Manu, Valmiki Ramayana slokas and Seven Births: Tirukkural Encyclopaedia- Chapter 11 (Kural 106-110) Post.15,855

Written by London Swaminathan

Post No. 15,855

Date uploaded in London –10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 22

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Chapter XXXIV: Lakshman’s Speech

Lakshmana’s outburst in Kishkinda Kanda against Sugriva

For draughts of wine for slaughtered cows,
For treacherous theft, for broken vows
A pardon is ordained: but none
For thankless scorn of service done.’
Ungrateful, Vanar King, art thou,
And faithless to thy plighted vow.
For Rama brought thee help, and yet
Thou shunnest to repay the debt:- Kishkinda Kanda, Valmiki Ramayana

***

बालघ्नांश्च कृतघ्नांश्च विशुद्धानपि धर्मतः ।
शरणागतहन्तॄंश्च स्त्रीहन्तॄंश्च न संवसेत् ॥ Manu १९० ॥

bālaghnāṃśca kṛtaghnāṃśca viśuddhānapi dharmataḥ |
śaraṇāgatahantṝṃśca strīhantṝṃśca na saṃvaset ||Manu 11- 190 ||

One shall not associate with murderers of children, ungrateful men, murderers of a refugee, and murderers of women,—even though they may have been duly purified.—(Manu Smriti 11-190)

***

Valmiki Ramayana , Pancha Tantra and Purananuru 34 said the same thing about ingratitude. Rama considered it as a great sin. Pura nanuru verse listed grave crimes like killing a cow, Killing a Brahmin and raping a woman and said graver is the crime of ingratitude.

***

Tiru Valluvar did not hesitate to show his belief in REBIRTH; he is talking abot SEVEN BIRTHS in Kural107.

The concept of Seven births encompasses the belief that an individual’s sins accumulate over multiple lifetimes, impacting their spiritual journey. This idea suggests that rituals and worship at various deities can cleanse these sins, offering liberation from past life afflictions. In addition, it signifies a continuous cycle of rebirth where devoted worshipers receive benefits such as health and prosperity. The notion of Seven births, therefore, ties together themes of karma, reincarnation, and spiritual growth across different cultural perspectives.

Tiru Valluvar is a Pukka Hindu who mentioned Seven Births in four Kurals.

Ezumai in two couplets, Ezu Pirappu in two more couplets.

Seven Stages in Births from Tiru Mular and Siddhas: PLANTS; WATER LIVING FISH AND ANIMALS; REPTILES;BIRDS; ANIMALS ON LAND;HUMAN BEINGS;SAINTS AND DEVAS.

எழுவகை உயிரினங்கள்:

1.     தாவரங்கள்: மரம், செடி, கொடி, புல் போன்ற அசையும் தன்மையற்றவை.

2.     நீர்வாழ் உயிரிகள்: மீன், முதலை, ஆமை போன்ற நீரில் வாழும் உயிரினங்கள்.

3.     ஊர்வன: பாம்பு, பல்லி, நத்தை போன்ற தரையில் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்.

4.     பறப்பவை: வானில் பறக்கும் அனைத்து வகையான பறவைகள்.

5.     விலங்குகள்: கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகள்.

6.     மனிதர்கள்: பகுத்தறிவு மற்றும் சிந்தனை ஆற்றல் பெற்ற உயிரினங்கள்.

7.     தேவர்கள் / முனிவர்கள்: உயர்ந்த நற்குணங்கள் மற்றும் தெய்வீக ஆற்றல் கொண்டவர்கள்.

***

Chapter 11. செய்நன்றி அறிதல் – Gratitude

106.Seek the fellowship of holy ones, forsake not those who have cling to you in the days of your affliction— A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

106.Do not forget the kinship of pure souls;

And do no forsake the friends who have helped in need— S M Diaz, I G of Police- SMD Year 2000

***

106.
Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.–
 Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***

106.Forget not friendship of the pure
Forsake not timely helpers sure– Suddhananda Bharathiyar- SB

***

106.Forget not the friendship of the pure hearted; forsake not the friends who rendered help at times of distress— EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

106.Those who in trouble helped you, never forsake;

And never forget the friendship of the pure— HAP (not full book) Year 1931

***

106. மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

107.Through all their wanderings from birth to birth do the wise carry the sacred memory of those who have wiped out their sorrows on earth— ANM+2

***

107. Throughout the seven births, the wise ones will remember

Those who have , at some time, wiped their tears— S M Diaz

***
107.
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem’ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.– GUP

***

107.Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one’s tears. – SB       

***

107.The noble minded will remember for all time the  friendship of those who saved them from affliction—— EVS

***

107- HAP did not translate this Kural

***

107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

108.It is good to chase away at once the ranking thought of an injury received, but to forget an act of kindness is ignoble- ANM+2

***

108.To forget a good deed is ‘ just not done’; whereas

All ill-turn is best forgotten then and there— S M Diaz

***
108.
‘Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, ’tis good to rid thy memory that very day.
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).– GUP

***

108.To forget good turns is not good
Good it is over wrong not to brood. – SB       

***

108.Forget not the good turn done to you; but it is proper that you should forget forthwith the wrong done to you-— EVS

***

108.Ever to forget a kind deed done is bad;

But to forget an ill at once is good- HAP

***
108. நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

XXXXXXXXXXXXXXXXXXXX

109.The sting of the deadliest harm done is gone when the soul lovingly recollects one former act of grace of the miscreant— ANM+2

***

109.Even a deadly hurt is soon effaced,

If one recollects a past good turn— S M Diaz

***
109.
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.– GUP

***

109.Let deadly harms be forgotten
While remembering one good-turn.  – SB      

***

109.The wrong done by a man, however grave they may be, will be forgotten when the one good turn done by him is remembered—— EVS

***

109-HAP did not translate this Kural.

***
109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

110.There is still hope left for men guilty of every other crime but the ungrateful are past redemption- ANM+2

***

110.There may be salvation for  those who have killed all other virtues,

But not for the one who has killed gratitude— S M Diaz

***

110.
Who every good have killed, may yet destruction flee;
Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free!
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.– GUP
***

110.The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.   – SB     

***

110.There may be forgiveness for any sin but not for ingratitude—— EVS

***

110.For him who has killed all good, escape may be;

But none for him who has killed a kindness done—HAP

***

110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

To be continued….

Tags- Gratitude, Tirukkural, Part 22, Kural 106-110, Valmiki Ramayana, Manu Tirukkural Encyclopaedia- Chapter 11

Bhagavad Gita and Tamil Statistics! Purananuru wonders 32 ;Tamil Encyclopaedia- 72(Post.15,854)

Written by London Swaminathan

Post No. 15,854

Date uploaded in London –10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 72

Purananuru wonders-32, Tamil Encyclopedia-72; One Thousand Interesting Facts -Part 72

Vaidehi Herbert’s English translation of Purananuru is used here; thanks.

Item 563

Kapilar was the greatest poet in Sangam Tamil literature; he was a Brahmin poet praised by many Tamil poets; no other poet has such encomiums. He was praised as a person of spotless character. His quotations are famous and reveal many unknown details; he was like a modern day orator who spoke in bullet points; he must be a mathematician because he gave us Tamil statistical information. He was an example of great friendship. He was the first one to smash the caste barriers. He was the poet who contributed the highest number of poems in Sangam Tamil literature. His name is a Sanskrit name that means great sages of the past as well as Lord Ganesh! Along with another great Brahmin poet of Kerala, named Paranar, both carved a niche for them in Sangam corpus; Paranar was a great historian who gives us over eighty historical anecdotes.

Kapilar was a great Sanskrit scholar and he taught Tamil to a North Indian named Brhad Duttan, because he ridiculed Tamil language. For him, he composed Kurinjippattu where he listed 99 flowers at one go and entered Book of Records. He made that Tamil hater to compose poems in Tamil and included it in the Sangam corpus. Though Kapilar achieved many firsts in Tamil literature, he sacrificed his life by voluntarily entering fire at Tirukkovilur. We have such anecdotes of Hindu saints entering fire in three other places. One happened in front of Alexander; another happened in Europe, both 2000 years ago; third happened in front of Adi Sankara and the person who did it was Kumarila Bhatta, who used Dravida Bhasa for Tamil language.

***

Item 564

All his poems on chieftain Pari- paari–are grouped together and placed one after another in Purananuru- puranaanooru- by the compiler. Pari belonged to Velir tribe who controlled Pudukkotai area of Tamil Nadu.  His capital was at the top of Parampu hills, now called Piraanmalai. He was born in Tiruvat havur near Madurai where one of the greatest Saivite saints, Manikkavasagar was born.

In Puram verse 105, he persuaded a Virali (dancer who accompanies bards) to go to Pari to get good ornaments.

***

Puranānūru 105, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Pādān, Thurai: Virali Ātruppadai
virali with a bright forehead!
You’ll get gifts of red gold jewels
if you go and sing to Vēl Pāri,
who is sweeter than the water
that cascades down the sky-high
peaks of his mountain where bamboo
ladders hang, whether it rains or not,
and runs down in canals that wind
through the vast land where horse gram
is farmed, and sprays cool water droplets
on bee-swarming, dark-petaled, fresh
kuvalai flowers that flourish in wide springs.

***

புறநானூறு 105பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரிதிணை: பாடாண்துறை: விறலியாற்றுப்படை
சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டுபடு புது மலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யாது ஆயினும், அருவி
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக  5
மால்பு உடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.

***

Item 565 Bhagavad Gita Echo

In Purananuru verse 106, Kapilar echoed what Krishna says in the Bhagavad Gita.

Kapilar says, whatever given by a devotee , God accepts it. It does not matter whether it is grass or Erukkam flowers; and Pari is also like God; he does not bother about what you take for him, he rewards anyone with faith.

erukkam flowers with dull/small leaves, Calotropis gigantea, 

Puranānūru 106, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi
Neither good nor bad, are offerings of pointed
clusters of erukkam flowers with pale leaves,
and gods don’t say that they do not like them
.
Even if foolish and soft-natured people go to
him, Pāri will reward them, since he is generous.

Bhagavad Gita

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति |

तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन|| 9-26||

patraṁ puṣhpaṁ phalaṁ toyaṁ yo me bhaktyā prayachchhati

tadahaṁ bhaktyupahṛitam aśhnāmi prayatātmanaḥ

BG 9.26: If one offers to Me with devotion a leaf, a flower, a fruit, or even water, I delightfully partake of that item offered with love by My devotee in pure consciousness.

 106, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: வேள் பாரி, திணை: பாடாண், துறை:  இயன் மொழி
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன் பாரி கைவண்மையே.  5

****

Item 566 Lord Ganesh in Sangam Literature

Though we have Ganapathy/ Vinayaka in Vedas, he was not praised or worshipped as we do today in ancient days. Kalidasa, Manikka vasagar and Sangam poets never mentioned him; there is one rare reference in the added part of Sangam poems; scholars reject it as added one during compilation.

But my research shows the name Kapila and Erukkam flowers show us that Lord Ganesh was known to Sangam Age Tamils. Kapila was the first mantra in Ganesh worship. Any priest who begins a Puja in any place says 16 names of Ganesh, and one of them is om Sri Kapilaaya Namah. Another point is Erukkam flowers. Kapilar who listed 99 flowers in Kurinjippattu left all of them away but mentioned Erukkam in Puram 106. That is the most favourite flower of Ganesh in Tami Nadu. Everyone buys the garland of Erukkam and adorn Ganesh statues. Another word in the poem is Tamil word Pul=grass. Commentators added it with Ilai=leaf in the poem; but if you split it, it means Pul/grass+ Ilai=leaf.

So my argument is Ganesh is the only god offered Arukam Grass and 21 types of different leaves on Ganesh Chaturthy day in Tamil Nadu.

During Ganesh Chaturthi, offering 21 specific types of leaves, known as Patra or Patri, is a sacred ritual called the Ekavimshati Patra Pooja. Each leaf is offered while chanting one of Ganesha’s 21 unique name mantras and corresponds to various health and spiritual benefits.

***

Item 567 Sarcasm and Rhyme

Kapilar’s poems are short but with lot of details. Here is Puram verse 107, Kapilar used Paari to rhyme with Maari

Paari- name of the chieftain

Maari – Rain;

Rain is praised in Hindu literature and compared with donations made without any intention or expectation.

Paari is also like rain who pours down gifts without expecting anything.

Here in a sarcastic language, he wonder why people praised Paari when there is Maari/rain.

Very short poem with excellent meaning!

***

Puranānūru 107, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi
” Pāri! Pāri,” they utter, and poets
with eloquent tongues praise him.
There is not just Pāri!
There is also the rain that gives
and protects this world!

புறநானூறு 107பாடியவர்:  கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரிதிணை: பாடாண்துறை:  இயன் மொழி
“பாரி பாரி” என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டுஈண்டு உலகு புரப்பதுவே.

***

Item 568

Puram verse 108 was composed after Pari’s death; Three kings of Chera Choza Pandya kingdoms laid a siege around Pari’s Parampu hills and killed him. The verse portrays a scene where a woman burns sandal wood and the smoke engulfs the nearby Venkai tree. The implied meaning is Pari’s fame will spread like Sandal fragrance.

 Puranānūru 108 – Kapilar sang for Vēl Pāri, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi

A mountain woman burns dry sandal
twigs and fragrant smoke spreads through
the branches of nearby vēngai trees
dense with flowers, on the mountain slopes
of Parampu country given to those who sang.
Righteous and generous Pāri yields to
those who request, and goes to their limits. 

புறநானூறு 108பாடியவர்:  கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரிதிணை: பாடாண்துறை:  இயன் மொழி
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்  5
‘வாரேன்’ என்னான் அவர் வரையன்னே. 

***

Item 569 Bullet Points 

Like great orators, Kapilar says Point No.1, Point No.2, Point No.3………………….. This is not seen in other poems!

First are seeds from bamboos with small leaves,
second are sweet ripe jackfruits, third are valli
yams with thick vines that spread low,
and fourth is bright-colored, mature honey

Apart from bullet point speech, it is also a description of natural products. He says even if your siege continues, people wont starve to death, because honey and other eatable plants grow in plenty. Later we are going to see how he trained birds to bring back grains 

Puranānūru 109, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Nochi, Thurai: Makal Maruthal
Pāri’s Parampu is a pitiable place!
Even if the three of you with royal drums
surround it, there are four crops that flourish
without plowing and planting by farmers.
First are seeds from bamboos with small leaves,
second are sweet ripe jackfruits, third are valli
yams with thick vines that spread low,
and fourth is bright-colored, mature honey
that flows in his tall, dense mountain.

His towering mountain is as tall as the sky
and its springs are like stars.  Even if your
elephants are tied to each tree, and your chariots
are spread over the land, you will not win anything
for your efforts.  He will not yield to your swords.

I know the path to seize his country.  If you tune
the polished, twisted strings of your small yāzhs tight,
have your female artists with thick, fragrant hair
follow you, and go to him dancing and singing,
he will give you both his country and his mountain!

புறநானூறு 109பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரிதிணை: நொச்சிதுறை:  மகள் மறுத்தல்
அளிதோ தானே பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே,
ஒன்றே சிறியிலை  வெதிரின் நெல் விளையும்மே,
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே,  5
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே,
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே,
வான் கண் அற்று அதன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு  10
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்,
யான் அறிகுவென் அது கொள்ளும் ஆறே,
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,  15
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. 

***

 Item 570 Tamil Statistics and Tamil Geography 

Hindu India has 6 lakhs villages. Here in Puram verse 110, Kapilar says that there are 300 towns under Pari’s rule. For the first time we hear about Tamil geography. In the little mountain kingdom Pari had 300 towns and all were donated to bards. This shows his generosity. Kapilar advised the three great kings to come as bards singing the praise of Pari and then they can get the remaining hill and Pari himself. Beautiful advice. In those days poets were bold and never feared any king.

Puranānūru 110, Poet Kapilar sang to the three great Kings, Thinai: Nochi, Thurai: Makal Maruthal
Even if the three of you
with your murderous armies
unite,
Parampu will be difficult to seize.
There are three hundred villages
in the cool, fine Parampu country.
All the villages were gifted by him
to those who asked.  
But if you go
singing, you can win us and Pāri.
You will also get his mountain!

 ***

 புறநானூறு 110பாடியவர்: கபிலர்பாடப்பட்டோர்: மூவேந்தர்திணை: நொச்சிதுறை:  மகள் மறுத்தல்

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,
யாமும் பாரியும் உளமே,  5
குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே. 

***

Item 571 Woman can win easily! 

Again Kapilar emphasizes saying if you come like a woman singing, it is easy to win the Parampu Hill.

*** 

Puranānūru 111, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Nochi, Thurai: Makal Maruthal

Pitiful is his huge dark mountain!
It would be difficult to conquer it with
spears, even by brave kings,
but easier to win if a female drummer
goes singing with her kohl-lined eyes,
dark like blue waterlily blossoms.

புறநானூறு 111பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரி,  திணை: நொச்சிதுறை:  மகள் மறுத்தல்
அளிதோ தானே பேர் இருங்குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே,
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே.

To be continued-

Tags- item 571, Bhagavad Gita and Tamil Statistics! Purananuru wonders 32, Tamil Encyclopaedia 72, One Thousand Interesting Facts -Part 72 , Pari, Parampu Hills, Kapilar,300 towns, God accepts Erukkam flowers, leaf

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-50; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,853)

Written by London Swaminathan

Post No. 15,853

Date uploaded in London –10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 50

ஸ்ரீரங்கம் திருவரங்கம்

விஷ்ணுவின் எட்டு ஸ்வயம் வியக்த ஷேத்திரங்களுள் முதன்மை ஆனது ஸ்ரீரங்கம்.  தமிழ் பேசும்   வைணவர்களுக்கு   கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம்தான் வழிபடப்படும் கோயில்களில் உலகிலேயே பெரிய கோவில் இதுதான் ; கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட் போன்ற விஷ்ணு கோவில்களில் வழிபாடு, பூஜை, புனஸ்காரங்கள் கிடையாது.

156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள திருவரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். இந்தக் கோவில் திருவரங்க திருப்பதி, பெரியகோவில், பூலோக வைகுண்டம் மற்றும் போக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றி அரண் போன்ற சுற்றுச் சுவர்கள் உள்ளன. இங்கு கம்பீரமான பெரிய 21 கோபுரங்கள் உள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

இது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போல உள்ள நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர்கள், சேரர்கள் , பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் திருப்பணியில் மேலும் மேலும் பொலிவுபெற்றதுl

புகழ்பெற்ற ஸ்ரீரங்கத்துக்கும் முந்தியது ஆதி ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கபட்டணம் ஆகும் . கர்நாடகத்தில் மைசூருக்கு அருகில் உள்ளது .காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள மூன்று பெருமாள் கோவில்களில் முதலில் உள்ளது ஸ்ரீரங்கபட்டணம் /ஆதி ரங்கம். இரண்டாவது ரங்கம் சிவ சமுத்திரத்தில் இருக்கிறது ; கடைசி ரங்கம் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீ ரங்கம் ஆகும் . இவை முறையே ஆதி, மத்யம, அந்த்ய ரங்க க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிலப்பதிகாரம், அகநானூறு போன்ற சங்க இலக்கியத்தில் போற்றி புகழப்படும் தலமாக இருப்பதால் இதன் பழம் பெருமை நன்கு விளங்கும்.

பெயர்: அரங்கநாத சுவாமி கோயில்

மூலவர்: அரங்கநாதர்

உற்சவர்: நம்பெருமாள்

தாயார்: ரங்கநாயகி

தல விருட்சம்: புன்னை

தீர்த்தம்: சந்திர தீர்த்தம் உட்பட எட்டு தீர்த்தங்கள்

ஆகமம்: பாஞ்சராத்திரம்

மங்களாசாசனம் செய்தவர்கள்: பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்,

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (ஆழ்வார்)

தல வரலாறு

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி

வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு

உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

–ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார்

பஞ்சரங்க தலங்கள்

பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்.

ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் : ஸ்ரீரங்கப்பட்டணம்

திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் : திருவரங்கம்

சாரங்கபாணி திருக்கோவில் : கும்பகோணம்

திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் : திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)

பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் : மயிலாடுதுறை

கோயில் ஒழுகு

கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் (“வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்” என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

திருச்சுற்றுகள்

இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.

நவ தீர்த்தம்

சந்திர புஷ்கரணி,  வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம்,  பலாச தீர்த்தம்,  அசுவ தீர்த்தம்,  ஆம்ர தீர்த்தம்,  கதம்ப தீர்த்தம்,  புன்னாக தீர்த்தம்.

கல்வெட்டுகள்

9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. ‘கோவில் ஒழுகு’ 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.

இஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப்பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. (கி.பி.1415). 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான  விபீஷணர் இப்பொழுதும் இலங்கையிலிருந்து இங்கு இரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

கோயிலின் வடபுறத்தில் தாயார் சந்நிதியும் ராமர் கோவிலும் உள்ளன.

இந்தக் கோயிலில் உள் விமானம் பிரணவ ரூபமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். அந்த விமானத்தில் பர வாஸுதேவருடைய சிலா விக்ரஹம் இடுப்பு வரையிலும் காணப்படுகிறது.

தாயாரின் திரு நாமம் அரங்க நாயகி. தாயார் சந்நிதியின் மூல ஸ்தானத்தில்

இரண்டு தாயார்களின் விக்ரஹங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

துலுக்க நாச்சியார் அரங்கனின் மீது ப்ரேமை கொண்டு முக்தியடைந்ததாக வரலாறு ஒன்றும் உண்டு.

இங்கு தான், தாயார் கோவிலின் முன் புறம், அழகிய சிங்கர் முன்னிலையில் உள்ள ஓர் மண்டபத்தில், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றினார். கம்பர் மண்டபம் என்ற பெயருடன் இது விளங்குகிறது.

சுக்ர தோஷம் உடையவர்கள் அரங்கநாதரை தரிசித்தால் அந்த தோஷம் நீங்கி விடும் என ஜோதிட சாஸ்திரம் உறுதி கூறுகிறது

வைகுண்ட ஏகாதசி திருநாளில் ஸ்ரீரங்கநாதருக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

–subham—

Tags- கல்வெட்டுகள், Part 50,Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-50; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், ஸ்ரீரங்கம், திருவரங்கம்

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது! (Post No.15,852)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,852

Date uploaded in London – 10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் குபேரன் ஓணானுக்கு அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம். குபேரன் ஓணானின் உடலில் மறைந்து கொண்டார்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் குபேரன் ஓணானை நோக்கி இப்படிக் கூறினார்:

அதாப்ரவீத்தைஸ்ரவண: க்ருக்லாஸம் கிரௌ ஸ்திதம் |             ஹைரண்யம் சம்ப்ரயச்சாமி வர்ணம் ப்ரீதம்ஸ்தவாப்யஹம் ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 35

வைஸ்ரவண: – குபேரர்                                                கிரௌ – மலைமீது                                                  ஸ்திதம் – இருந்த                                                    க்ருகலாஸம் – ஓணானைப் பார்த்து                                     அத – இப்படி                                                          அப்ரவீத் – சொல்லியருளினார்                                             ப்ரீத: – விஸ்வாசமுடைய                                                அஹம் அபி – நானும்                                                  தவ – உனக்கு                                                        ஹைரண்யம் – பொன்னிற                                                      வர்ணம் – நிறத்தை                                                    சம்ப்ரயச்சாமி – கொடுக்கிறேன்

சத் ரவ்யம் ச ஷிரோ நித்யம் பவிஷ்யதி தவாக்ஷயம் |                   ஏஷ காஞ்சனகோ வர்ணோர் மத்ப்ரீத்யா தே பவிஷ்யதி ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 36

தவ – உனது                                                                ஷிர: ச – முடியும்                                                           நித்யம் – எப்போதுமே                                                     அக்ஷயம் – மாறாத                                                       சத்ரவ்யம் – பொன்னிறமுடையதாய்                                  பவிஷ்யதி – விளங்கட்டும்                                       மத்ப்ரீத்யா – எனது ப்ரீதி காரணமாய்                                                தே – உனது                                                              ஏஷ: – இந்த                                                               வர்ணம் – ரூபம்                                                     காஞ்சனக: – பொன்னிறமுடையதாய்                                      பவிஷ்யதி – விளங்கட்டும்

இப்படியாக இந்திரனும், யமனும், வருண பகவானும், குபேரனும் மயிலுக்கும், காக்கைக்கும், ஹம்ஸத்திற்கும், ஓணானுக்கும் வரங்களைத் தந்தருளினர்.  பின்னர் அவரவர் இருப்பிடம் சென்று சேர்ந்தனர்.

இத்துடன் இந்த பதினெட்டாம் அத்தியாயம் முடிகிறது.

**

Gratitude: Tirukkural Encyclopaedia- Chapter 11 (Kural 101-105) Post.15,851

Written by London Swaminathan

Post No. 15,851

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Only one comment – kalam in Kural 102 is a Sanskrit word.

This topic Gratitude is also special to Hindu culture. Others don’t deal it as a separate virtue that should be remembered. Like hospitality, this is treated as a topic in Tamil and Sanskrit Niti/didactic literature only.

Tinai- Panai simile (Millet seed- Palm Tree nut) is a favourable simile of Tiru Valluvar. He used it in other couplets as well.

***

Part 21

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Chapter 11. செய்நன்றி அறிதல் – Gratitude

Seynandri Arithal; The Knowledge of Benefits Conferred: Gratitude

101.All the riches of the sky and the earth are too poor a recompense for an act of kindness from an unknown hand- A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

101.For help rendered, not as return for benefits, already received,

All the gifts of earth and heaven cannot compensate— S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

101.
Assistance given by those who ne’er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid.
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.- Rev.Dr.GU Pope – GUP. Year 1886
***
101.Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.  Suddhananda Bharathiyar- SB

***

101.Even heaven and earth cannot recompense the help rendered by one who is under no obligation – EVS Publishers, Singapore- EVS. Year 1986

***

101.Even heaven and earth avail not to repay

The good that is done spontaneously — H A Popley – HAP (not full book) Year 1931

***

101. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது

XXXXXXXXXXXXXXXXXXXXX

102.A gleam of favour, however little, dawning on us in the hour of need transcends the glory of earth- ANM+2

***

102. Timely help, though small, is of

Greater value than all the earth— SMD

***

102.
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world. – GUP
***

102.A help rendered in hour of need
Though small is greater than the world.- SB

***

102.A help rendered in time of need, however small it may be, should be regarded as much larger than even he world—EVS

***

102.A kind deed done in time of need, tough small

Is of more value than the world itself– HAP

***

102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

103.A benefit conferred without any thought of reward outweighs  the treasures of the deep— ANM+2

***

103.The value of help rendered by one who has not counted the cost, or the likely recompense,

When assessed is greater than in magnitude than the oceans— SMD

***

103.
Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, ‘T is vaster than the sea.
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea. – GUP
***

103.Help rendered without weighing fruits
Outweighs the sea in grand effects –SB

***

103. The value of help rendered  with out any expectation of  recompense is larger than even the ocean—EVS

***
103 No translation from —HAP

***

103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது

XXXXXXXXXXXXXXXXXXXX

104.In the eyes of the discerning, the gift as small  as a mustard seed,  looms large like a stately palm— ANM+2

***

104.Even if the magnitude of the help given may be infinitesimal,

The worthy recipient will consider it as big as a palm tree— SMD

***

104.
Each benefit to those of actions’ fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit. – GUP
***

104.Help given though millet- small
Knowers count its good palm- tree tall –SB

***

104.Though the help rendered is as small as a grain, it will be considered as large as a tree by those who appreciate the value of it- EVS

***

104.Though kindly deed be small as millet seed

The wise will think it large as palm-tree nut–HAP

***
104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
XXXXXXXXXXXXXXXXXXXXXX

105.Rarely does the kindly act rendered a measure of its own worth prove; it is nobility of the soul of the  receiver that fathoms it— ANM+2

***

105.The value of the help rendered is not limited by the physical dimensions of the help,

But is measured primarily by the  character and worth of the recipient— SMD

***
105.
The kindly aid’s extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure. – GUP
***
105.A help is not the help’s measure
It is gainer’s worth and pleasure –SB

***
105.The worth of a kindly deed cannot be measured; its worth depends on the quality of the receiver –EVS

***

105.A kind deed is not measured by the deed itself;

But by the worth of those to whom it is done—-HAP

***

105. உதவி வரைத்தன்று உதவி: உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

to be continued…………………

Tags- Gratitude: Tirukkural Encyclopaedia- Chapter 11 (Kural 101-105), Part 21

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 (Post No.15,850)

Written by London Swaminathan

Post No. 15,850

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நபக / நாபாக

புராணங்களில் இதே பெயரில் பலர் இருப்பதால் குழப்பமாகத் தோன்றும் .

Nabhaga (नभग):—நபக என்பவர் ஸ்ராத்த தேவ – ஷ்ரத்தா ஆகியோரின் புதல்வர் .

Nābhāga (नाभाग).—நாபாக– என்பவர் இக்ஷ்வாகு மன்னரின் சகோதரர் ; புகழ்பெற்ற அம்பரீஷன் இவருடைய புதல்வர்.; மஹாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் இவர்கள் கதைகள் வருகின்றன. நாபாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் தானம் செய்தபோது பூமி தேவியே அவரிடம் யாசகத்துக்குச் சென்றாள்;  எப்போதுமே மாமிசம் சாப்பிடாத அவருக்கு பிரம்மலோகத்தில் நிரந்தர வாசம் கிடைத்தது.

இன்னும் ஒரு கதையும் உண்டு;

வைவஸ்வத மனுவின் புதல்வரும் அம்பரீஷனின் தந்தையுமான

 Nābhāga (नाभाग).—நாபாக- பிரம்மச்சாரியாக இருந்தபோது அவருடைய தந்தை எல்லாவற்றையும் மூத்த சகோதர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டதால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; தந்தையின் சொற்படி ஆங்கீர ரிஷி வம்சத்தினர் நடத்திய யாகத்துக்குச் சென்று சடங்குகள் பற்றி விளக்கினார்; யாகம் செய்தவர்கள் சொர்க்கத்துக்குச் சென்ற பின்னர் அவர்களுடைய  செல்வம் அனைத்தும் அவருக்கு கிடைத்தது. அதை எடுத்துக் கொள்ளும் தருணத்தில் கருப்பு மனிதன் வடிவத்தில் ருத்ரன் தோன்றி யாகத்தில் விடப்படும் மிச்சம் மீதியெல்லாம் ருத்ரனுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்; அதற்கென்ன எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாபாக சொன்னார் ; ருத்ரன் மனம் மகிழ்ந்து அனைத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டு பிரம்மன் பற்றிய ஞானத்தையும் சொல்லிக்கொடுத்தார்

***

நாகர்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலைக் கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—

நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்): கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்.

குப்தர்கால கல்வெட்டுகளிலும் கணபதி நாகன் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம். ( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க).

நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் பொருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.

நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.

 சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டான்: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).

 நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.

 கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

அர்ஜுனனின் பேரன் ஆன பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.

ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.  நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!

தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.

பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி- யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

 நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் தலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும். ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்!

ஆயிரம் தலையுடைய வாஹனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) SNAKE, SERPENT என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’– பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

இதைப்படங்களுடன் நான் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன் (காண்க- நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722).

***

நகர

சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் கோயிலை நகர் என்று குறிப்பிட்டனர் ; முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பாடலில் இது வருகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் நாகர என்ற கோவில் வகைகளைக் குறிப்பிடுகின்றனர் இன்னுமொரு பொருள் – நகரம் – பெரிய ஊர் என்பதாகும்.  வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திர நூலிலும் நகரம் வருகிறது; நாகரீகம் என்பதும் நகர மக்களின் குணங்களைக் குறிக்கிறது இதற்கு எதிர்ப்பதம் பட்டிக்காட்டான்.

***

நசிகேதன்

சாந்தோக்ய உபநிஷத்தில் நசிகேதன் கதை வருகிறது ; இவர் உத்தாலக ஆருணியின் மகன். சின்னப்பையனாக இருந்தபோது தந்தை செய்த தானங்களை உற்று நோக்குகிறார் ; பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்களை அவர் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை பார்த்து வருத்தப்பட்ட நசிகேதன் , அப்பா என்னை யாருக்குத் தானம் கொடுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டான் ; இதையே மூன்று முறை கேட்டவுடன் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது ; உன்னை ம்ருத்யுவுக்குக் (யமதர்மன்) கொடுக்கப்போகிறேன் என்று கத்திவிட்டார்; உடனே மயங்கி விழுந்த நசிகேதன் யமலோகம் சென்று மூன்று நாட்களுக்கு காத்துக் கிடக்கிறான்; அவனைக் கண்டு அதிசயித்த யமன் எப்படி வந்தான் என்ற விஷயத்தை அறிந்தபின்னர் நீ போ!  பூலோகத்துக்கே திரும்பிப் போ; உனக்கு வரம் தருகிறேன் என்றான் . அப்படியா எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மீண்டும் சுமுக உறவு ஏற்பட்ட வேண்டும் என்று வேண்டுகிறான் ;அப்படியே ஆகுக என்று யமனும் சொல்கிறான் .

ஆயினும் நசிகேதன் கிளம்பவில்லை ; பல ஆசைகளைக் காட்டியும் மயங்காத நசிகேதன், தனக்கு ஆன்மா , பிரம்மன் பற்றிச் சொல்ல வேண்டும் என்கிறான் ; யமனும் அவ்வாறே செய்கிறான் .

உபநிஷத்தைத் தவிர, மஹாபாரதத்தில் வேறு ஒரு செய்தி வருகிறது; பசு தானம் செய்து மேன்மை அடைந்தவர்களைக் காண வேண்டும் என்று நசிகேதன் சொன்னவுடன் அவர்களைக் காணவும் யமதர்மன் ஏற்பாடு செய்கிறான் ; இது கோ தானத்தின் சிறப்பினைக் காட்டுகிறது.  .

****

நஹுஷன் 

நஹுஷன் ,இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும்.  இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT  விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; தற்காலிக இந்திரன் பதவிக்குப்   பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ‘ஜாலி’யாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் நஹுஷன் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது. 

அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!

நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா , ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ் BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; உடனே அதைச் செய்யுங்கள் என்று தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான் .

ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; பல்லக்கு ரெடி. நஹுஷன் பல்லக்கில் ஏறினான் ;  மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும்! அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையால் மெதுவாகச் செல்கிறோம்” .

உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான  அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.

குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார் சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்- பாம்பு

 அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான். அயிராணி/ இந்திராணி / சசி தேவி  தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப்  பயன்படுத்தினாள். 

****

நகுலன்

பாண்டுவின் இரண்டாவது  மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர் நகுலன்; இரட்டையர்களாகப் பிறந்தவர்களில் சகாதேவன் இவருடைய சகோதரர்  ஆவார் . இவர் குதிரை தொடர்பான சாஸ்திரங்களில் வல்லவர் ஆகையால் மறைந்து வாழும் 13-ஆவது ஆண்டில் கிரந்திகா என்ற பெயரில் விராட மன்னனுக்கு குதிரைகளை பராமரிப்பதில் உதவி செய்தார் ; 13-ஆவது ஆண்டின் இறுதியில் த்ரிகர்த்த தேசப் படைகள் விராடனின் மத்ஸ்ய தேசத்தைத் தாக்கியபோது இவர் தன்னுடைய உண்மை அடையாளத்தைக் காட்டினார் ;  இவரும் சகோதரர் ஆன சகாதேவனும் வேத கால இரட்டையர் அஸ்வினி குமாரர்களின்  அம்ஸங்கள் நிறைந்தவர்கள் ஆவர்.

****

நள தமயந்தி 

கதையின் மிகச் சுருக்கம்:- நளனும் தமயந்தியும் காதலித்துக் கல்யாணம் கட்டினர். தூய்மையற்ற நிலையில் நளனைக் கலி பற்றிக் கொண்டான். சூதாட்டத்தால் நாடிழந்த நளன் மனைவியுடன் காடேகி, இருவரும் பிரியும் நிலை ஏறபடுகிறது. சமையல் கலை, தேரோட்டக் கலை, கவிதைக் கலையில் வல்ல நளன், தமயந்தியின் சமயோஜித புத்தியால் மீண்டும் இணைகின்றனர்.

காதல் கதைக்கும் கற்புக்கும் இலக்கணமாகத் திகழும் இளவரசி. விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகளான தமயந்தி, நிடத நாட்டு மன்னனான நளன் மீது காதல் கொண்டு, அன்னப்பறவை மூலம் தூது அனுப்பினாள். மன்னன் கூட்டிய மன்னர்கள் கூட்டத்திலிருந்து ஸ்வயம்வரம் மூலம் நளனைத் தேர்ந்தெடுத்து மணந்தாள் . அங்கு நளன் போலவே வேடமணிந்து வந்த தேவர்களையும் புறக்கணித்தாள்; ஆயினும் திருமணத்துக்குப் பின்னர் சொல்லொணாத் துயரம் அனு பவித்து மீண்டும் நளனை அடைந்தாள். மஹாபாரதத்திலும் புராணங்ககளிலும், தமிழ்ப் பாடல்களிலும் இவர்களுடைய நீண்ட கதை உள்ளது.

சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள். 

மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி. இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.

நள தமயந்தி கதையில் வரும் விஞ்ஞான விஷயங்கள்:-

1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)

2.மாறுவேடக் கலை ( Art of Disguise)

3.எட்டு அதிசய சக்திகள் (மாயாஜாலக் கலை) Eight Paranormal Powers

4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)

5.சமையல் கலை (Art of Cookery)

6.தேரோட்டும் கலை (Art of Charioting)

7.எண் ரஹஸியம் (Magic Numbers)

8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)

9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)

10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)

11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)

12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)

13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)

14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)

15.கவிதைக் கலை (Role of Poetry)

16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)

17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)

18.பாரத நாட்டின் புவியியல் (Geography)

19.பாரத நாட்டின் வரலாறு (History)

20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)

21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)

22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)

23.மச்ச சாஸ்திரம் (Body marks)

24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)

25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)

தகவல் பரிமாற்றம் (SHARING/ EXCANGE OF INFORMATION)

இந்தக் கதையின் மூலம், மஹாபாரதத்தின் 18 பர்வங்களில் மூன்றாவதாக வரும் வன பர்வத்தில் வருகிறது.

நள தமயந்தி சரிதத்தைப் புகழேந்திப் புலவரும், அதிவீரராம பாண்டியனும் தமிழில் யாத்துள்ளனர்.

நளன் செய்த எட்டு அதிசயங்கள்

800 மைல் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்து விதர்ப்பதேச குண்டினபுரத்துக்கு அயோத்தி மன்னனை அழைத்து வந்த பாஹுகன் (வாகுகன்) நளனாகத் தான் இருக்கும் என்று கருதிய தமயந்தி, தனது பணிப்பெண் கேசினியை அனுப்பி ரஹஸியாமாக உளவறியச் சொல்கிறாள். அப்பொழுது தேவர்கள் நளனுக்கு அளித்த எட்டு அதிசய சக்திகளைக் கண்ணால் கண்டு தமயந்திக்கு ரிப்பொர்ட் (report)  தருகிறாள். உடனே தமயந்திக்கு அவன் நளன்தான் என்பது 100 சதவிகிதம் தெரிந்து விடுகிறது;

நளன் பார்த்த மாத்திரத்தில் குடங்களில் நீர் நிரம்புகிறது.

அவன் ஒரு துரும்பை சூரிய ஒளியில் காட்டினாலும் அது தானாகவே பற்றி எரிகிறது. நீர் இல்லாமலும், நெருப்பு இல்லமலும் அறு சுவை படைக்க வல்லவன் அவன்.

நீர் அவன் இஷடப்பட்டபடி பெருகுகிறது நெருப்பு அவனைச் சுடுவதில்லை.

மலர்களை அவன் கசக்கினாலும் கசங்குவதில்லை அது மணம் வீசி கசங்காமல் நிற்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த கேசினி அப்படியே அறிவிக்கிறாள்!

(இரண்டு நீண்ட கட்டுரைகளில் விஞ்ஞான விஷயங்கள் அனைத்தையும் எனது பிளாக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளேன்.)

–SUBHAM—

TAGS –HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 நஹுஷன், நகுலன், நளன், நசிகேதன், நாபாக , எட்டு அதிசயங்கள்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-49; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,849)

Written by London Swaminathan

Post No. 15,849

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருத்தண்கால் (திருத்தங்கல்)

அருள்மிகு நின்ற நாராயணன் திருக்கோவில்:-

மூலவர்: நின்ற நாராயணன்

தாயார்: செங்கமல நாச்சியார்

உற்சவர்: திருத்தண்காலப்பன்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: தேவச்சந்திர விமானம்

தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம்

மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

பாற்கடலில் படுத்துறங்கும் பரந்தாமனாம் இறைவன் நாராயணன் நான்கு நாச்சியார்களுடன் காட்சி தந்து அருளும் தலம்.

வினாசக முனிவர் “வைகானஸ ஆகமம்” விதிகளை முனிவர்களுக்கு எடுத்துரைத்த தலம்.

திருத்தங்கல் பெயர்க் காரணம் :-

திருமகள் “மகாலஷ்மி” வந்து இங்கு தங்கியிருந்த தலம் ஆதலால் திரு + தங்கல் “திருத்தங்கல்” என்று பெயர் பெற்றது.

இவ்வூர்.சைவ, வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாய்த் திகழும் இத்தலத்தில் “கருநெல்லிநாதர்” என்ற திருப்பெயரோடு சிவபெருமானும், “ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள்” என்ற திருநாமத்தோடு பெருமாளும் தரிசனம் தருகின்றனர்.

தலவரலாறு

பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம்.

இவர்கள் இருவருக்கும் தென்புறத்தில் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாகிய முருகப் பெருமான் பழனி ஆண்டவராக மிக இளமையாக காட்சி தருகிறார்.

வள்ளி – தெய்வானையுடன் குடும்ப சகிதமாய் இல்லாமல் தனித்து அருள்பாலித்தாலும், திருத்தங்கல் மக்களின் பெரும்பாலான திருமணங்கள் இவர் முன்னிலையில் தான் நடக்கின்றன.

ஜாம்பவிதேவி என்பவள் இராம அவதாரத்தில் கிட்கிந்தையில் இருந்த ஜாம்பவானின் மகளாவாள். அவளைத் திருமாலுக்கே திருமணம் செய்து கொடுக்க ஆவல் கொண்ட ஜாம்பவான், கிருஷ்ண அவதாரத்தில் திருமணம் செய்து வைத்ததாகவும், அவர்களின் திருமணம் இத்தலத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இத்தலத்தில் நின்ற திருக்கோலம், சயனத் திருக்கோலம் என இரண்டு திருக்கோலங்களில் பெருமாள் காட்சி தந்தாலும் நின்ற மூர்த்தியே பிரதானமாகக் கருதப்படுகிறார்.

மலையாக மாறிய ஆலமரம்:-

சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையில் தாங்கள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மாவோ “ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் இப்போதும் சயனிக்கிறார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு வருத்தமடைந்த ஆலமரம் பெருமாளை நோக்கித் தவமிருந்தது. அதன் தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் “உனக்கு என்ன வரம் வேண்டும்?? என்று கேட்க, ஆலமரமோ “தாங்கள் எப்போதும் பான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளி கொள்ள வேண்டும்” என்று கேட்டது.

“திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக!!! நான் திருமகளை மணம் செய்ய வரும் காலத்தில் உன் மீது நின்றும், பள்ளி கொண்டும் அருள்பாலிப்பேன்”, என்றார் ஸ்ரீமந்நாராயணன்.

மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், “தங்கும் ஆல மலை” எனப்பட்டது, காலப்போக்கில் இதுவே மருவி “தங்காலமலை” என்றானது.

குடைவரைக் கோவிலாக அமைந்துள்ள அற்புதத் தலம்;

தாயார் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தருளும் ஒரே தலம்;

கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அமிர்த கலசத்துடனும் காட்சி தரும் ஒரே தலம்.

சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருத்தங்கல் இரயில் நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

****

மங்களாசாசனம் :-

இத்திருத்தலத்தை பூதத்தாழ்வார் -1 பாசுரம், திருமங்கையாழ்வார் – 4 பாசுரங்கள் என மொத்தம் 5 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

***

பாசுரங்கள்

1399.  

பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால்

ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு

கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*

ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே. 

2068.  

பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*  பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று*

செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்* சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து* ஆங்கே-

தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்* தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு*

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன* நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!  

2251.  

தமர் உள்ளம் தஞ்சை*  தலை அரங்கம் தண்கால்,*

தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,*  – தமர் உள்ளும்-

மாமல்லை கோவல்*  மதிள் குடந்தை என்பரே,*

ஏ வல்ல எந்தைக்கு இடம்.

2708.  

ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்

காரார் திருமேனி காணும் அளவும்போய்

சீரார் திருவேங்கடமே திருக்கோவ

லூரே*(2)–மதிள்கச்சி ஊரகமே பேரகமே

பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே

பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்

ஆராமம் சூழ்ந்த அரங்கம்*–கணமங்கை  (2)

–subham—

Tags—Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-49; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருத்தண்கால், திருத்தங்கல்

ராமாயணத்தில் வரங்கள் (59) வருணன் ஹம்ஸத்திற்கு வரம் அளித்தது! (Post.15,848)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,848

Date uploaded in London – 9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (59) வருண பகவான் ஹம்ஸத்திற்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் ஹம்ஸத்திற்கு வருண பகவான் அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் வருண பகவான் ஹம்ஸத்தை நோக்கி இப்படிக் கூறினார்:

வருணஸ்த்வப்ரவீதத்ஹம்ஸம் கங்காதோயவிஹாரிணம் |             ஸ்ரூயதாம் ப்ரீதிசம்யுக்தம் வச: பத்ரரதேஸ்வர ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 30

வருண: – வருண பகவான்                               கங்காதோயவிஹாரிணம் – கங்காதீர்த்தத்தில் விஹரித்துக் கொண்டிருந்த ஹம்ஸம் – ஹம்ஸத்தைப் பார்த்து                                       து – இப்போழுது இப்படி சொல்லி அருளினார்                      பத்ரரதேஸ்வர – பறவைகளில் சிறந்த ஹம்ஸமே                    ப்ரீதிசம்யுக்தம் – அனுகூலமாயிருக்கிற                                      வச: – ஆக்கினையாவது                                             ஸ்ரூயதாத் – கவனமாய் கேட்கப்படட்டும்

வர்ணோமனோஹர: சௌம்ய சந்த்ரமண்டலசன்னிப: |                      பவிஷ்யதி தவோதக்ர: ஷுத்தபேனசமப்ரப: ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 31

சௌம்ய – குணவானே!                                                 தவ – உனது                                                                 வர்ண: – உருவம்                                                சந்த்ரமண்டலசன்னிப: – சந்திரமண்டலத்தை ஒத்ததாயும்              சுத்தபேண சமப்ரப: – நிர்மலமான வெண்மை நிறமுடைய நீரின் நுரை போன்ற காந்தியுடையதாயும்                                      மனோஹர – மனோஹரமாயும்                                           உதக்ர: – உனக்கு மட்டும் உரியதாயும்                                    பவிஷ்யதி – விளங்கட்டும்

மச்சரீரம் சமாசாத்ய காந்தோ நித்யம் பவிஷ்யஸி |                       ப்ராப்யஸே சாதுலாம் ப்ரீதிமேதன்மே ப்ரீதிலக்ஷணம் ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 32

மச்சரீரம் – பஞ்சபூதங்களினால் என்னால் ஏற்படுத்தப்பட்டதை (அதாவது ஜலத்தை)                                                               நித்யம் – எப்போதுமே                                                     சமாசாத்ய – அடைந்து                                                 அதுலாம் – ஒப்புயர்வில்லாத                                                ப்ரீதிர் – மன சந்துஷ்டியை                                              ப்ராப்யஸே – அடைவாய்                                             காந்த: – மிக அழகாகவும்                                            பவிஷ்யஸி – விளங்குவாய்                                               ஏதத் ச – இதுவே                                                                 மே – எனது                                                               ப்ரீதிலக்ஷணம் – அன்பிற்கு அடையாளம்

இப்படி வருண பகவான் ஹம்ஸத்திற்கு தூய்மையான வெண்மை நிறத்தைத் தந்தருளினார். இதற்கு முன்னர் ஹம்ஸங்கள் வெண்மை கலந்த நீலவர்ணத்தையும், சிறகுகள் கரிய நுனிகளைக் கொண்டவையாகவும் சிறகுகளிடையே பாகங்கள் உயர்ந்த சுத்தமான பசும் புல்லைப் போல இருப்பதையும் கொண்டிருந்தன.

வர்ணனின் அருளால் இனி ஹம்ஸங்கள் வெண்மை நிறத்துடன் விளங்க ஆரம்பித்தன.

இது அன்பிற்கடையாளமாய் தரப்பட்ட வரமாகும்.

**

Were there Dravidians in India at any time? (Post No.15,847)

Written by London Swaminathan

Post No. 15,847

Date uploaded in London –8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

NAMES OF ARYAN HUSBANDS???? AND DRAVIDIAN!!!! WIVES (White men Interpretation)

Rig Vedic seer Deergatamas- Married Dasa caste woman Mamata;

Rishi Kavacha Ailusar – married Dasa caste woman;

Sudasa is a famous king in Rig Veda supported by Rishis;

Satyakama kama Jabala- son of  servant maid Jabala.

Rama’s son Kusa- married Naga Princess Kumudavati;

Rama’s son Lava – Naga Princess Kanjajana;

Brahmin Ravana – married Asura kula Mandodari;

Shantanu- Fisher woman Matsyagandha; Son- Veda Vyasa

Matsyagandha means Fish Smell; She was called Yojanagandha, so smelly, her bad smell will go up to one Yojana= eight miles!

Bhima – married Demoness Hidimba; their son- Kadothkajan;

Arjuna- married Naga woman Ulupi; Pandyan Girl Alli (Chitrangatha)- their Son Aravan of Mahabharat;

Lord Muruga- Huntress Valli;

King Yayati- Brahmin Devayani;

Krishna’s son Pradyumna- married Asura Kula Prabhvati;

Vidharpa Desa Princess Maya – married Narakasura; their son Bagatdatta supported Kauravas)

Asura Guru – Brahmin Sukra!

Deva Guru- Brihaspati (These Gurus are in Sangam Tamil Literature)!

Brahmin Asura Vrtrasura was killed by Indra in Rig Veda ;

Brahmin Asura Trisiras was killed by Indra in Rig Veda;

Brahmin Asura Namuchi was killed by Indra in Rig Veda;

(In Bhutan and Nepal Namuchi is used as names of people even today)

Varuna is praised as ASURA in Rig Veda;

Rig Vedic Indra and Varuna are praised as Gods of Tamil Lands by the oldest Tamil book Tolkappiam;

Siva is praised as ARYAN by great Saivite saints who lived around 600 CE or before

No DRAVIDIAN is found anywhere in ancient Tamil literature

All ASURAS prayed to Lord Shiva and Brahma and received boons. Asuras also were practising Hindus.

The above facts explode the myth of foreign writers who said Demons, Asuras, Black skinned men are Dravidians.

Even the Asura names are in Sanskrit!

***

Toda woman in Nilgris

Cousin Marriage

Cousin marriage is followed in Tamil Nadu until this day and it is in all Tamil films as well. But it is also followed in Maharashtra, Gujarat and Orissa. Arjuna married cousin Subhadra, Krishna’s son married cousin Rukmavati. Ther also Northern Aryan custom, Sothern Dravidian custom is exploded.

Whatever foreigners wrote about “Dravidian” and “Aryan” are proved false and mischievous.

***

According to British rulers of India and Christian preachers in India, Dravidians were black and Aryans were white; according to them Dravidians were driven to south by invading Aryans; according to them Dravidians were described as Asuras, Rakshasas and low caste by the Aryans. Look at the list above which explodes this view.

A gang of foreigners led by Max Muller, John Marshall Mortimer Wheeler, John Mackay misled the world by giving racial connotations to two words Aryan and Dravidian. Neither 2000 year old Sangam Tamil literature nor 5000 year old Vedic literature has no evidence for it.

Arya is found in Rig Veda and the later Tamil Sangam literature. In Sanskrit it meant Cultured, educated, disciplined etc. In Tamil Sangam literature it meant Rishis in the Himalayas, People living in the North. No where Arya meant a race of people.

DRAVIDIAN IS NOT AT ALL FOUND IN TAMIL LITERATURE. Later when it is found in Jain literature it meant South. A reference about Dravida Sangam established by a Jain Muni is oft quoted without any detail. It is understood that there is nothing about Tamil or Tamil Nadu. This is the condition in fifth century CE. Three hundred years after this, Kumarila Bhatta mentioned Dravida Bhasa and refereed to Tamil word Soru (cooked rice). That is the only reference to connect this word DRAVIDA with Tamil. There also he meant a language spoken in the SOUTH. Because the ancient division of India as 56 Countries show Dravidian Desa out side Tamil Nadu. Chera Chola, Pandya desas have nothing to do with it.

Desa= country

One more reference from First Century BCE comes from the most famous Jain King Kharavela. He talks about breaking the Dramila Sanghatan which is 130 year old. Here is a controversy, only interesting to linguists. One group argued the very word TAMIL came from DRAVIDA:

Dravida=Dramila= Tamil.

Another group put it in reverse gear and argued:

Tamil=Dramila= Dravida.

It is true that M becomes V.

Most famous Saivite Saint Manikka vasagar changed Mirugam= Virugam (animal-Mrga)

Mandodari= Vandodari (Ravana’s wife and daughter of Demon Mayan, who married Brahmin Ravana)

Tamil Villagers use Muzi= Vizi (pupil in the eye).

Leaving this to linguists, if we move on to Indus Valley (Harappan or Sarasvati River Civilization), there is no Dravidian skeleton; all the skeletons discovered were of Aryan stature. The mischievous gang led by Jonhn Marshall, Mortimer Wheeler and John Mackay used the word Dravidian with racial tone and misled the world. Because  of this misleading, until this day the script remains undeciphered.

Max Muller after getting severe beatings and bricks from scholars like Goldstucker, changed his tone and said I used it without any racial connotation. When he started writing about Vedas he declared I am a German and so I am an Aryan. Germans are Aryans. Hitler used it in his auto biography and killed millions.

***

What did Hindus say about classification of People?

Before foreign Christian preachers and foreign rulers misused and abused the word DRAVIDIANS, Hindus knew nothing about the word.

They divided the mankind into 18 groups of people. It is in Tamil commentaries on Sangam literature. It is also in Sanskrit literature.

One important point is man kind moved from one place to another place in the past 5000 years. But the big question is whether they moved from West to East or East to West. Tamil literature never know there is a river called Indus/Sindhu! But they sang about the Himalayas and Ganges. Since Vedic God Indra was assigned direct East and Rig Vedic rivers list started from Ganga Hindus believe that Hindus originated in this land. Nowhere in Sangam Tamil literature or in Vedic literature there is evidence. Only linguists said look at Matha=Mother, Bratha= Brother, Hora=Hour; this shows you came fromoutside India. But Hindus argue millions of words spoken by Indians are not found outside India, so there is no connection linguistically. They also pointed out thousands of ancient customs of Hindus are not found anywhere in the world. What the Christian foreigners showed so far is HORSE. Even that argument was exploded because Rig Veda mentioned the number of Ribs which is not same in the European horses.

Th Hindus believed in mixed marriages; all the famous Hindus had black skin which exploded the Aryan White Skin and Dravidian Black Skin.

Veda Vyasa= utter  black= born to fisherwoman.

Krishna = utter black= Yadava caste;  now a backward  caste claiming benefits from Government!

Draupadi/ Krishnaaa= Black Woman

Rig Vedic Rishis Dirgatamas (Long Darkness), Kavacha Ailusha, Satyakama Jabala and many others were from Dasa caste!

So called low caste people like meat vendor Dharmavyadha, cart driver Raivak taught Vedic wisdom to great kings according to Upanishads.

The list of Mixed marriages is given in the beginning is only a short list, mostly from ancient literature. If we look into history we get hundreds of examples.

***

Naga Mystery

Over 20 Sangam poets are Naga poets; even Gupta inscriptions have names like Ganapati Nagan. Tamil epic Manimekalai described Sri Lanka as naga island. It said those Naga women used to entice sailors and devour them according to Mahavamsa. Only Buddha civilised them according to Sri Lankan chronicles.

My conclusion is that there were no Dravidians according to Tamil and Sanskrit literature, but black skinned and white skinned people lived together. Asuras followed certain customs like eating human flesh which others detested Even according to Eight Types of marriages in Tolkappiam and Manu Smriti, Asura marriage is violent abduction of brides. It shows Asuras believed in uncontrolled violence. Bhagavad Gita and other scripture also described the qualities of good and bad people. People with balanced mind wont quote one or two slokas from scriptures, but look at the whole picture and judge.

–subham—

Tags- Aryan, Dravidian, Asura, Demon, Devas, marriage, white skin, Black skin, Naga mystery, mixed marriage, Cousin Marriage

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 71; இந்து மத கலைச்சொல் அகராதி-71 (Post No.15,846)

Written by London Swaminathan

Post No. 15,846

Date uploaded in London –8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

N  Words

Nabhaga / naabhaaga

Many characters in the Puranas have this name; a bit confusing!

Nabhaga (नभग):—

One of the ten sons of Śrāddhadeva  and Śraddhā. This name is not to be confused with Nābhāga (another son of Manu whose name is sometimes replaced with Kavi). (see Bhāgavata Purāṇa 9.1.11-12)

Nābhāga (नाभाग).—Naabhaaga-

A brother of Ikṣvāku. The famous Ambarīṣa was Nābhāga’s son. After conquering all the worlds, he ruled the kingdom strictly along the path of truth and righteousness. (Vana Parva, Chapter 25, Verse 12). In the evening of his life Nābhāga gifted away the whole land to Brahmins. Since she could not leave Nābhāga, Bhūmidevī herself assumed physical form and went to him on the occasion. This emperor never consumed meat. He lives in Brahmaloka according to Chapter 115, Anuśāsana Parva. (Śānti Parva, Chapter 96, Verse 124).

Another story

 Nābhāga (नाभाग).—A son of Vaivasvata Manu and father of Ambarīṣa.*

The last son of Nabhaga and a bachelor; saw his father’s property divided among his other brothers and himself left with nothing; on his father’s advice he went to the sacrifice of Angīra’s descendants and explained the sixth day rituals relating to Viśvedevas. When the sacrificers went to Heaven their unspent wealth was presented to him. At this time appeared a person of dark complexion who was Rudra and who claimed all the property as his own; when Nabhaga was consulted he said that on a certain occasion, all the remainder in a sacrificial hall was left to Rudra. So Nābhāga apologised and gave away all that wealth. With this Rudra was pleased and initiated him into the knowledge of the Brahman. After making a present of all that wealth to the prince, he disappeared.

***

Naga, Naaga, Naaga loka/ Naaga kanya

Naga (नग) is synonymous with Mountain (śaila).

A mysterious name in Indian History and Tamil Sangam Literature; over twenty Tamil poets have this name. Naga lokam is located in the middle of rivers or seas. Arjuna married Naga Kanya Ulupi. Manimekalai, Tamil epic, described Nagaloka. It says Sri Lanka was full of Naga Kanyas.All the river side beauties and sea side beauties are described as Naga Kanyas (snake nymphs). The very word SNAKE is derived from Sanskrit S+naka!

In Sangam Tamil literature Naaka lokam is heaven/Swarga.

Gupta inscriptions talk about Ganapati Naga etc.

Wisdomlib.org gives more on Nagas:

1) Nāga (नाग).—An asura (demon). (See under Nāgāstra).

2) Nāga (नाग).—A class of serpents. It is stated in Vālmīki Rāmāyaṇa, Araṇya Kāṇḍa, Sarga 14, that of the ten daughters of Kaśyapa, from Surasā, the nāgas and from Kadrū, the Uragas (both are serpents) came into the world.

Nāga (नाग) refers to a group of inhabitants of ancient Kaśmīra (Kashmir valley) according to the Nīlamatapurāṇa.—The Nāga deities of the Nīlamata have power over rain, storm and snow, and dwell generally in lakes, pools and springs.

Creatures born with human forms above the naval and of snakes below; born of Kaśyapa and Kadru; their capital was Bhogavatī; their chief was Ananta;1 came to Dvārakā with the gods;2 attacked the chariot of the Lord;3 residents of the Naiṣadha Hill, of all talams and especially Pātalam; capital Māhiṣmatī, renowned for Karkoṭaka sabhā; worship Pitṛs;4 Vāsuki, as their overlord;5 when milking the cow-earth Takṣaka was the calf;6 celebrated the marriage of Śiva and Umā;7 to be worshipped in Palace buildings.

Nāga (नाग) is a name mentioned in the Mahābhārata (cf. I.34, I.35, I.31.6, I.35, I.60.66) and represents one of the many proper names used for people and places.

From Kashmir Ananta nag to Kanyakumari Nagerkoil ,we have hundreds of names with Naga

***

Nagara

In Sangam Tamil literature Nagar means Temple (in Madurai).

Nāgara (नागर, “townsmen”):—The Sanskrit name for a group of Prāsādas (‘town buildings’), according to the 11th-century Samarāṅgaṇasūtradhāra (chapter 63). This work, authored by Bhojadeva, is an encyclopedia dealing with various topics from the Vāstuśāstra.āsāda

Nāgara (नागर) refers to one of the six types of Temples, according to chapter 4 of the Puruṣottamasaṃhitā

Nagara (नगर) refers to a “city”, according to the Śivapurāṇa 2.5.23

Nagara (नगर) refers to a “city” (suitable for the householder to settle down as a citizen), according to chapter 1.4 of Vātsyāyana’s Kāmasūtra:

***

Nachiketa

Son of Rishi Uddalaka Aruni.

The story of Nachiketas appeared first in the Rig Veda. Later Taitriya Brahmana  and Katha Upanishad dealt with it. Vajra sravasva or Uddalaka Aruni, father of Nachiketa, desirous of attaining heaven, performed great sacrifices and was profuse in his gifts to the Brahmins. Nachiketa, as a boy, noted that his father had given only old and barren cows to them.

Nachiketa told his father that he had not given all and asked him ‘To whom I shall be given?’ On repeating the question three times, father angrily replied, ‘To Death’ (Mrtyu).

Thereupon he fell down as though dead and found himself in the presence of Yama, abode of Death. After staying there for three nights, Yama was forced to offer him a boon. He prayed to see his father again and he reconciled. This boon was granted and another one was offered.  All kinds of blessings were proposed but the boy refused to be contented with anything but a true knowledge of the soul. Yama then proceeded to instruct him.

In Mahabharata , it is told that Nachiketa expressed a desire to see some great persons there. Yama then arranged Nachiketa to see some of the great persons who had given away cows to Brahmanas. Bhishma related this episode to Yudhisthira to stress the importance of gifting cows to Brahmana.

***

Nahusha

An ancestor of Kuru Dynasty; son of Ayu and father of Yayati. Once in the temporary absence of Indra, he became the king of Swarga/heaven. There he became intoxicated with power and began to behave like a tyrant. He even entertained a desire that Indrani (Sachi) wife of Indra, should submit to him. Indrani had to seek the help of Brahma and together they devised a plan to topple him

Sachidevi (Indrani) went to Nahusha’s palace. There, she said, “O mighty king of the gods! Before I become your wife, I have a request to make. I wish you to come majestically to my house in a grander style than the Lord Vishnu or Shiva. Let the seven rishis bear your palanquin.” Nahusha, already riding high in his pride, instantly fell into the trap.

Seven revered rishis carried him in a palanquin on the dreadful day of Nahusha’s supposed meeting. Engulfed in lust, Nahusha was impatient to reach Sachidevi soon.  Agastya, shortest of the Rishis, also joined the seven Rishis. Because he was too short the palanquin had wobbled. So Nahusa began goading the rishis to go faster and, out of mad wickedness, kicked the pious sage Agastya, saying “sarpa, sarpa.” Sanskrit has two meanings of ‘sarpa’- one is ‘‘to move’, and the other is ‘serpent’. Agastya cried out loud in anger, “O wicked Nahusha, you out of pride had made us the rishis bearer of your palanquin. On top of it, you are also goading us and saying sarpa, sarpa constantly. I curse you now and here that thou shall fall from heaven and become a sarpa on earth.”

Immediately, Nahusha fell headlong from heaven and became a python in the jungle. There, he had to wait for long period for deliverance. His progeny, Yudhisthira, came to rescue him in Dwapara Yuga.

When Nahusha got his deliverance from the curse, he told Yudhisthira:

सुप्रज्ञमपि चेच्छूरमृद्धिर्मोहयते नरम् ⁠।

वर्तमानः सुखे सर्वो मुह्यतीति मतिर्मम ⁠।⁠।⁠

suprajñamapi cecchūramṛddhir mohayate naram

vartamānaḥ sukhe sarvo muhyatīti matir mama

“O righteous king Yudhisthira! The wealth and opulence fascinate even the most intelligent and brave man. I believe that everyone immersed in pleasure is disillusioned by it and subjected to the great fall as I did.”

Goswami Tulasidas ji also said in Ramcharitmanas:

नहिं कोउ अस जनमा जग माहीं,

प्रभुता पाई जाहि मद नाहीं ⁠।

nahim kou asa janama jaga māhī,

prabhutā pā’ī jāhi mada nāhī

“Never has a creature born in this world who doesn’t get intoxicated with pride when exalted with power and opulence.”

The story of Nahusha proves that excessive fame and power lead to pride, and pride leads to the ultimate downfall. So, one must always be conscious of one’s surroundings and not allow pride to take over.

***

Nakula

Youngest of the five Pandava brothers, he was the son of Madri and twin brother of Sahadeva. He was an extremely handsome youth renowned for his mastery in sword fighting. As he was an expert rider, he had no difficulty in obtaining a post as the keeper of royal stable of King Virata of Matsya Desa during the thirteenth year of banishment. Under the name of Granthika, he spent one year without anyone recognising him. At the end, just before revealing his identity,  he fought along with the Matsya forces against the invading army of Susharma of Trigarta desa and earned the respect of King Virata.

Mythologically he was the son of Aswins, also known as Nasatya in the Vedas. He had a son named Niramitra by his wife Karenu-mati, a princess of Chedi desa.

In Indonesia, Nakula is a highly prominent name in Bali. It is a major street in the upscale resort town of Seminyak (Jalan Nakula) and the namesake of Nakula, a leading Bali-based hospitality and private villa management company

***

Nala and Damayanthi

This interesting love story of Nala and Damayanthi is in the third chapter, Vana Parva, of Mahabharata. The story was adapted into Tamil by two poets Pukazenthi and Athi Veera Rama Pandyan.  Other poets of Tamil epic Silappadikaram and Thevaram made passing references to it. Because the story is so moving, a lot of other important things in the story are missed by many.

Following subjects are dealt within the story:-

1.Extra Terrestrials

Art of Disguise

Eight Paranormal Powers

4.Bird Migration and Training Birds for communication

5.Art of Cookery

6.Art of Charioting

7.Magic Numbers

8.Art of Gambling and Manipulation

9.invisible Cloaking

10.Toxicology

11.Moral Teaching and Psychology

12.Letter Writing by Kings

13.Truth alone Triumphs

14.Necessity of cleanliness

15.Role of Poetry

16.Brahmin Ambassadors/ Role of Ambassadors

17.Travellers’ Tale & Business Travel & Robbers

18.Geography

19.History

20.Role of Saints/Psychologists

21.Child care

22.Unusual Freedom of Indian Women

23.Body marks

24.Science of Horses

25.Tree Science

NALA DAMAYANTI story was translated into Latin by Bopp and into English verse by Dean Milman. 

DAMAYANTHI was the only daughter of King Bhima of Vidarbha (Nagpur region in Maharashtra). She was very beautiful and clever. Nala, King of Nishada, was a brave and handsome person. He was learned in Vedas and virtuous. He had great skills in arms, management of horses and cooking. His only weakness was addiction to gambling (which we see later in Yudhishthira of Mahabharata as well). Nala and Damayanti loved each other, though they have never met. Nala sent a message using swans.

(This shows the use of animals for human communication; it is in Sangam literature Purananuru verse as well.)

Bhima determined that his daughter should hold a swayamvara. The warrior class Hindu women of India had the highest freedom in the world. They chose the bravest and the cleverest prince or a king as their husband. This explodes the theory of Aryan immigration and Aryan-Dravidian division. Since it was not practised anywhere in the world except Hindus

Bhima sent letters to all the kings inviting them to Swayamvara (princess choosing her own partner).

Kings flocked to Damayanti’s Swayamvara and among them was Nala. Having heard the beauty of Damayanti through the Inter Galactic traveller Narada, even the Vedic Gods Indra, Varuna, Agni and Yama came to it. Nala who met them on the way, without knowing their intention, promised them to help. Even when they asked his help in marrying Damayanti, he did not go back on his words.

Nala reluctantly performed the promised task, but his presence perfected his conquest, and the maiden announced her resolve to pay due homage to Four Vedic Gods, but choose him for her lord. Nala entered the harem of Damayanti by becoming invisible with the power given by the Vedic gods. Now we read in science magazines about ‘Invisible cloaks’. We had such facilities thousands of years ago!

During the Swayamvara (princess freely choosing her own lord), all the four gods looked like Nala (art of disguise), but Damayanti was able to see the features of Extra Terrestrials in the Four heavenly Gods. Their feet never touched the ground (floating), they never winked (no beating of brows) and their garlands never withered.

When Damayanti chose Nala as her husband, they got married formally and lived happily for some time. Kali, the symbol of bad age- Iron Age- also came for the Swayamvara, but very late. When he heard that everything was over, he decided that he would separate the couple in future. One day when Nala did not wash his hands and feet before worshipping God, Kali entered him and made him an addict to gambling. Hindus always quote this event to emphasize cleanliness

At Kali’s instigation Pushkara, younger brother of Nala challenged him to come for a game of dice. Nala lost everything and his brother Pushkara became king. Both Nala and Damayanthi were forced to leave the country

As he lost even his clothes, he shared the cloth of Damayanti and decided at one stage that he should leave her alone. While she was sleeping, he slipped out leaving her in great distress. When she came to forest she wisely sent her two children Indrasena and Indrasenaa (long vowel is used for females in Sanskrit; Krishna is lord; Krishnaa is Draupadi).

This shows the importance of child care. A woman worries more about the safety and welfare of her children than her life.

Damayanti joined the caravan that was passing through the forest. We find such caravans going through forest in Tamil literature as well. The caravan of merchants was attacked by an elephant, and the chaotic scene is described vividly in the Mahabharata. Even Brahmins joined the group of tradesmen passing through the forest.

When the queen mother of Chedi Kingdom saw a beautiful woman with all the features of a queen, walking with the traders, she called her and gave her refuge.

Nala was bitten by the king of serpents Karkotaka in the forest, who was under a curse from which Nala was to deliver him. The serpent bit Nala and the poison should work upon him till the evil spirit (Kali) was gone out of him, and then he should restore his original handsome form. The serpent’s poison made him ugly and deformed. Here we learn about toxicology.

Later, Nala entered the service of King Rituparna of Ayodhya, as a trainer of horses and an accomplished cook, under the name of Bahuka.

Damayanti was sent to her father’s kingdom of Vidarbha where he found her children. Then she devised a clever plan to bring back Nala. She announced a second swayamvara.

In those days Brahmins were used as ambassadors, and Damayanti also employed a Brahmin to find Nala with all the available information. One Brahmin identified and informed Damayanti about his whereabouts.

In the meantime, Rituparna, having heard the second swayamwara of Damayanti, decided to attend it. Since he knew that Nala was a great driver of chariots, he employed the service of him to travel 800 miles in 24 hours (100 yojanas in the original).

On their way Rituparna taught Nala the science of numbers and the rule of chances and learnt from Nala, the science of horses. This shows the Exchange of Knowledge and Sharing Information. As soon as Nala acquired this knowledge, the evil spirit (Kali which means Dark) went out of him.

Damayanti convinced that it was her husband Nala by the flavour of a dish he cooked. Here comes the art of cooking.

Afterwards Nala and Damayanti met and Nala resumed his form. Now that he knew the science of numbers, he challenged Pushkara for a game of dice and won the game. Rituparna’s teaching helped him. Nala got back his kingdom and lived happily with his wife.

—Subham—

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 71; இந்து மத கலைச்சொல் அகராதி-71 (Post No.15,846), Nahusa, Nala, Nachiketa, Naga