெருமானை நூற்றுக்கணக்கான பெயர்களில் போற்றும் நமகம்-சமகம் என்னும் துதி யஜுர்வேதத்தில் உள்ளது ; சத ருத்ரீய என்றால் 100 ருத்திரன் நாமங்கள் என்று பொருள்; சிவன் என்பது சாந்தமான மங்களமயமான உருவம்; ருத்ரன் என்பது அவரே அழிக்கும் தொழிலை எடுப்பதற்கான உருவம் ; இந்த துதியில் சிவனின் நேர்மறையான குணங்களும் எதிர்மறையான குணங்களும் மாறி மாறி வரும் ; கடவுளின் இருவேறு அம்சங்கள் இவை (முன்னர் ருத்ரன் என்ற தலைப்பில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)).
***
சதி
சதி என்பது பார்வதியின் பெயர்; அவளது தந்தை தட்சன், அவளது கணவன் சிவனை அவமத்தித்ததால் யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள்; கணவன் சிதைத் தீயில் ஏறி அவளைப்போலவே உடலைத் தியாகம் செய்யும் பெண்களையும் சதி என்பர்; இந்த முறை புறநானூற்றில் உள்ளது; ஆனால் ரிக் வேதத்திலோ மனு ஸ்ம்ருதியிலோ இல்லை; ராமாயண மஹாபார தப் பெண்மணிகள், கண்வன் இறந்த பின்னரும் வாழ்ந்ததைக் காண்கிறோம்; ஆகையால் இது கட்டாயமில்லை ; விருப்பட்டவர்கள் அப்படிச் செய்தனர் ஆனால்வங்காளத்தில் சொத்துக்களைப்பெறுவதற்காக பலரைக் கட்டாயப்படுத்தி சிதைத்தீயில் ஏற்றியதால் பிரம்ம சமாஜம் இந்த வழக்கத்தைத் தடை செய்ய உதவியது .வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற லட்சக்கணக்கான பெண்களை விட்ச் / சூன்யக்காரி என்று சொல்லி தீயில் உயிருடன் எரித்துக் கொன்றனர் ; அந்த அட்டூழியங்களை மறைப்பதற்கு, வெளிநாட்டில், சதி படங்களை வெளியிட்டுக் கிறிஸ்தவப் பிரசாரம் செய்தனர். அதற்கு நிதியும் வசூலித்தனர்.
***
சத்வ குணம்
சத்வம் என்பது முக்குணங்களில் ஒன்று ; பெரியோர்களின், முனிவர்களின் சாந்த குணம் இது ; இதற்கு அடுத்தபடியாக ராஜஸ குணமும் கீழ்மட்டத்தில் தாமச குணமும் வருகிறது .உடலின் , உள்ளத்தின் தூய்மை, மனதின் சமநிலை, மரக் கறி உணவு, கோபம் இல்லாமை, கருணை ஆகியவற்றைப் போற்றும் குணம்; இன்பமும் துன்பமும் ஒன்று ;பொன்னும் ஓடும் ஒன்று என்னும் உயர்ந்த குணம் ; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று குணங்களின் தன்மைகளையும் விரிவாக விளக்கியுள்ளார் ; காண்க – பகவத் கீதை அத்தியாயங்கள் 14; 17. Chapter 14 (verses 5–18) and Chapter 17.
***
சத்யம் சிவம் சுந்தரம் s s s
சத்யம் என்பதைத் தமிழில் வாய்மை , உண்மை, மெய்மை என்று மொழிபெயர்த்துள்ளனர்; சம்ஸ்க்ருதத்தில் இதை மனோ வாக் காயம் என்ற மூண்டிலும் தூய்மை என்பர் ; உலகில் சத்தியத்தை கடவுளாக அவனகக ஒரே மதம் இந்து மதம்; மூன்று ஜாதிக்காரர்களும் வேத பாட சாலையில் நுழைந்தவுடன் ஆசிரியர் கற்பிக்கும் முதல் வரி சத்யம் வத = உண்மையே பேசு ; உபநிஷத ம் முழுதும் சத்யம் போர்ராப்படுகிறது இந்தியாவின் குறிக்கோள் வாசகமே உண்மைதான் ; சத்யமேவ ஜெயதே= வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் தேசீய சின்னத்திலும் தமிழ்நாட்டின் அரசு சின்னத்திலும் உளது . இது முண்டகோபநிஷத் வாசகம்.
சத்யம் சிவம் சுந்தரம் என்பது உபநிஷத உரைகளில்/[பாஷ்யங்களில் போற்றப்படுகிறது ; உண்மை, மங்கள ம் , அழகு என்பது இதன் பொருள் ; இதை ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சிவனே உண்மை; சிவனே மங்களம் ; சிவனே அழகு என்று விளக்குகிறது
சத்யா சாயிபாபாவின் வாழக்கை வரலாற்றையும் உபநிஷதங்களையும் கூறும்நூலி ன் தலைப்பு- சத்யம் சிவம் சுந்தரம் ; இதனால் இது கோடிக்கணக்காகனோருக்குத் தெரிய வந்தது ; அதற்கு முன்னர் ஆன்மீக நாட்டம் உடையோர் மட்டுமே அறிந்த சொல் இது ; அவர் பஜனைகளில் அவரே சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா என்ற உபநிஷத வாக்கியத்தை பஜனை ஆக்கியதால் கோடிக்கு கணக்கானோரின் வாய்கள் இதை முணுமுக்கத் துவங்கின. அதுவும் புகழ்பெற்ற உபநிஷத வாக்கியம்
தைத்திரீய உபநிஷத் (2.1.1): “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா”— Brahman is Truth, Knowledge, and Infinite.
பிருஹதாரண்யக உபநிஷத் (2.3.6): “சத்தியஸ்ய சத்யம்”—பிரம்மன் என்று இறைவனை சத்யம் என்று வழிபடுகிறது
ரிக் வேதம் முதல், பர்த்ருஹரியின் நீதி சதகம் முதல், வள்ளுவனின் திருக்குறள் வரை பல நூறு பாடல்களில் சத்யம் போற்றப்படுகிறது; இது இந்துக்களின் தனிச் சொத்து; தனிச் சிறப்பு ; பரிபாடல் என்னும் சங்க நூலில் மனைவியிடம் கணவன் எப்படியெல்லாம் சத்தியம் செய் கிறான் என்ற பட்டியலே உள்ளது.
***
ஷ்யமந்தக
சியமந்தக வைரத்தின் நீண்ட கதை பாகவதத்தில் உள்ளது ; டைமண்ட்DIAMOND என்ற சொல்லே ஷ்யமந்தக என்பதிலிருந்து வந்தது என்று என்னுடைய ஆராய்ச்சி காட்டுகிறது ; கெட்ட ஜாதி வைரம் வந்தால் அந்தக் குடும்பத்தில் கொலை, கொள்ளை , திருட்டு, அநீதி நடக்கும் என்பதை பாகவத புராணம் அழகாக விளக்குகிறது; கிருஷ்ணன் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாததால் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கேற்ப இதைத் துறந்துவிட்டார்; ஐரோப்பா முழுதும் கொலைகளைச் செய்த இந்த வைரம் இப்போது ஹோப் டயமண்ட் HOPE DIAMOND என்ற பெயரில் அமெரிக்காவில் மியூஸியத்தில் உள்ளது.
வஜ்ரம் என்ற சொல்லும் சம்ஸ்க்ருத மொழியில் வைரத்தைக்குறிக்கும் ; தமிழ்ச் சொல் வைரம், வஜ்ரத்தின் திரிபே.
ஸ்யமந்த = டயமண்ட ஆன மொழியியலை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன்
S=T interchangeability is seen in hundreds of English words that we use everyday
Some examples :
condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.
So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.
சியமந்தக வைரத்தின் கதை
கொலவெறி வைரம்!!!!!
(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)
வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது
சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.
சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும் மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.
எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!
துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.
இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.
ஹோப் வைரம்
சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின் நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!
இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.
இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!
முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.
பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.
To be continued……………………
Tags- சரயு, சங்கரதேவ, சதி, சதரூன்றிய, சத்யம், சியமந்தக, டைமண்ட், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 ,சியமந்தகம், ஹோப் வைரம்
முத்தொள்ளாயிரம் காலம் பற்றி வையாபுரிப்பிள்ளை காட்டும் சான்றுகள் என்ன ?
****************************
விடைகள்
1.இது சேர சோழ பாண்டியர்களின் புகழ் பாடுவது. எந்தக் குறிப்பிட்ட மன்னனையும் இது பாடவில்லை. மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களே இதில் உள்ளன.
***
2.மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து. முதல் கருத்தே சரியானது . புறத்திரட்டு என்னும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட 108 பாடல்களே கிடைத்தன .
***
3.ஆசிரியர் பெயர் தெரியாது ஏனெனில் முழுப்பாடல்களும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார். அறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை இந்நூலின் காலத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் எனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
***
4.இது வெண்பா யாப்பில் எழுதப்பட்ட நூல்
***
5.இவர் இந்துவே ; சமணர் அல்ல; இந்நூலின் கடவுள் வாழ்த்து, சிவபெருமான் பற்றியது. சிவபெருமான் நாள்மீன்களையும், திங்களையும், சூரியனையும் படைத்தவன் என்றும், ஆனால் உலகம் அவனை ஆதிரையான் என்பது வியப்பானது என்றும் கூறுகின்றார் ஆசிரியர். மேலும், தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானைக் கடப்ப மலர் தூவிப் பாடிப் புகழ்தலை ஒத்தது என்கிறார். இதனால் இவர் சைவ சமயச் சார்புடையவர் என்பது விளங்கும்.
***
6. நூலாசிரியர் 27 நட்சத்திரப்பெயர்களில் பெரும்பாலானவற்றைப்பாடுகிறார் ; சிவா பிரபஞ்ச சத்துக்கே முதலானாவான்; அவனை ஆதிரையான் என்று சொல்லி ஒரு நட்ஷத்திரத்துக்கு மட்டும் பொருத்துவது முறையா என்கிறார்; சோழன் பிறந்த நாள் வருகின்றது. அது ரேவதி விண்மீன் சந்திரனோடு கூடி நிற்கும் நல்ல நாள் என்று பிறந்த நாள் நாட் சாத்திரத்தைக் குறிப்பிடுகிறார் .தென்னன் திருஉத்திராட நாள் (7) என்றும் பாடியுள்ளார் .
***
7. மன்னர்கள் பர்த் டே HAPPY BIRTH DAY கொண்டாடி பிறந்த நாள் பரிசு வழங்கினார்கள் பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (19). நீரில் நின்று தவம் செய்தனர் (25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (35), முதலான செய்திகள் கிடைக்கின்றன
***
8.சோழன் பிறந்த நாளில் வருவோர்க்கெல்லாம் உயர்ந்த பரிசிலை வாரி வழங்குகின்றான் சோழன். சோழன் அரண்மனையில் இருந்த சிலந்திப்பூச்சிக்கு மட்டும் சோக நாளாயிற்றாம்! ஆம்! அது தானே கட்டிக் கொண்டு வாழ்ந்த தன் வீடாகிய கூட்டை இழந்து விட்டது! ஒட்டடை நீக்கப் பெற்றுத் தூய்மையாயிற்று என்ற செய்தியையே புலவர் என்னோ! சிலம்பிதன் கூடு இழந்தவாறு! என்று நயமாகப் பாடுகிறார் .
***
9.பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப் பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல் கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது. தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக் கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா? ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள் தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால் உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்தது ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள். இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:
உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தற்றால் – வழுதியைக்
கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு (60)
(செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; பசப்பு = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)
***
10.தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் தனது ‘இலக்கிய தீபம்’ நூலில் உள்ள ‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ எனும் கட்டுரையில், காட்டும் முக்கிய சான்றுகள்:
உரையாசிரியர் மேற்கோள்கள்: பிற்கால உரையாசிரியர்களான பேராசியர் மற்றும் இலக்கண விளக்க உரையாசிரியர்கள் முத்தொள்ளாயிரப் பாடல்களை தங்களது உரைக்கு மேற்கோளாகக் கையாண்டுள்ள முறையைக் கொண்டு இதன் கால எல்லையை நிர்ணயித்தார்.சொல்லாட்சியும் நடையும்: சங்க இலக்கியங்களின் இறுதிக் காலத்திற்கும் பக்தி இலக்கியக் காலத்திற்கும் இடைப்பட்ட மொழிநடை, செய்யுட்களின் கட்டமைப்பு மற்றும் வெண்பா யாப்பு வடிவம் ஆகியவை ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலைச் ஒத்திருப்பது.வரலாற்றுப் பின்னணி: சேர, சோழ, பாண்டிய வேந்தர்களை இணைத்துப் போற்றும் பொதுவான அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் அக்காலத்தில் நிலவியிருந்தமை.பண்பாட்டுச் சான்றுகள்: அசுவினி முதலாகத் தொடங்கும் 27 விண்மீன்கள் பற்றிய தமிழர்களின் விரிவான அறிவு நிலைப்பாடு. (ஆழ்வார்கள் நாயன்மார்கள் மாணிக்கவாசகர் முதலியோர் காட்டும் நாயக- நாயகி பாவம் இதில் உள்ளது . பல்லவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
From now onwards all the ten Kurals are given in one part
பயனில சொல்லாமை – Against vain speaking Part 38 The Not Speaking Profitless Words Refraining from idle talk
H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931 translated only Kural 196.
191.Despised among men is one who indulges in idle talk to the disgust of all – ANM+2 = B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
191.The man who talk purposeless rant in a congregation
Will make himself the laughing stock of all — S M Diaz, I G of Police- SMD, Year 2000
***
191 Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise. He who to the disgust of many speaks useless things will be despised by all.– Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
191.With silly words who insults all Is held in contempt as banal —Suddhananda Bharathiyar- SB ***
191.One who speaks useless words that others dislike is despised by all– EVS Publishers, Singapore- EVS, Year 1986
***
191.பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXX
192.More repugnant than unkind acts to friends is the vain boast of a fool— ANM+2
***
192.The practice of indulging in indecent talk in an assembly is worse,
Than that of being graceless to one’s friends — SMD
***
192 Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more. To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends. – GUP ***
192.Vain talk before many is worse Than doing to friends deeds adverse– SB.
***
192.Uttering profitless wors in the presence of the wise is worse than doing misdeeds to friends–– EVS
193.Useless words are but the froth of an empty vessel – ANM+2
***
193.The purposeless and profitless meandering talk of a man before a gathering
Will proclaim to the world his own worthlessness— SMD
***
193 Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains. That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.” – GUP
***
193.The babbler’s hasty lips proclaim That “good-for-nothing” is his name– SB.
***
193.Indulging in empty words indicates that one is devoid of principle–– EVS
***
193. நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை
XXXXXXXXXXXXXXXXXXXXXX
194.Neither grace nor pleasure, nor profit is there for a soul that utters vain words in an assembly of the learned— ANM+2
***
194.He who speaks vainless and graceless words in public assembly,
Will expose his want of essential goodness and moral rectitude — SMD
***
194 Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good. The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness. – GUP
***
194.Vain words before an assembly Will make all gains and goodness flee– SB.
***
194.Speaking unsavoury and profitless words at random to all will deprive a person of his good qualities besides being disagreeable to the listeners–– EVS
***
194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
195.Shorn of their honour and respect do even the great become if they yield to futile talk— ANM+2
***
195.If a man of worth indulges in purposeless speech,
Excellence and fame will depart from him— SMD
***
195 Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense. If the good speak vain words their eminence and excellence will leave them. – GUP
***
195.Glory and grace will go away When savants silly nonsense say– SB.
***
195.If refined people would utter trivial words, they would lose their fame and reputation–– EVS
196.A lover of profitless words is but chaff among men— ANM+2
***
196.One who habitually utters vain and profitless words,
Is no man, but chaff among men— SMD
*** 196 Who makes display of idle words’ inanity, Call him not man, -chaff of humanity! Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men. – GUP
*** 196.Call him a human chaff who prides Himself in weightless idle words– SB.
***
196.Do not call him a human being who indulges in profitless words; but call him a chaff among men–– EVS
***
H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
196.Call him not man who makes display of useless words;
197.Let the wise burst into harsh words; but let them beware of a bootless speech— ANM+2
***
197.Men of virtue too may sometimes speak unfairly;
It were better, that they do not talk uselessly— SMD
***
197 Let those who list speak things that no delight afford, ‘Tis good for men of worth to speak no idle word. Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things. – GUP
***
197.Let not men of worth vainly quack Even if they would roughly speak– SB.
***
197.The wise would refrain from empty words though they may speak unpleasantly —– EVS
198.Do the heavenward thoughts of a great soul ever descend to a light and trivial discourse?— ANM+2
***
198.The learned, who explores worthy thoughts, will not utter
Anything but words of deep import— SMD
***
198 The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significance. The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them. – GUP ***
198.The wise who weigh the worth refrain From words that have no grain and brain– SB.
***
198.The learned who are capable of searching investigation will not utter words which are not productive of much good–– EVS
***
198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்
***
199.Rarely do the wise who are full of pure light of wisdom fall into a trivial talk even in their thoughtless mood— ANM+2
***
199.Men of clear vision, who have overcome human follies, will not speak
Meaningless and idle words, even by lapse of memory— SMD
***
199 The men of vision pure, from wildering folly free, Not e’en in thoughtless hour, speak words of vanity. Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not. – GUP
***
199.The wise of spotless self-vision Slip not to silly words-mention– SB.
***
199.Those who are free from illusion and have a clear vision of the truth will not utter profitless words even inadvertently–– EVS,
***
199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்
XXXXXXXXXXXXXXXX
200.Let words of wisdom adorn your lips, but refrain from vain and fruitless speech– ANM+2
***
200.If you must speak , speak purposefully;
Eschew all vain and profitless words— SMD
*** 200 If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word. Speak what is useful, and speak not useless words. – GUP
***
200.To purpose speak the fruitful word And never indulge in useless load– SB.
***
200.If you speak at all speak profitably. Speak not empty words which produce no good—– EVS
***
200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
To be continued………………………
Tags– Tirukkural Encyclopaedia- Chapter 20 (Kural 191-200), part 38, பயனில சொல்லாமை, Against vain speaking , The Not Speaking Profitless Words, Refraining from idle talk
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 2
ச. நாகராஜன்
ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி 2026 ஏப்ரல் 3ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பேராசிரியர் பி.என்.ஓக் அவர்கள் தாஜ்மஹாலைப் பற்றித் தெரிவித்துள்ள உண்மையைக் குறிப்பிட்டுள்ளது.
அவர் தனது புத்தகமான TAJ MAHAL: THE TRUE STORY என்ற நூலில் பல உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
புருஷோத்தம் நாகேஷ் ஓக் (1917-2007) இன்ஸ்டிடியூட் ஆஃப் ரீ ரைட்டிங் ஹிந்து ஹிஸ்டரி என்ற நிறுவனத்தைத் தொடங்கியவர். தனது ஆராய்ச்சி மூலம் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லறை புதிதாக கட்டப்பட்ட ஒன்று அல்ல என்று கூறுகிறார்.
தனது அன்பு மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜஹான் கட்டிய மஹாலே தாஜ் மஹால் என்று பல நூற்றாண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் இது தேஜோ மஹாலயம் என்ற ஹிந்துக் கோவிலை இடித்து, சற்று மாற்றி அமைத்து அமைக்கப்பட்ட கல்லறை தான்.
தாஜ் மஹால் என்ற பெயரே எந்த ஒரு முகலாய ஆவணத்திலும் இல்லை
ஆப்கானிஸ்தானத்திலிருந்து ஆஸ்திரியா வரை உள்ள முகலாய கட்டிடங்களில் மஹால் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. உண்மையில் மும்தாஜ்- உல்- ஜமானி என்ற பெயரே இடம் பெற்றுள்ளது.
ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இதை தாஜ்-இ- மஹால் என்றே குறிப்பிடுகின்றனர்.
ஜெய்பூர் ராஜா மான்சிங்கிடமிருந்து ஷாஜஹான் ஆக்ராவில் உள்ள பெரும் மாளிகையை மும்தாஜைப் புதைப்பதற்காகப் பெற்றார் என்பதை பாத்ஷாநாமா என்ற வரலாற்று ஆவணத்தில் ஷாஜஹானே தெரிவிக்கிறார்.
இரு ஆணைகள் இது பற்றி ஜெய்பூர் அரண்மனை சேமிப்பு ஆவணங்களில் உள்ளன.
தங்களால் கைப்பற்றப்பட்ட ஆலயங்களை கல்லறைகளாக மாற்றுவது பல முஸ்லீம் ஆட்சியாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு பழக்கமாகும்.
ஹுமாயூன், அக்பர், இமாத்-உத்-தௌலா ஆகியோரின் கல்லறைகள உதாரணமாகச் சொல்லலாம்.
ஹிந்து ஆலயங்களில் பொதுவாக அமைக்கப்படும் முற்றம், பல அடுக்கு கோபுரம் ஆகியவற்றைக் கொண்டு தாஜ்மஹால் திகழ்கிறது.
கட்டிடம் தெற்கு நோக்கி இருக்கிறது. கட்டிடத்தின் உச்சி திரிசூல பாணியில் திகழ்கிறது.
பீடர் முண்டி (PETER MUNDY) (ஐரோப்பிய யாத்ரீகர் 1632) என்பவரின் குறிப்பின் படி தாஜ்-இ-மஹால் முன்பே இந்தக் கட்டிடம் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இவர் மும்தாஜ் இறந்த ஒரு வருடத்தில் இங்கு வந்தவர்.
ஜோஹன் ஆல்பர்ட் மாண்டெல் இஸ்லோ (JOHAN ALBERT MANDELSO) என்பவர் 1638ல் ஆக்ரா பற்றி எழுதியுள்ளார். அதில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.
பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த யாத்ரீகர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர், (FRENCH JEWELLER JEAN-BAPTISTE TAVERNIER) தாஜ்மஹால் அமைக்கப்பட்ட 22 ஆண்டுகளில் பல பழைய அமைப்புகள் இடிக்கப்பட்டதையும் அகற்றப்பட்டதையும் குரான் வாசகங்கள் அங்கு சேர்க்கப்பட்டதையும் தெரிவிக்கிறார்.
1652ல் ஔரங்கசீப் தாஜ்மஹால் ஏழு அடுக்கு கொண்டிருப்பதையும், பழமையான கட்டிடம் என்பதையும், அது ஒழுகுகிறது என்பதையும் சிதிலடமைந்த கூம்பைக் கொண்டிருக்கிறாது என்பதையும் ஆதாப்-இ-ஆலம்கிரி என்ற ஆவணத்தில் குறிப்பிடுகிறார்.
ஒரு பழைய கதவின் கார்பன் மாதிரிக்கான சோதனை ஷாஜஹானின் காலத்தை விட 300 ஆண்டுகள் பழமையான கதவு இது என்று தெரிவிக்கிறது. இதைச் செய்தவர் மார்வின் மில்லர் என்பவராவார்.
தாஜ் மஹாலில் 22 அறைகள் உள்ளன. இவை சிவப்புக் கல் அடித்தளத்தில் சலவைக்கற்களுக்குக் கீழே உள்ளன. இவற்றை சுவரால் அடைத்து விட்டார் ஷாஜஹான். இதை ஓக் சுட்டிக் காட்டுகிறார்.
1934ல் மூடப்பட்ட ஒரு துவாரத்தின் வழியே பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட சிவபிரானின் சிலையையும் இதர சிதிலமடைந்த தெய்வ உருவங்களையும் கொண்டிருப்பது இது என்பது தெரியவந்தது.
ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஒருபோதும் முறையான ஒரு சர்வேயை இங்கு எடுக்கவே இல்லை.
22 வருட காலம் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு 20000 பேர்களை வைத்து அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் தாஜ்மஹாலைப் பற்றி அன்றைய அரசு ஆவணங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லை.
மும்தாஜ் மஹால் பர்ஹன்பூரில் மரணமடைந்தார்.
ஆகவே தாஜ் மஹால் என்பது உண்மையில் தேஜோ மஹாலய என்னும் சிவனின் ஆலயமே ஆகும் என்று உறுதிபட ஓக் தெரிவிக்கிறார்.
Sarayu most prominently refers to a sacred river in Hinduism featured in the Ramayana, flowing through Uttarakhand and Uttar Pradesh past the city of Ayodhya. It is also a female given name and a common reference for notable public figures. [1, 2, 3, 4]
Location: Originates in the Kumaon Himalayas (Uttarakhand) and flows into the Ghaghara or Sharda river.
Significance: Deeply tied to the epic Ramayana and the city of Ayodhya; holy baths in its waters are believed to wash away sins.
Girls are named after this river until this day.
1) Sarayū (सरयू).—A river very famous in the Purāṇas. The most important things associated with the river are given below:
(i) Seven tributaries of Gaṅgā originate from the golden peaks of the Himālayas and Sarayū is one of them. Those who bathe in the river will be absolved from sins. (Ādi Parva, Chapter 169, Verse 20)
(ii) The river exists in Varuṇa’s court worshipping him. (Ādi Parva, Chapter 8).
(iii) Śrī Kṛṣṇa, Arjuna and Bhīma, on their way to Girivraja from Indraprastha crossed this river. (Sabhā Parva, Chapter 20, Verse 28).
(iv) It was at Gotāra (or Gopratara) in this river that Śrī Rāma drowned himself to death and attained Viṣṇupāda. (Vana Parva, Chapter 84, Verse 70).
(v) This river is the source of Agni (fire). (Vana Parva, Chapter 222, Verse 22).
(vi) Vasiṣṭha once blocked the course of Gaṅgā on its way to Kailāsa at Mānasasarovara. But, Gaṅgā broke the obstruction and flowed on, and Sarayū is the stream that started from there. (Anuśāsana Parva, Chapter 155, Verse 23).
(vii) It is one of the rivers to be remembered both at dawn and dusk. (Anuśāsana Parva, Chapter 165, Verse 21).
(viii) The city of Ayodhyā is situated on the banks of Sarayū. (Vālmīki Rāmāyaṇa, Bālakāṇḍa, Canto 5, Verse 5).
2) Sarayū (सरयू).—Wife of the Agni Vīra. The couple had a son called Siddhi. (Vana Parva, Chapter 219, Verse
***
Sankaradeva
Srimanta Sankaradeva (1449-1568 CE), the founder of the Vaishnavite order Eka Sarana Nāma Dharmawas a multi-faceted person whose works had different dimensions
He was an important personality in the annals of Indian history. He was not only a religious preceptor, but also a social reformer, who had sanskritized the ethnic groups of the volatile North East India and assimilated them with the national main-stream. He is considered as the father of the modern Assamese race.
Srimanta Sankaradeva was a cultural maestro too. He created a classical dance form known both as Sankari dance and Satriya dance. The Sangeet Nâtak Akâdemi of India recognized it as a classical dance form in 2000 CE. Srimanta Sankaradeva also evolved a school of classical music, which is named after him. He created as many as 25 Râgas of his own. He was also the first playright in all modern Indian languages. Above all these, he was the first prose writer. He introduced dro Mahapurusha Srimanta Sankaradeva is considered by his followers as an incarnation of God because of his multi-faceted contribution to the mankind as well as his perfect life. He strides over the national life of Assam like a giant colossus even five centuries after passing away. He went on pilgrimage twice, the first time touring the entire length and breadth of the country for long twelve years. He gave up his royal power as a king in middle Assam and came down to the level of the commoners. He founded the Eka Sharana Nâma Dharma, which preached devotion to a single God, lord Krishna.. He was also a fine artist. His art works have been preserved in the Albert Museum of London.
Srimanta Sankaradeva founded a whole new school of art. He initiated a new form of painting with his epoch-making drama-festival Chihna-Yâtrâ held in 1468 CE, where he drew the imaginary pictures of heaven to be used as backdrop. authored ten plays in his life. These were Chihna Yâtrâ, Patni Prasâda, Kâliya Damana, Keli Gopâla, Rukmini Harana, Pârijât Harana, Janma Yâtrâ, Gopi Uddhava Sambâda, Kangsa Badha and Sri Râma Vijaya. The first of these, Chihna Yâtrâ had been staged in 1468 CE. The second play Patni Prasâda was written while the saint was living at Gajalasuti temporarily.
He always advised his disciples to be very cautious about where and what they ate. He said that food offered by a pious man could liberate one while the food offered by an unmeritorious person destroyed one’s merits. During pilgrimage, he guided his disciples to proper places and proper hosts only. The Eka Sharana Nâma Dharma preached by Srimanta Sankaradeva gradually received wide acceptance in the entire Brahmaputra valley. Even the administrative officials of the Ahom kingdom were gradually won over to this egalitarian religion. The Ahoms earlier had their own traditional religion, which was akin to the Shakti worship of the Hindus. Sacrifice of animals to appease their deities was a common thing in the Ahom religion.
***
Sarpa
Means snake; English words serpent snake are derived from Sanskrit. Sarpa worships is found in Rig Veda, later in Indus Valley sites. Now snakes are worshipped in most of the South Indian Temples. Thousands of stone snakes are installed in temples including Kuke Subrahmanya temple in Karnataka. In Kerala there are special shrines. Hindus believe that if they kill snakes, they wont have children. Naga Panchami is a special annual festival when live snakes are worshipped, particularly in Maharashtra. In the East India Snake goddess Manasa Devi is worshipped. Lord Vishnu is shown lying on a bed of snake, usually shown in statues with five, seven, nine heads.
***
Satakratu
Śatakratu (शतक्रतु).— Indra. śata a hundred, kratu sacrifice; a hundred Ashwa-Medhas or sacrifices of a horse, elevating the sacrificer to the place and title of Indra. This name is in the Rig Veda. More about him is under INDRA.
***
Satarudriya
Śatarudrīya (शतरुद्रीय):—It is said that gods are satiated if Śrī Rudram is chanted . Śatarudrīya means extolling one hundred ways of glorifying Rudra.
The Rudra-Adhyaya, known also as the Satarudriya, occurring in the Yajur Veda, is a soul-stirring hymn offered to the all-pervading Almighty, designated as Rudra-Siva. He is present in auspicious, benign forms by way of sustenance of all things created, and also as terrible forms which He assumes at the time of the dissolution and destruction of the cosmos at the end of time. A very intriguing aspect of God presented in this wondrous hymn is that God is both the good and the bad, the beautiful and the ugly, the right and the wrong, the positive and the negative, the high and the low, the conceivable and the inconceivable, the mortal and the immortal, existence and non-existence—every blessed notion of God and its correlative, or we may say the counter-correlative, the opposite, which also is included in the existence of God.
More about RUDRA and RUDRA HOMAM is under Rudra.
***
Sati
Sati has two primary meanings: the mythological goddess (or a virtuous wife) who immolated herself due to grief or insult, and the historical socio-religious custom where a widow burned on her husband’s funeral pyre,
Goddess Sati: The consort of Lord Shiva who cast her body into the fire because her father Daksha insulted Shiva.
Virtuous Woman: The literal Sanskrit root meaning a pure, chaste, and devoted wife who embodies supreme loyalty.
It is not mentioned in Rig Veda and Manu Smriti. It is optional and not compulsory. From Ramayana and Mahabharata we see not all queens died when their husbands died.
Evil people used this custom with bad motives to inherit the property. Later it was banned. Christian preachers who burnt millions of women including Joan of Arc branding them witches, used Sati pictures abroad to hide their criminal acts.
***
Satva guna
Sattva guna is the quality of purity, harmony, and balance. It is one of the three fundamental forces of nature (the trigunas) in Indian philosophy, alongside rajas (activity) and tamas (inertia). Sattva represents mental clarity, peace, truth, and inner goodness.
Characteristics of Sattva Guna
Purity: Cleanliness of body, speech, and mind.Clarity: Calm awareness, sharp focus, and truthfulness.Peace: Emotional stability, contentment, and lack of anger. Compassion: Selfless service, empathy, and love for all beings.
In the Bhagavad Gita, Sattva Guna (the mode of goodness, purity, and harmony) is primarily detailed in Chapter 14 (verses 5–18) and further categorized by daily habits like food, faith, and action in Chapter 17. Lord Krishna explains that Sattva illuminates the mind, brings deep inner peace, and creates a thirst for wisdom.Core Slokas on Sattva Guna (Chapter 14)Verse 14.5: Introduction to the three material modes (gunas), noting how Sattva, Rajas, and Tamas bind the eternal soul to the body.Verse 14.6: Defines Sattva as pure, illuminating, and healthy, noting that it binds the soul through attachment to happiness and knowledge.Verse 14.11: Describes the physical/mental symptom of Sattva: “When the light of wisdom shines through all the gates of the body, then know that sattva is predominant.”Verse 14.14: Explains the afterlife result: dying in dominant Sattva leads to the pure, stainless realms of the wise.Verse 14.18: Summarizes the trajectory: those in Sattva rise upward into higher states of spiritual evolution. Sattvik Expressions in Daily Life (Chapter 17)Faith (Verse 17.2–3): A person’s faith reflects their inner nature; a Sāttvik mind naturally leans toward divine and harmonious truths.Food (Verse 17.8): Sāttvik food increases life duration, purity, strength, health, joy, and satisfaction. It is juicy, smooth, wholesome, and pleasing to the heart.Worship, Sacrifice, and Charity (Verses 17.11, 17.17, 17.20): Sāttvik actions are done according to scripture, with a steadfast mind, without selfish desire, and strictly as a matter of duty without expecting rewards.
***
Satyam Sivam Sundaram
Truth ; truth alone triumphs is the motto of India written in the national emblem of India. It is from the VUpanishads.
The first lesson in Vedic School is Satayam Vada- Speak Truth.
No where in the world we can see this syllabus.
Truth is God is the saying in India.
Taittiriya Upanishad (2.1.1): States “Satyam jnanam anantam brahma“—meaning Brahman is Truth, Knowledge, and Infinite.
Brihadaranyaka Upanishad (2.3.6): Calls Brahman “Satyasya Satyam”—the Truth of truth, meaning the absolute base behind life forces.
Mundaka Upanishad (3.1.6): Famously states “Satyam eva jayate nanritam“—Truth alone triumphs, not falsehood.
In Tamil Nadu State Government emblem “Satyam eva jayate is translated as VAAYMAIYE VELLUM.
No culture in the world has given SATYAM that much importance.
Whether it is Tamil Tirukkural or Sanskrit Niti Satakam of Bhartruhari, Truth occupies important place.
“Satyam Shivam Sundaram” is a profound philosophical Sanskrit phrase meaning “Truth, Goodness (Auspiciousness), and Beauty”. Shivam also means Lord Siva.
Satyam Shivam Sundram
which means Shiva is the truth, Shiva is
the divine joy and Shiva is beauty.
This phrase and Satyan Jnanam Anantham Brahma were popularised by Sri Sathya Sai Baba. Before that only Vedanti students knew these dictums.
***
Shyamantaka
The Syamantaka Diamond handled by Lord Krishna and his relatives led to violence and several murders. The full story is in the Bhagavad Purana. My view is that Syamantaka corrupted into Diamantaka. My second view is that the murderous Syamantaka changed hundreds of hands and got the name Hope Diamond which is in an American museum now. Hope diamond became Hopeless diamond during the course of time and at last landed in America.
S=T interchangeability is seen in hundreds of English words we use everyday
Some examples :
condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.
So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.
Story of Syamanataka:
Satrajit was a Yadava leader. He was a worshipper of Sun God. Sun God gave him a powerful diamond called Syamantaka (The hidden meaning is that he found it on the ground when he went to worship in the Sun Temple). It will emit red light and dazzle like sun. A lot of people eyed this diamond and conspired to get it. When Krishna asked him to give it to Ugrasena, he refused and gave it to his own brother Prasen. When Prasen went on a hunting expedition he was killed by a lion and the diamond was taken by a tribal group known as Jambhavans. They were called Bear people because they wore the bear (Jambhavan) symbol.
Everybody suspected Krishna and thought he stole the diamond from Prasen and disposed him off. Krishna wanted to clear his name and so went in search of Prasen. He found his mauled body in the forest and traced the footsteps. When he saw Jambhavan’s children playing with the diamond, he tried to get it from them, but ended in a fight. The fight with Jambhavan went for a month and at last he reached an agreement with Jambhavan, the tribal leader and got his daughter Jambhavati in marriage. As a marriage gift he got the diamond.
Krishna returned to his kingdom and gave Syamantaka back to Satrajit. Satrajit thanked Krishna wholeheartedly and gave his daughter Satyabhama in marriage to Krishna. When Krishna made an urgent visit to Hastinapura , another person by name Satadhanwa killed Satrajit and took the diamond. So far the diamond caused two murders and two marriages !! It did not stop there.
When Krishna returned to Dwaraka ,his wife told him that his father was murdered for the diamond. Krishna and Balarama went on a mission to get the diamond. They chased Satadhanwa for nearly a thousand mile and killed him near Mithila in Bihar. A dangerous diamond caused three deaths and three fights and thousand mile trip from Gujarat to Bihar!! But only after killing him, they came to know the diamond was given to Akrura for safe custody by Satadhanwa.
Akrura had already escaped with the diamond to Kasi. He ran away for a thousand mile just because of the diamond. Krishna brought him back and Akrura returned the diamond to Krishna. Knowing that it was a murderous diamond, Krishna gave it back to Akrura and asked him to stay in Dwaraka. The diamond was attributed with magical qualities like bringing lot of gold like the goose that lays golden eggs.
This is the end of the Syamantaka story in our Hindu scriptures. My research shows that it caused more fights and murders and went to USA after passing several hands in India, France and Britain.
Syamantaka went to foreign countries in the name of HOPE diamond. Knowing that it was a HOPELESS diamond, at last it was sent to a museum in the USA.
To be continued……………………
Tags- Sarayu, Sankaradeva, Sati, Satarudriya, Satyam , Syamantaka, Diamond, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 95; இந்து மத கலைச்சொல் அகராதி-95
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
சீவக சிந்தாமணி நூலை எழுதியவர் யார் ? அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது ?
2
இதிலுலுள்ள விமான(பறக்கும் வாகனங்கள் ) அதிசயங்கள் என்ன ?
3
இந்தக் கதைக்கு மூலம் எங்கே இருக்கிறது ?
4
இலக்கியத்தில் என்ன புதுமையைக் கையாண்டார் இதன் ஆசிரியர் ?
5
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான இதில் யார் கதை இடம்பெறுகிறது ?
6
சிந்தாமணி என்றால் என்ன ?
7
சீவக சிந்தாமணியை ‘மணநூல்’ என்றழைக்கக் காரணம் என்ன ?
8
சீவக சிந்தாமணி நூலில் கனவுகள் பற்றி என்ன அரிய செய்திகள் உள ?
9
சீவக சிந்தாமணியில் என்ன சிறப்பான உவமைகள் வருகின்றன ?
10
சீவக சிந்தாமணியில் உள்ள சோதிட குறிப்புகள், நம்பிக்கைகள் என்ன?
*************************************
விடைகள்
1.சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.
***
2.பறக்கும் வாகனம் பற்றி சீவக சிந்தாமணி : வால்மீகி ராமாயணத்தில் பறக்கும் விமானம் பற்றிய அதிசயச் செய்திகளும் மஹாபாரத வனபர்வத்தில் வானுலகுக்குச் சென்ற ஸ்பேஸ் ஷட்டில் பற்றியும் நம்மாழ்வார் பாடலில் நொடிப்பொழுதில் விண்ணுலகம் சென்று திரும்பிய ஸ்பேஸ் ஷட்டில் பற்றியும் உள்ளது. சீவக சிந்தாமணி காப்பியத்தில், வான்வழிப் பறக்கும் இயந்திரமாகிய ‘மயில்பொறி’ (செயற்கை மயில் வடிவிலான பறக்கும் வாகனம்) பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசன் சச்சந்தன் தன் மனைவி விசயையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற இந்த வானூர்தியைப் பயன்படுத்தினான். போர்க்கால ஆபத்துகளின் போது, கருவுற்றிருந்த தன் மனைவி விசயமாதேவியை பறக்கும் ஊர்தியில் ஏற்றிப் பாதுகாப்பாக அனுப்பினார்.
3.சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.
***
4.விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட து. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்தது.
***
5.சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்
***
6.தெய்வீக மணி: நாம் எதை நினைக்கிறோமோ அதை அப்படியே தரும் கற்பகக் கல் அல்லது சிந்தனைக்கு ஏற்ப வரம் தரும் மணி.
அரிய கல்: பிரகாசமான, ஒளி கெடாத ஒரு தனித்துவமான மணிவகை.
இலக்கியப் பெயர்: திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘சீவக சிந்தாமணி’ காப்பியத்தின் பெயர்.
இது ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல் .
an imaginary diamond supposed to grant its possessor all desires; 2. a mantra of Saraswati yielding immense knowledge to the reciter.
***
7.சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர்.
***
8.சீவகனின் தாயான விசயை கருவுற்ற காலத்தில் மூன்று கனவுகள் காண்கிறாள். இக்கனவுகள் மூலம் அவளது மகனின் எதிர்காலம் மற்றும் ராஜ வம்சத்தின் திருப்பங்கள் முன்னமே உணர்த்தப்படுகின்றன.விசயை கண்ட மூன்று கனவுகள்முதல் கனவு: பூத்த பிண்டிமரம் (அசோக மரம்) சாய்ந்து விழுவது.இரண்டாம் கனவு: அவளது முத்துமாலை அறுந்து காலடியில் விழுவது.மூன்றாம் கனவு: அந்த மரத்தின் பக்கத்தில் புதிய முளை ஒன்று தோன்றி வளர்வது. சச்சந்த மன்னன் தன் மனைவியான விசயைக்கு இக்கனவுகளுக்கான பலனைக் கூறுகிறான்.பூத்த மரம் சாய்வது அரசனின் (சச்சந்தனின்) வீழ்ச்சியையும் இழப்பையும் குறிக்கிறது.பக்கத்தில் முளைத்து வளரும் புதிய முளை, அவர்களுக்குப் பிறக்கப் போகும் மகனையும் (சீவகன்) அவன் பிற்காலத்தில் அடையவிருக்கும் மாபெரும் வெற்றியையும் குறிக்கிறது.
***
9.வயலில் களை பறிக்கும் உழவர் கண்களுக்கு அங்கே மலர்ந்திருக்கும் குவளை மலர்கள், மையல் கொண்ட பெண்களின் மை தீட்டிய கண்கள் போல உவமிக்கப்பட்டுள்ளன. பெண்களின் முகம் முழு நிலவுக்கும், அவர்களின் புன்னகை நிலவொளிப் பிழம்புக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. பெண்களின் நடையும் தோரணையும் தோகை விரித்தாடும் மயிலின் நளினத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. காந்தருவ தத்தையின் குரல் வளம் யாழிலிருந்து எழும் இன்னிசைப் பண்ணை விடவும் இனிமையானது என உருவகப்படுத்தப்பட்டுள்ளது.போர்க்களத்தில் சீறிப் பாயும் சீவகனின் வேகம், மதயானையைத் தாக்கும் இளஞ்ச சிங்கத்தின் பாய்ச்சலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.
***
10. சீவகன் பிறக்கும் பொழுதே அவனது நல்ல குணங்களும் எதிர்காலத்தில் அவன் அடையப்போகும் பெருமைகளும் சோதிட மற்றும் வானியல் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. எங்குசென்றாலும் நல்ல நிமித்தங்கள் (பறவைகள் பறக்கும் திசை, எதிர்ப்படும் காட்சிகள்) மூலமாக வரவிருக்கும் ஆபத்துகளையும் நன்மைகளையும் முன்னரே உணரும் வழக்கம் காப்பியத்தில் உள்ளது. குழந்தையின் பிறப்பிலும் பெயரிடுதலிலும் தெய்வங்களின் ஒலியும் ஜோதிடக் குறிப்புகளும் இணைந்து குழந்தையின் எதிர்காலச் சிறப்பை முன்னறிவிக்கின்றன. காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக ‘சீவ’ (நீடூழி வாழ்க) என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர்.
–subham—
Tags- சீவக சிந்தாமணி , 10 கேள்விகள், திருத்தக்க தேவர், சிந்தாமணி , பறக்கும் மயில்பொரி, ஜோதிடம், சகுனனம், மூன்று கனவுகள் , திருத்தக்கதேவர் , சமண காப்பியம்