Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
நான்
தினமணியில் 1992-ம் ஆண்டில் எழுதிய கட்டுரைக்குப்பின்னர் 27 ஆண்டுகளில் நடந்த சுவையான பாண்ட்James Bond
செய்திகள்–
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
In 712
CE, the Arab general Muhammad ibn – Qasim defeated Dahir (real name Dadhiraja),
King of Sind, who was killed in the
battle field of Rawar after a valiant fight against the Arab invaders. Dahir’s
queen Rani Bhai (also knowns Ladi or Mai) was then besieged by the Arabs in the
fort of Rawar. The heroic queen continued the struggle with only fifteen
thousand soldiers in the fort. But the Arabs continued the siege vigorously. At
last the queen lost all hopes of defending herself. According to CHACHNAMAH ,
she then assembled the women in the fort and addressed them in the following
words:–
“God
forbid that we should owe our liberty to those out caste cow eaters, our honour
will be lost. Our respite is at an end, and there is nowhere any hope to
escape. Let us collect wood, cotton and oil; for I think we should burn
ourselves and go to meet our husbands. If any wishes to save herself, she may”.
The queen and the ladies then entered into a house, where they burnt themselves
to vindicate their honour. Probably she set an example for Rani Padmini, of 13th
century who did the same several hundred years after Rani Bai. In Tamil Nadu, Queen
of Chenji King Desing Rajan also entered her husband’s funeral pyre to avoid Muslim
invaders.
xxx
Other Queens and Princesses
Following matter is taken from my
Quiz on 100 Hindu Women posted already:-
Freedom fighter Avanti Bhai of
Ramgarh of Madya Pradesh
Jhalkari bhai served in the army of
Rani Lakshmi Bhai
THE WOMAN WHO WAS NAMED AFTER HER
NATIVE PLACE MITHILAPURI – QUEEN SITA DEVI ALIAS MYTHILI
KELADI CHENNAMMA OF KELADI KINGDOM, KARNATAKA -1659 CE
GREAT QUEEN OF KAKADIYA DYNASTY – RUDRAMA
DEVI– 1259 CE
DAUGHTER OF DRUPADA; MOST FAMOUS
WOMAN IN MAHABHARATA- DRAUPADI
MAYA’S DAUGHTER; RESIDENT OF LANKA;
ONE OF FIVE HOLY WOMEN REMEMBERED BY HINDUS EVERYDAY—QUEEN MANDODARI
VALI’S WIFE; PART OF FIVE GREAT
WOMEN – QUEEN TARA DEVI
THIS WOMAN’S ANOTHER NAME IS PRUTHA
IN MAHABHARATA – QUEEN KUNTI DEVI ALIAS PRUTHA
A WOMAN WHO USED SWANS TO SEND LOVE
LETTERS—QUEEN DAMAYANTI
A FOREST BEAUTY AND THE HEROINS OF
KALIDASA’S MOST FAMOUS DRAMA- QUEEN SAKUNTALA
LEGENDARY QUEEN OF GREAT KING UDAYANA
OF SIXTH CENTURY BCE, CONTEMPORARY OF BUDDHA – VASAVADATTA
KING HARSHAVARDHANA’S SISTER, WHO HARSHA RESCUED FROM FOREST- RAJYA SHRI
FIRST WAR CORRESPONDENT OF INDIA WHO
ACCOMPANIED HER HUSBAND AND WROTE MATHURA VIJAYAM- LIVE COMMENTARY ON DESTRUCTION
OF MUSLIM RULE IN MADURAI—QUEEN GANGA DEVI
26.GREAT WOMAN FROM KANDAHAR IN
AFGHANISTAN WHO BLINDFOLDED HERSELF BECAUSE HER HUSBAND WAS BLIND—QUEEN GANDHARI
MOTHER OF GAUTAMA BUDDHA, WIFE OF
SUDDHODANA – QUEEN MAYA DEVI
THIS WOMAN WAS VIBBISHANA’S DAUGHTER
AND GAVE POSITIVE THOUGHTS TO SITA DEVI WHENEVER SHE BECAME SUICIDAL– PRINCESS TRIJADA
GREAT MALWA QUEEN WHO LED ARMIES WHEN
HER HUSBAND KAHNDERAO HOLKAR WAS KILLED IN A BATTLE— AHALYABHAI
JHANSI KI RANI’ WHO FOUGHT AGAINST
THE BRITISH; HEROINE OF 1857 FIRTST WAR OF INDIAN INDEPENDENCE; WAR
AGAINST THE BRITISH– RANI LAKSHMIBHAI
GREAT QUEEN OF KITTOOR IN
KARNATAKA WHO FOUGHT AGAINST THE BRITISH– CHITTOOR
RANI CHENNAMMA
A GREAT DEVOTEE OF SHIVA AND QUEEN OF
PANDYA KING WHO REVIVED SAIVISM IN PANDYA KINGDOM –– MANGAYARKARASI
FIRST QUEEN TO FIGHT AGAINST THE
BRITISH; RULED IN RAMANATHAPURAM AREA OF TAMIL NADU– RANI VELU NACHIAR
GREAT PRINCESS WHO INSPIRED THE
MIGHTY CHOZA KING RAJARAJA TO BUILD SHIVA TEMPLE IN THANJAVUR; PERSONALLY DONATED
TO VARIOUS TEMPLES- .KUNTAVAI
FAMOUS QUEEN OF MADURAI WHO WAS
KNOWN FOR HER BUILDING WORK IN MADURAI– RANI
MANGAMMAL
A WOMAN WHO INSPIRES MILLIONS OF HINDUS EVEN TODAY BY SACRIFICING HERSELF IN FIRE TO SAVE HER HONOUR FROM ALAUDDINN KHILJI, MUSLIM INVADER.— CHITTOOR RANI PADMINI (PADMAVATI)
28 Dec 2014 – Posts about Indian women written
by Tamil and Vedas. … Eye throbbing: Left is good for women; Right is good for men. Hair
do: If the husband …
7 Aug 2013 – Gargi, a great philosopher,
not only attended the conference, but … Indian women were so
intelligent that they can easily solve knotty problems.
22 Mar 2015 – Stri Rajya- Kingdom
of Women in India! … 56 Countries in Ancient India! … Most of them
took part in the great war, either supporting Kauravas …
Pictures are taken from various sources; beware of
copyright rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
மஹாபாரதத்தில்
சோழர் குல மூதாதரையான மாமன்னன் மாந்தாதா, அவருடைய தந்தை யவனஸ்வாவின் உடலில்
இருந்து பிறந்தவர். மாபாரதம் முழுதும் சிகண்டி போன்ற திருநங்கைகள், துர்யோதனாதிகள் போன்ற டெஸ்ட் ட்யூப்
(சோதனைக் குழாய்) குழந்தைகள் மற்றும் அச்சுப் பதிவு பிறப்புகள் (க்ளோன்ங்), ஜராசந்தன் போன்ற ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தைகள் என ஏராளமான அதிசயப் பிறவிகள் இருக்கின்றனர். நான் 27 ஆண்டுகளுக்கு முன்னர் 21-6-1992 தினமணியில் எழுதிய ‘பிலிப்பைன்ஸ் ஆண் கர்ப்பம்’ பற்றிய செய்தியை இத்துடன்
இணைத்துள்ளேன். இன்று காலை அவரைப் பற்றிய லேடஸ்ட் செய்திக்காக கூகுள் செய்த போது
அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் 2017ல் ஒரு ஆணுக்கு, குழந்தை பிறக்கும் போதே இறந்து
பிறந்ததையும் 2019ல் அமெரிக்காவில் ஒரு ஆணுக்குக்
குழந்தை பிறந்ததையும் படித்தேன்.
பொதுவாக
இத்தகைய ஆண்கள் திருநங்கைகளைப் போன்றவர்கள். ஆயினும் இரு பாலரின் ஜனன உறுப்புகளும்
இருக்கும்.இதில் பல ரகம் உண்டு.
ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் 54 ஆண்கள் கர்பமடைந்தனர்!
23 May 2017 – மஹாபாரதம் உண்மையே; ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும் (Post No.3934) …
Twins) ஆபரேஷன், நமக்குத் தெரியாத அதிசயப் பறவைகள், அலிகளாகப் (Transgender) பிறந்தோர் ஆபரேசன் … குழந்தை பிறப்பில் பெரிய புரட்சியே நடைபெறப் போகிறது.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Date: 14 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 13-36 Post No. 7095
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் நாளேட்டில் ஆகஸ்ட் 2019 மூன்றாம் வாரம் வெளியாகியுள்ள
கட்டுரை. வெவ்வேறு ஊர்களின் பதிப்புகளில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகியுள்ளது இந்தக்
கட்டுரை.
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி
பொங்க உலகின் தலை சிறந்த மூன்று பெண்மணிகளின் அன்புரைகள்!
ச.நாகராஜன்
வீட்டில் ஒரே சண்டை, சச்சரவு, மனக்கவலை, நிம்மதியே இல்லை, செலவு
அதிகம் எனக் குறைப்பட்டுக் கொள்வோர் ஏராளம்.
இந்த நிலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை அவர்கள் யாரும் சரியாக உணர்வதே இல்லை. காரணத்தைக்
கேட்டால் நூற்றுக்கணக்கான காரணங்களைச் சொல்வார்கள். ஆனால் உண்மைக் காரணம் என்ன என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர் உலகின் தலையாய சிறந்த பெண்மணிகள்
மூவர்.
இவர்கள் கூறும் அன்புரைகளைச் சற்றுக் கேட்டு முயன்று பார்த்தால்
உங்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்குமே!
இவர்களின் கூற்றைக்
கேட்டு சந்தோஷம் அடைந்து வருவதாக ஆயிரக்கணக்கானோர் உலகெங்குமுள்ள பிரபல பத்திரிகைகள்
மற்றும் டி.வி.நிகழ்ச்சிகள் வாயிலாகக் கூறி வருவதும் ஊடகங்களில் தங்களின் நன்றியைப்
பதிவு செய்து வருவதுமே இவர்களின் வழிமுறைகள் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று
என்பதை நிரூபிக்கிறது.
இவர்கள் யார், என்ன
சொல்கிறார்கள் என்று சற்று பார்ப்போமே!
இரகசியத்தைக் கூறும் ரோண்டா பைர்ன்!
‘தி சீக்ரட்’ (The Secret) – இரகசியம் – இந்தத்
தலைப்பில் எழுதிய புத்தக வாயிலாகவும் திரைப்படம் வாயிலாகவும் உலகெங்கும் புகழ் பெற்றவர்
ஆஸ்திரேலியப் பெண்மணியான ரோண்டா பைர்ன். (Rhonda Byrne)
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 26ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் பிறந்த இவருக்கு இப்போது இவருக்கு
வயது 74. இவரின் இப்போதைய சொத்து மதிப்பு 10 கோடி டாலர்கள் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு
சுமார் ரூ 70) ஆரம்பத்தில் டெலிவிஷன் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இவர் சீக்ரட்
என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுப் பெரும் புகழ் பெற்றார். 50 மொழிகளில் இந்தப் புத்தகம்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பிரபல டைம் பத்திரிகை உலகின் சிந்தனைப் போக்கை
மாற்ற வல்ல 100 பேருள் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம்
‘தி சீக்ரட்’ படமாகவும் வந்து உலகத்தினரைக் கவர்ந்தது. படமும் புத்தகமும்
வெளி வந்தவுடனேயே ஈட்டிய தொகை சுமார் 2100 கோடி ரூபாய்!
சரி, சீக்ரட் (இரகசியம்) என்ன சொல்கிறது?
ஆழ்ந்து படித்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய
சீக்ரட் வழிகளில் முக்கியமான சில மட்டும் இங்கு தரப்படுகிறது.
எண்ண
சக்தி : உங்கள் எண்ணங்களுக்கு பிரம்மாண்டமான சக்தி உண்டு. நீங்கள் எதை
நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள். ஆகவே எதையும் ஆக்கபூர்வ
சிந்தனையுடன் பாஸிடிவாக நினையுங்கள்.
ஒரே ஒரு மகத்தான சக்தி மூலமாக மட்டுமே நாம் அனைவரும்
உலகத்தில் இயங்குகிறோம்.
இந்த இயக்கத்தில் கவர்ச்சி விதி (The Law of Attraction) என்பது தான் இரகசியம்!
உங்கள்
மனதிலிருந்து எது வெளியே செல்கிறதோ அதைத் தான் நீங்கள் கவர்ந்து இழுக்கிறீர்கள்.
நாம் ஒரு காந்தம் போல, அவ்வளவு தான்!
பொதுவாக மக்கள்
எதை வேண்டாம் என்று நினைக்கிறார்களோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள், ஆகவே
அதுவே அவர்களை வந்து அடைகிறது. (சண்டை சச்சரவு என்று நினைத்துக் கொண்டிருந்தால்
அது தான் வரும்; வளரும்)
எண்ணங்களைக் கவனமாகத் தேர்வு செய்யுங்கள்.
சந்தோஷமான
தருணங்களை நினைத்துக் கொண்டிருந்தால், இன்னும் சந்தோஷமான தருணங்கள் உங்களை வந்து
அடையும்.
கோபம், பொறாமை, இயலாமை, வருத்தம், மனச்சோர்வு போன்ற
எதிர்மறை உணர்ச்சிகளை உடனே போக்க வல்லவை எவை தெரியுமா?
ஆக்கபூர்வமான
சிந்தனை, சந்தோஷமான உங்கள் வாழ்க்கைத் தருணங்கள், உங்களுக்கு மிக மிகப் பிடித்த
பாடல் – இவை போன்றவை தான்!
இப்படி இவற்றை
நினைக்க ஆரம்பித்தால், இதைத் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமானதாக
மாறும்; நல்லவை நாடி வரும். ஏனெனில் நீங்கள் தான் அதைக் காந்தம் போலக் கவர்ந்து
வரச் செய்கிறீர்கள்!
நன்றியை
மறக்காதீர்கள்.அனைவருடனும் பகிருங்கள்.
பிரபஞ்சம் வேகமாகப்
போகும் ஒன்று. நல்லவை வரும் போது இறுகப் பற்றிச் செயல் படுங்கள். வாய்ப்பை நழுவ
விடாதீர்கள். மாறுங்கள். சந்தோஷத்தையும் முன்னேற்றதையும் கவர்ந்து இழுங்கள்.
மகிழ்ச்சிக்கான மாரி காண்டோவின் வழிமுறை!
அடுத்து ஆயிரக்கணக்கான இல்லங்களில் இன்று மகிழ்ச்சி பொங்கக்
காரணமாக இருப்பவர் ஒரு ஜப்பானியப் பெண்மணி. அவர் பெயர் மாரி காண்டோ (Marie Kondo) . ஏராளமான தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் இவரைப் பற்றி, ‘எனது வாழ்க்கையை மாற்றியவர்’ என்று புகழ்ந்து பேசுவோர்
ஏராளம்.
1984, அக்டோபர்
9ஆம் தேதி பிறந்த இவருக்கு இப்போது வயது 35. இவரது சொத்து மதிப்பு 56 கோடி ரூபாய்கள்!
இவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் – ‘தி லைஃப் சேஞ்சிங் மாஜிக் ஆஃப் டைடியிங் அப்’ (‘The life
Changing Magic of Tidying Up’).
லட்சக்கணக்கில் விற்பனையாகி வரும் இந்தப் புத்தகம் மகிழ்ச்சி
அடைவதற்கான எளிய வழிமுறைகளைச் சொல்கிறது.
அவற்றில் சில:.
வீட்டில் தேவையற்று இருக்கும் பொருள்களைத் தூக்கிப் போடுங்கள்
என்பது தான் இவர் கூறும் அன்புரை.
வீட்டைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திக்
கொண்டு, வேண்டாத துணிகள், புத்தகங்கள்,இதர தேவையற்ற பொருள்கள் ஆகியவற்றை அகற்றுங்கள்;
அகற்றுவதற்கு முன்னர் அவை இது வரை உங்களுக்குத் தந்த நன்மைக்காக
மனதார நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி
உணர்வைத் தராத, தூண்டாத எதையும் இல்லத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். இதைச் செய்யும்
போது தனியாக இருந்து, துணிகள், புத்தகங்கள், இதர பொருள்கள் என்ற வரிசைப்படி செய்ய வேண்டும்.
அடுத்தவர்கள் இருந்தால்
அதைப் போடாதே, இதை எறியாதே என்ற குறுக்கீடுகள் இருக்கும். ஒவ்வொரு இடமும் தூய்மையாகும்
போது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி மலர்கிறதா என்பதைக் கேட்டுப் பாருங்கள்; உணர்ந்து
பாருங்கள். பதில் ஆம் என்றால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி நுழைந்து விட்டது என்று
பொருள்!
நீங்களே உங்களது மகிழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் க்ரெட்சன் ரூபின்!
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை சுலபமாக நீங்களே
உருவாக்கலாம் என்று சொல்லும் இன்னொரு பெண்மணி அமெரிக்காவைச் சேர்ந்த க்ரெட்சன் ரூபின்
(Gretchen Rubin). இவர் எழுதிய பத்துக்கும்
மேற்பட்ட புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல லட்சம்
பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இவரது The Four tendencies, Better than Before என்ற இரு புத்தகங்கள் மகிழ்ச்சிக்கான வழியைச் சொல்லும் புத்தகங்கள்.
க்ரெட்சென்
அமெரிக்காவில் மிஸௌரியில் உள்ள கான்ஸாஸ் நகரில் 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
14ஆம் தேதி பிறந்தார். மற்றவர்களின் பழக்க வழக்கங்களையும் அவர்களின் வாழ்க்கைப்
போக்கையும் கூர்ந்து ஆராய்ந்த க்ரெட்சன் மனிதர்களின் கவலைக்கும் மகிழ்ச்சிக்கும்
அவர்களே காரணம் என்பதைக் கண்டு பிடித்தார். ஒருவரின் பழக்க வழக்கத்தை மாற்றினால்
அவர் வாழ்க்கை அடியோடு மாறி மகிழ்ச்சிக்கு வித்தாக அமையும் என்பதை ஆணித்தரமாகச்
சொல்லும் க்ரெட்சன் மனிதர்களை 1) திட்டமிட்டு உயர்பவர் (Upholder) 2) கேள்வி
கேட்பவர் (Questioner) 3) சொன்னால்
கேட்பவர் (Obliger) 4) புரட்சியாளர்
(Rebel) என இப்படி நால் வகையாகப்
பிரிக்கிறார்.
நீங்கள் முதலில் எந்த டைப் (வகை) என்பதை இனம்
காண வேண்டும். திட்டமிட்டு உயர்பவர்களுக்கு அடுத்தவர்களின் உந்துதல் தேவை.
கேள்வி கேட்டு விடை கண்ட பின்னரே
செயல்படுவோருக்கு தன்னைத் தானே மேற்பார்வையிடல் (Monitoring) தேவை. அடுத்தவரும் கூட
இவரைச் சரி பார்த்துக் கொண்டே இருக்கலாம். முன்னேற்றமும், மகிழ்ச்சியும்
நிச்சயம்!
சொன்னால் கேட்பவர் எதிலிருந்தும் எப்படி
தப்பிக்கலாம் எனப் பார்க்கும் சுபாவம் உடையவர். அதைக் கண்காணித்து அப்படித்
தப்பித்தலைத் தவிர்த்து விட்டால் இவருக்கும் இவரைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சி
பொங்க ஆரம்பிக்கும்.
தன்னை மதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கும்
புரட்சியாளருக்கோ காரண காரியத்துடன் எதையும் அலசி ஆராய்ந்து விளக்கினால் போதும்,
தங்களின் வேண்டாத பழக்கங்களை விட்டு விட்டு மகிழ்ச்சி முகத்தில் தவழ மாற
ஆரம்பிப்பர்!
நல்ல பழக்கவழக்கங்களை இனம் கண்டு அவற்றை
வளர்க்க ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அதன்படி நடக்கிறோமா என்பதை தினமும்
மேற்பார்வை பார்த்து, வரும் வாய்ப்புகளைத் தவற விடாமல் பயன்படுத்தி, இதில்
கவனத்தைச் சிதற வைப்பவை எவை என்பதை இனம் கண்டு அவற்றை ஒதுக்கி, ஏற்படும்
முன்னேற்றங்களை அன்றாடம் ஒரு டயரியில் குறித்து பதிவு செய்து மகிழ்ச்சி பொங்க
நீங்கள் வலம் வந்தால் உலகமே உங்களுடன் மகிழ்ச்சியுடன் குலுங்கும்.
உலகின் சிந்தனைப் போக்கை மாற்றி மகிழ்ச்சியான
வாழ்க்கையை நிர்ணயிக்க வல்ல இந்த மூன்று பெண்மணிகளது ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த
பொருள் கொண்டது என்பதால் அதை ஆழ்ந்து யோசித்து மனதில் ஏற்றி செயல்முறைப்படுத்த
வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
முயல்வோம்;
வெற்றி நிச்சயம்! மகிழ்ச்சிக்கான அஸ்திவாரம் இட விழையும் அனைவருக்கும்
(மாலைமலரின்) வாழ்த்துக்கள்!
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.