தமிழ் வேளிர்கள் வேள்வித் தீயில் தோன்றியது உண்மையா? (Post.15,956)

scene from Ramayana

யாக குண்டத்திலிருந்து மீனாட்சி தோன்றுகிறாள் 

Written by London Swaminathan

Post No. 15,956

Date uploaded in London – 7 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சோழர்கள் இந்தியாவின் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்ததாக புறநானூற்றுப்  பாடல்கள் மூலமும் கண்ணகியின் சிலப்பதிகாரப் பேச்சு மூலமும் அறிகிறோம் ; அவர்கள் ராம பிரானின் சூரியவம்சத்தைச் சேர்நதவர்கள். இதைக் கம்பனும், கம்ப ராமாயணத்தில் போற்றிப் பாடுகிறான் .

பாண்டியர்கள் சந்திர வம்ச மன்னர்கள் என்பதை பிற்காலக் கல்வெட்டுகளும் பேசுகின்றன.  அவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள  தொடர்பினை அர்ஜுனன்- அல்லிராணி / சித்ராங்கதா கல்யாணம் மூலமும் சூரசேனர் மகளான காஞ்சனமாலாவுக்குப் பிறந்த மதுரை மீனாட்சி அம்மன் வாயிலாகவும் அறிகிறோம் . அந்த மதுரை மீனாட்சியும் யாக குண்டத்தில் தோன்றியதாகவே பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்கிறார்

சேரர்கள் தங்களை அக்கினி குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்கள் .

தொன்று முதிர் வேளிர் எனப் புகழப்படும்  வேளிர்களும் அக்கினி குலத்தைச் சேர்ந்தவர்களே ; இதைக் கபிலர் புறநானூற்றின் 201 ஆவது பாடலில் பாடுகிறார் . நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தின் பழமை பற்றி எழுதிய கர்னல் டாட் என்பவர் நான்கு ராஜஸ்தான் க்ஷத்ரிய குல மக்கள் தாங்கள் யாககுண்டத்தில் தோன்றியதாகக்  கூறுகின்றனர் என்று எழுதி வைத்துள்ளார்  .

யாக குண்டத்திலிருந்து திரெளபதி தோன்றுகிறாள் 

மஹாபாரத திரெளபதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் அவரும் யாக குண்டத்தில் தோன்றியதாகவே மஹாபாரதம் விளம்புகிறது . தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அவருடைய மஹாராணிகளுக்குக் குழந்தைகள் பிறக்க யாககுண்டத்தில் தோன்றிய தேவன்தான் அமிர்த கலசத்தைக்  கொண்டுவந்தான் . யாககுண்டத் தீயில் தோன்றுவதை ராமாயணம் மஹாபாரதம் புறநானூறு , ராஜஸ்தான் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன .

கபிலர் பாடிய புறநானூற்றின் 201 ஆவது பாடலில் , வேளிர்கள் தடவினில் தோன்றியதைக் சொல்லிவிட்டு அவன் 49- ஆவது தலைமுறை என்ற அரிய விஷயத்தைச் செப்புகிறார் அதாவது அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் குடியேறியவர்கள் ஆவார்கள். 

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரும் வேறு ஒரு பாடல் உரையில் அகத்திய முனிவர் 18 குடிகளைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்ததை ருத்தி செய்கிறார் ஆகவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் தமிழ் நாட்டுக்கு குடியேறியவர்கள் என்பது தெளிவாகிறது

***

.ஐராவதம் மஹாதேவன் உளறல் !

தடவு என்பதற்கு யாக குண்டம் என்றும் தடா என்பதற்கு அண்டா என்றும் பொருள் கூறுகிறது 1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி . இதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய  ராகவ அய்யங்காரும் உறுதி செய்தார் ; அதை மறுத்து தடவுக்குப் புதிய  பொருள் கற்பித்தார் காலஞ்சென்ற ஐராவதம் மஹாதேவன்!  அவருக்கு தடவில் தோன்றிய மீனாட்சி, திரெளபதி, அக்கினி குல ராஜஸ்தானிகள் தெரியாது போலும்! பழைய உரைகாரர்களும் வேள்வித் தீ , யாக குண்டம் என்றே பொருள் சொல்லியுள்ளனர் . .

தடா வுக்கும் தடவுக்கும் வித்தியாசம் தெரியாமல் தடவு தடவென்று தடவிவிட்டு சட்டைக்கேற்ப கைகளை வெட்டிக்கொண்ட மனிதனாக நிற்கிறார் காலஞ்சென்ற ஐராவதம் மஹாதேவன் ; வாழையடி வாழையாக வந்த உரைகாரர்களின் மூஞ்சியில் உறைகளைப்போட்டு மூடி இருக்கிறார் ; ஆயினும் பரஞ்சோதி முனிவரும் மகாபாரத வியாசரும் ராஜஸ்தான் கல்வெட்டுகளும்  கபிலரும் இவருக்குப் பதில் சொல்லிவிட்டார்கள்.

கபிலர் சொல்லும் தடவு சங்க இலக்கியத்தில் உண்டு; ஆனால் ஐராவதம் சொல்லும் தடா சங்க இலக்கியத்தில் இல்லை !

இதோ கபிலர்  பாடல்

புறநானூறு 201, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: இருங்கோவேள்

யாக குண்டத்திலிருந்து ஒரு தேவன்  தோன்றுகிறான் 

“இவர் யார் என்குவை ஆயின், இவரே,

ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்

முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை

படுமணி யானைப் பறம்பின் கோமான்,

நெடுமாப் பாரி மகளிர், யானே,  5

தந்தை தோழன், இவர் என் மகளிர்,

அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே,

நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்

செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை

உவரா ஈகைத் துவரை யாண்டு  10

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்,

தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே!

ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய

ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்!  15

யான் தர இவரைக் கொண்மதி, வான் கவித்து

இருங்கடல் உடுத்த இவ் வையகத்து அருந்திறல்

பொன்படு மால் வரைக் கிழவ! வென்வேல்

உடலுநர் உட்கும் தானைக்

கெடல் அருங்குரைய நாடு கிழவோயே.” 

***

தடவினுள் (8) – ஒளவை துரைசாமி உரை – ஓமகுண்டத்தின்கண், உ. வே. சாமிநாதையர் உரை – ஓமகுண்டத்தின்கண்.   Iravatham Mahadevan who traces Akathiyar from the Dravidian Indus Valley Civilization to the South, quotes M. Raghava Iyengar’s interpretation of the word தடவு as ‘sacrificial vessel’ in the latter’s book வேளிர் வரலாறு.  He adds, “Even he missed the obvious connection between Akathiyar and his inseparable water pitcher”.  He adds further, “The word tadavu (variant taṭa, தட) means a ‘big clay pot’ (DEDR 3027) etymologically related to taṭa (தட) ‘thick, large’ (DEDR 3020).  The matter has now been put beyond doubt as the word tada occurs in a Thamizh -Brahmi inscription (ca.2nd cen l. BCE) incised on a broken storage jar excavated at Kodumanal, Thamizh Nadu.  The fragmentary inscription reads ‘earthen jar storing (?) cold (and) hot water’.  The word tatavu ‘jar’ is also attested in Thamizh literature. It occurs twice in a poem in Nācciyār Tirumoḻi; (9:6), assigned to ca. 8th cent. CE: nūru taṭāvil veṇṇey (நூறு தடாவில் வெண்ணெய்) – ‘a hundred jars of butter’; nūru taṭā niṟaintha akkāra adicil (நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்) – ‘a hundred jars of sweet morsel’”.

****

வேளிர் என்ற சொல்லே வேள்வி (யாகம் ) என்ற சொல்லிலிருந்து வந்ததே .

ராஜஸ்தானில் பரமார், பிரதிஹார் , செளஹான் சாளுக்கிய (சோலங்கி)  ஜாதிகள் வேள்வித் தீயில் தோன்றியதை பெருமையாக எழுதிவைத்துள்ளார்கள்

****

சீதையும் ஆண்டாளும் நிலத்தில் தோன்றினார்கள் என்றால் நாம் பொருளை யூகிக்க முடிகிறது; ரிஷி முனிவர்கள் போன்ற பெரியோர்களுக்குப் பிறந்த குழந்தையை எல்லோரும் காணும் இடத்தில் விட்டுச் செல்வார்கள் ; ஆ னால் தீயினில் தோன்றிய விஷயங்களை படம்போட்டேக் காட்டியுள்ளனர்! இப்படிப்படங்கள் இல்லாவிடில் நாமே  வேள்வி செய்து அதன் பயனாக பிள்ளைகளைப்  பெற்றார்கள் என்று கருதலாம் ; அப்படியில்லாமல் தெள்ளத்  தெளிவாக, யாக குண்டத்தில் தோன்றியதாகவே நமது சமய நூல்கள் பகர்கின்றன.

வடபால் முனிவன் என்று கபிலர் குறிப்பிட்டுப் பாடியது வசிஷ்ட முனிவர் என்றும் தெரிகிறது; ஏனெனில் கர்னல் டாட் எழுதிய ராஜஸ்தான் வரலாற்றில் வசிஷ்டர் மூலம் யாகத்தியில் தோற்றுவித்த நான்கு க்ஷத்ரிய குலங்களை விவரித்துள்ளார் ; ஸ்கந்த புராணமும் யாகத் தீயில் தோன்றிய கதைகளை உண்மையென்றே உறுதி செய்கின்றன.

 In the north Four Rajpiut clans are said to have come out of Yaga Fire pit of Vasisthta Rishi.

Rajput Kshatriyas PARAMARA (PARAMAR), PRATIHARA  (PARIHARA), CHALUKYA (SOLANKI) AND CAAHAMAANA (CHAUHAN) CAME FROM A SACRIFICIAL FIRE PIT ON MOUNT ABU. Col. Tod has reported it in his Annals of Antiquities of Rajasthan.

Skanda Purana 7-3-1 also confirms the Fire Pit matter.

In the north Four Rajpiut clans are said to have come out of Yaga Fire pit of Vasisthta Rishi.

Rajput Kshatriyas PARAMARA (PARAMAR), PRATIHARA  (PARIHARA), CHALUKYA (SOLANKI) AND CAAHAMAANA (CHAUHAN) CAME FROM A SACRIFICIAL FIRE PIT ON MOUNT ABU. Col. Tod has reported it in his Annals of Antiquities of Rajasthan.

Skanda Purana 7-3-1 also confirms the Fire Pit matter.

***

தமிழர்களின் அபார வரலாறு அறிவு பற்று

இந்துக்களுக்கு வரலாற்று அறிவு கிடையாது என்பது வெள்ளைக்காரர்களின் குற்றச்சாட்டு ; ஆயினும் கல்வெட்டுகளிலும் தினசரி பூஜை செய்யும்போது சொல்லும் சங்கல்பங்களிலும் திதி- வாரம்- நட்சத்திரம்- ஆண்டு- யுகம் முதலிவற்றைச் சொல்வதோடு பூமியில் எந்த தீபகற்பத்தில் எந்த நதிக்கரையில் இதைச் செய்கிறோம் என்ற பூகோள அறிவிப்பினையும் இந்துக்கள் இன்றுவரை நாள் தோறும் செய்து வருகின்றனர் .

புறநானூற்றில் ஐயாதி வெண் தேரையார் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலில் அவருக்கு முன்னர் இறந்த மன்னர்களின்  எண்ணிக்கை கடல் மணலினும் பலவே — அதாவது எண்ணில் அடங்கா — என்று பாடுகிறார்; அவருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மன்னர்களின் எண்ணிக்கை பற்றி தெரிந்திருந்ததால்தான்  இப்பட்டிப் பாடியிருக்கிறார். இன்னும் ஒரு சங்கப் புலவர் ஒரே நாளில் ஏழு மன்னர் ஆட்சியில் அமர்ந்த செய்தியினைப் படுகிறார் . இப்போது அந்த விஷயங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன .

மூர்த்தி நாயனாருக்கு ஒரு யானை,  மாலை போட்டு மன்னர் ஆக்கிய பெரிய புராணச் செய்திக்குக் கூட நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை ! அறிஞர்கள் உட்கார்ந்து பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தால் புதிய செய்திகள் கிடைக்கும் 

***

புறநானூறு 363பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்தேரையார்


இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரேசுடு பிணக்
காடு பதியாகப் போகித் தத்தம்  5
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  10
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு பிறக்கு நோக்காது,
இழிபிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலம் கலனாக விலங்கு பலி மிசையும்  15
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பு அகம் முழுதுடன் துறந்தே.

எகிப்து நாட்டில் குழப்பம் ஏற்பட்டு குறுகிய காலத்தில் எழுபது மன்னர்கள் மாறியதாக வரலாற்றில் படிக்கிறோம் . அது போலத் தமிழ் நாட்டிலும் நடந்ததோ என்று எண்ண வேண்டியுள்ளது ! மூன்று தமிழ்ச் சங்க வராற்றினைக் கூறும் இறையனார் அகப்பொருள்  தரும் எண்ணிக்கையைக் கூட நாம் நம்பித்தான் ஆக வேண்டும்! ஐயாதி வெண்தேரையார் என்பதை நான் மண்டுக மகரிஷியின் என்பதன்  மொழிபெயர்ப்போ என்றும் எண்ணுகிறேன் . புறநானூற்றுப் புலவர் பட்டியலில் வான்மீகி ,பிரம்ம, பிரம்மச்சாரி, சங்க வருணன் நாகரீயர் முதலிய பெயர்கள் இருப்பதால் இப்படி ஒரு சிந்தனை!

–subham—

Tags- தமிழ், வேளிர்கள், வேள்வித் தீ,  தோன்றியது, அக்கினி குல க்ஷத்ரியர்கள், கபிலர் பாடல், தடவு, யாக குண்டம் , புறம் 201,  நாற்பத்தொன்பது, தலைமுறை, வரலாறு ஐயாதிச் சிறுவெண்தேரையார், ஐராவதம் மஹாதேவன் உளறல்

சர்வ தேச விண்வெளி நிலையத்தை நீரில் மூழ்கடிக்க நாஸா திட்டம்! பேராபத்தில் பாயிண்ட் நெமோ? (Post.15,955)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,955

Date uploaded in London – 7 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

26-6-2026 KALKIONLINE இதழில் வெளியான கட்டுரை

சர்வ தேச விண்வெளி நிலையத்தை நீரில் மூழ்கடிக்க நாஸா திட்டம்! பேராபத்தில் பாயிண்ட் நெமோ?

ச. நாகராஜன்     

சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கடலில் விழச் செய்யும் நாஸாவின் திட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாஸா

பூமியின் மேலே தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் இந்த விண்வெளி நிலையத்தை பல்வேறு நிலைகளின் மூலம் செயலிழக்கச் செய்ய திட்டமிட்டுள்ளது. முதலில் 2028ம் ஆண்டு பூமியின் இயற்கையான இழுப்பு சக்தியின் மூலம் இதைக் கீழே இறங்கச் செய்யும்.  பிறகு 2029ம் ஆண்டு இதை கடலில் மூழ்கடிக்கச் செய்யும்.

ஆனால் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இது பற்றிக் கவலை தெரிவித்துள்ளனர். வாஷிங்டனில் உள்ள ஓஷியன் ஃபவுண்டேஷன் என்னும் கடல்பாதுகாப்பு அமைப்பு உலகின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பாதுகாக்கவும் கடலுக்கும் மனிதனுக்கு உள்ள உறவைச் சீராகப் பராமரிக்கவும் இயங்கி வருகிறது.

இப்படி கடலில் விண்வெளி நிலையத்தை மூழ்கடிப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதை நாஸா கண்டுகொள்ளவில்லை என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸ்பால்டிங். (Mark Spalding).

இது பற்றிப் பல அமைப்புகளும் தெரிவிக்கும் கவலையை அமெரிக்க அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இந்த விண்வெளி நிலயத்தை பாயிண்ட் நெமோ (Point NEMO)  என்ற இடத்தில் அமுத்தி ஆழ்த்தி விடுவது என்பதே திட்டம் என்கிறது அரசு. பாயிண்ட் நெமோ என்பது தென் பசிபிக் கடலில் உள்ள ஒரு பகுதி. இது மனிதர்களால் அணுகப்படாத ஒரு பகுதியாகும்.

ஆரம்பத்திலிருந்தே இந்த விண்வெளி நிலையம் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்து வந்திருக்கிறது.  இதில் பல வெடிப்புகள் ஏற்பட்டன. குளிர் சாதனத்தில் கசிவு ஏற்பட்டது. ஒரு விதமான நாற்றமும் வெளிப்பட ஆரம்பித்து அனைவரையும் வியப்படைய வைத்தது.

அதிக வேகத்தில் இது பயணிப்பதால் விண்வெளியில் சுழன்று வரும் நூற்றுக்கணக்கான செயலற்ற விண்கலங்களின் பாகங்கள் மோதும் அபாயமும் இதற்கு உண்டு.

ஆகவே 2030ம் ஆண்டு வரை கூட இது விண்வெளியில் தாக்குப் பிடித்து இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

கடலுக்குள் பாயும் இந்த ‘தற்கொலை முழுகல்’ பாதுகாப்பான ஒன்று தானா என்று மக்கள் தங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் நீரும், காற்றும் மாசுபடாதா என்பதே இவர்களின் கேள்வி.

 பல ஆண்டுகளாகவே ரஷியா பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து பல டன்கள் கழிவுப்பொருள்களை பசிபிக் கடலில் ‘ஸ்பேஸ்க்ராப்ட் சிமெட்ரி’ என அழைக்கப்படும் விண்கலக் கல்லறையில் போட்டு வருகிறது. இதே போல தென்பசிபிக் கடலிலும் விண்கலக் கழிவுகள் போடப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, ரஷியாவின் மிர் விண்வெளி நிலையம் மற்றும் சீனாவின் டியான்காங் – 1 ப்ரோடோடைப் விண்கலம் ஆகியவை தங்கள் வாழ்க்கையை கடல் நீரில் முடித்துக் கொண்டன. இன்னும் அமெரிக்காவின் ஸ்கைலேப் சோதனை நிலையம் 1979ம் ஆண்டு பூமியில் விழுந்தது. இதன் சிதறிய பாகங்கள் ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் கடற்கரைப் பகுதியில் விழுந்தன.

 இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது சமீப காலத்திலிலேயே கடலில் மூழ்கடிக்கப்படும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் 500 டன் கழிவை உலகம் தாங்குமா? தென் பசிபிக் கடல் பிராந்தியத்தில் யாருமே அணுகாத பாயிண்ட் நெமோ என்று அழைக்கப்படும் பிராந்தியத்தில் கட்டுப்பாடான செயல்திட்டத்தின் மூலமாக இந்த 500 டன் போடப்படும் என்பது உலகத்தைப் பயமுறுத்தும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

 என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

**

Tirukkural Encyclopaedia- Chapter 14 (Kural 131-135) Post No.19,954


GREATEST TAMIL POET TIRU VALLUVAR

VALLUVAR AND HIS WIFE VASUKI IN ANCIENT TEMPLE IN MYLAPORE, CHENNAI.

Written by London Swaminathan

Post No. 15,954

Date uploaded in London – 6 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 27

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Translations of G U Pope and Suddananda Bharatiyar are taken from ProjectMadurai website;thanks.

****

ORIGINAL VALLUVAR; NOT CORRUPTED BY DRAVIDIANS.

CHAPTER 14 ON RIGHT CONDUCT 14. ஒழுக்கமுடைமை

131.Purity of conduct leads to honour and therefore is it priced more precious than life– A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

131.As disciplined conduct counts for the highest values in life,

It is cherished as more precious than life itself- S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

131.
‘Decorum’ gives especial excellence; with greater care
‘Decorum’ should men guard than life, which all men share.
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life. —Rev.Dr.GU Pope – GUP. Year 1886
***

131. Decorum does one dignity
More than life guard its purity  —  Suddhananda Bharathiyar- SB

***

131.Right conduct makes one great; hence Right conduct is deemed greater than life— EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

131.Right conduct to true greatness leads;

It should be held more dear than life itself— H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

131. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

XXXXXXXXXXXXXXXXXXXX

MILK ABISHEKAM TO VALLUVAR IN CHENNAI TEMPLE

132.Keep an anxious vigil over your conduct; it is the only ally the sage in deep meditation has found for the heavenward march of the soul— ANM+2

***

132.Right conduct ultimately matters even to the learned and the wise,

And has therefore, to be zealously guarded—– SMD

***
132.
Searching, duly watching, learning, ‘decorum’ still we find;
Man’s only aid; toiling, guard thou this with watchful mind.
Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.–GUP

***

132. Virtues of conduct all excel;
The soul aid should be guarded well- SB

***

132.Safeguard and maintain your good conduct with assiduous care, for it is the one virtue of all which gives you true succour—– EVS

***

132.Guard well thy conduct; study as thou wilt,

A better help thou canst not find- HAP

***
132. 
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

XXXXXXXXXXXXXXXXXXX

133.True nobility is of the very stuff of right conduct; but an evil course drags a man down to the rank of the lowliest, and the lost— ANM+2

***

133.Right conduct is true nobility;

The absence of it is just ignoble –– SMD

***

133.
‘Decorum’s’ true nobility on earth;
‘Indecorum’s’ issue is ignoble birth.
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth–GUP
***

133. Good conduct shows good family
Low manners mark anomaly- SB       

***

133.Good conduct constitutes high birth. Lapse of conduct lowers one’s rank of birth—– EVS

***

133. 
ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

XXXXXXXXXXXXXXXXXXXX

134. The  Vedas which have grown shadowy and vague beyond recollection, a brahmin can learn anew; but his high birthright he never can regain once fallen from him high estate— ANM+2

***

134.The brahmin who has forgotten his scriptures could read them up again;

But if he neglects right conduct he will lose his birth right—– SMD

***

134.
Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in ‘decorum due,’ birthright’s gone for evermore.
A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high bi rth will be destroyed–GUP.

***

134.Readers recall forgotten lore,
But conduct lost returns no more–  SB

***

134.If a man forgets his learning, he may re acquire it; but if he fails in his conduct he slips down in his rank of birth—– EVS

***
134. 
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

VALLUVAR STATUE IN INDIAN OCEAN ISLAND COUNTRY- MAURITIUS WITH PUVANA SARMA.

135. Wealth is not for the envious. The grace and dignity of life are not for men of ignoble conduct– ANM+2

***

135.The envious gather no wealth, and

The unrighteous are never great–– SMD

***
135.
The envious soul in life no rich increase of blessing gains,
So man of ‘due decorum’ void no dignity obtains.
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness- GUP
***
135.The envious prosper but ill
The ill-behaved sinks lower still- SB

***

135.Even as a man with an envious nature cannot get riches, so also a man without character cannot have greatness–– EVS

***
135. 
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

to be continued…………………….

TAGS- Part 27, Tirukkural Encyclopaedia- Chapter 14 (Kural 131-135), ON RIGHT CONDUCT ,  ஒழுக்கமுடைமை

புத்த மத பாம்பாட்டியும் இந்துமத பாம்பாட்டியும் ! (Post.15,953)

Written by London Swaminathan

Post No. 15,953

Date uploaded in London – 6 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PICTURE OF BUDDHIST MONUMENT.

சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதி சம்ஸ்க்ருத மொழியின் புகழைப் பரப்பிய பாணினி பஞ்சாப்பில் உள்ள கபிஸ்தலம் பற்றிச் சொன்னார்; தமிழ் நாட்டிலும் ஒரு கபிஸ்தலம் உள்ளது ; வியப்பான ஒற்றுமை !

பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியாவந்தனத்தில் அத்ரிபிருகு, குத்ச, வசிஷ்ட, கெளதம, காஸ்யப , ஆங்கீரஸ ரிஷிகளின் பெயர்களை சொல்லி வணக்கம் செலுத்துவர்; இதே வரிசையில் அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது அஷ்டாத்யாயி நூலில் எழுதியுள்ளார் ; இதுவும் வியப்பான ஒற்றுமை !

இப்போது குரங்குகளையும்  பாம்புகளையும் பிடித்து வந்து தெருத்தெருவாகச் சென்று வேடிக்கைக் காட்டும் சிற்பத்திலும் வியப்பான ஒற்றுமை தெரிய வந்துள்ளது .

மிகவும் புகழ்பெற்ற மதுரை டிரான்ஸ்போர்ட் கம்பெனி T V S  ஆண்டுதோறும் வெளியிடும்  டயரி,  காலண்டர்களில் ஒன்றினை  50 ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்தேன்; இப்போது அதிலுள்ள படங்களை நேற்று பேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டு தூக்கி எறிந்து விட்டேன்  . அதில் புத்த மத சிற்பத்தில் குரங்கினையும் பாம்பினையும் கொண்டுவந்து வேடிக்கை காட்டும் படம் இருந்தது; அதைத்  தமிழ் நாட்டின் புகழ் பெற்ற ஆன்மீக ஓவியர் சில்பி வெளியிட்ட புஸ்தகத்தில் பார்த்தது திடீரென்று நினைவுக்கு வந்தது ; அதிலும் வியப்பான ஒற்றுமை! ஆனால் இரண்டு சிற்பத்துக்கும் இடையேயுள்ள கால இடைவெளி சுமார் 1000 ஆண்டுகள்!  தூரமு ம் அதிகம் ; யார் யாரைப் பார்த்து காப்பி அடித்தார்கள் என்று ஆராயத்  தேவை இல்லை; ஏனெனில் இந்தியா முழுதும் ஒரே மாதிரி இதிஹாஸப் புராணக் கதைகளுடன் நடனம், பாட்டு, கலைகள் இருப்பதைக் காண்கிறோம். அதே போல இதிலும் ஒற்றுமை !

புத்தமத சிற்பம் ஆந்திரத்தில் அமராவதியிலுள்ள 1800 ஆண்டுப் பழமையான சிற்பம் ஆகும்.

ஸ்ரீ வைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் உள்ள சிற்பம் சுமார் 800 அல்லது 600 ஆண்டுப் பழமை உடையதாக இருக்கலாம்  ஆயினும் இரண்டு பாபாட்டியும் ஒரே காட்சியைக் காட்டுகின்றனர் !

FROM SRI VAIKUNDAM IN TAMIL NADU.

–subham—

Tags- புத்த மத பாம்பாட்டி, இந்துமத பாம்பாட்டி, அமராவதி சிற்பம், ஸ்ரீவைகுண்டம் சிற்பம்,

வெற்றிலை போடுவது எப்படி ? (Post No.15,952)

Written by London Swaminathan

Post No. 15,952

Date uploaded in London – 6 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

படித்ததில் பிடித்தது ; சென்னை திருவல்லிக்கேணி பி, நாகராஜன் எழுதிய ஒரு  பேப்பர் கட்டிங் வைத்திருந்தேன்; அதை த் தூக்கிப்போடுவதற்கு முன்னர் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

சாப்பிட்ட பிறகு ஆசமனம் செய்து தாம்பூலம் எடுத்துக் கொள்ளவேண்டும் ; இரண்டு பாக்குகளி எப்போதும் போட்டுக்கொள்ளக்கூடாது ; இதற்கு அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கலாம் .

வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்புகளை  நீக்கி சுண்ணாம்பு தடவி உபயோகிக்கவேண்டும். சுண்ணாம்பு  வைத்த வெற்றிலையை உபயோகிக்கக் கூடாது .

ஒரு பாக்கு ஆரோ க்கியமும் சுகமும் தரும்;

இரண்டு பாக்கு கள் பயனற்றதாகச் செய்யும்;

மூன்றும் அதைவிட எண்ணிக்கையில் அதிகமும் எடுக்கும் பாக்குகள் சிறந்தது.

 வெற்றிலையின் நுனியினால் வியாதி உண்டாகும்; காம்பினால் பாவம் கிட்டும்; கிழிந்த துண்டானது ஆயுளைக்குறைக்கும்; நரம்பு புத்தியை அழிக்கும்; அதனால் நுனி, காம்பு, நரம்பு, துண்டு  வெற்றிலையை விட்டுவிட்டு அறிவாளிகள் தாம்பூலம் உட்கொள்கிறார்கள் .

இதோ சம்ஸ்க்ருத ஸ்லோக ஆதாரம்

தாம்பூல க்ரஹணம்

ஸுபூகம் ஸுபத்ரம்   ச சூர்யேண ஸமன்விதம்

அத த்வாத்விஜ   தேவ்பய :  தாம்பூலம் வர்ஜயேத் த்விஜ:

ஏக பூகம் ஸுகாரோக்யம் த்விபூகம் நிஷ்பலம்  பவேத்

அதி ஸ்ரோஷ்டம்     த்ரிபூகம் ச அதிகம்  சைவ துஷ்யதி

பர்ணமூலே பவேத் வியாதி : பர்ணாக்ரே பா பஸம் பவ:

சூர்ணபர்ணம் ஹரேதாயு:  சிராபுத்தி  வினாஸனீ

தஸ்மாதக்ரம் சிராம் சைவ  விஷே ஷத :

சூர்ணபர்ணம்  வர்ஜயித்வா தாம்பூலம் காததாத் புத: 

இதி வசிஷ்ட:

–subham—

Tags- வெற்றிலை, போடுவது எப்படி?, தாம்பூலம், பாக்கு, சுண்ணாம்பு

பிரம்மா மேகநாதனுக்கு வரங்களை அளித்தது! (தொடர்ச்சி)-Post15,951

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,951

Date uploaded in London – 6 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (63 – 2) பிரம்மா மேகநாதனுக்கு இந்திரஜித் என்ற பெயரைக் கொடுத்து வரங்களை அளித்தது! (தொடர்ச்சி)

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பதாவது ஸர்க்கத்தில் ‘மேகநாதன் இந்திரஜித் என்ற பெயர் பெற்ற விவரத்தை அகஸ்தியர் வாயிலாக ராமர் கேட்டதைப் பார்த்தோம்.

பிரம்மா இந்திரஜித்துக்குக் கொடுத்த வரம் உள்ளிட்ட பல விஷயங்கள் யுத்த காண்டத்தில் பல ஸர்க்கங்களில் கூறப்பட்டுள்ளது.

அவற்றைக் காண்போம்.

உக்கிரமான யுத்தத்தில் அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் அவனது தேரின் சாரதியையும் கொன்றான். உடனே இந்திரஜித் கடும் கோபம் கொண்டான். அங்கிருந்து மறைந்தான். அப்போது ராமர் வானரர்களைப் பார்த்து, “ஸ ப்ரஹ்மணா தத்தவரைத்ரைலோக்யம் பாத்யதே ம்ருஷம்” – பிரம்மதேவரால் வரம் பெற்றிருக்கிற அவன் மூவுலகையும் இம்சிக்கிறான்” என்று கூறினார். இதை ராத்திரி யுத்தம் என்கின்ற 44ம் ஸர்க்கத்தில் 38வது ஸ்லோகத்தில் காண்கிறோம்

அடுத்து ராவணனின் தாபம் என்கின்ற 72ம் ஸர்க்கத்தில் ராவணனின் புலம்பலைக் காண்கிறோம், (ஸ்லோக எண் 5)

அதிகாயனை லக்ஷ்மணன் வதம் செய்தான். இதை அறிந்த ராவணன், “ அந்த சகோதரர்களாகிய வீரர்கள் இந்திரஜித்தால் வரமாய் பெற்ற பாணங்களால் கட்டப்பட்டார்களோ அந்தக் கட்டிலிருந்து அவர்கள் விடுபட்டார்கள் என்று அறிகிறேன்” என்று கூறினான்.

இந்த இடத்திலும் இந்திரஜித் பெற்ற வரம் ராவணனால் குறிப்பிடப்படுகிறது.

அடுத்து பிரம்மாஸ்திரத்தால் பந்திப்பது என்ற 73ம் ஸர்க்கத்தில் லக்ஷ்மணரிடம் ராமர் மீண்டும் இந்திரஜித் பெற்ற வரத்தைக் குறிப்பிடுகிறார்.

“லக்ஷ்மணா! இந்த தேவேந்திர சத்துருவான அரக்கத்தலைவனோ பிரம்மாஸ்திரத்தை கைக் கொண்டு பயங்கரமான வானர சேனையை நாசப்படுத்தி  நம்மையும் எதிர்த்தவனாய் பாணங்களால் துன்புறுத்துகிறான். அஸ்திரங்களைக் கொண்ட இந்திரஜித்து பிரம்மதேவரால் வரங்கள் அளிக்கப் பெற்றவன். பேராற்றல் கொண்டவன்” என்று விவரித்து இந்திரஜித் பெற்ற வரத்தை ராமர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அடுத்து ராமரையும் லக்ஷ்மணனையும் நேரில் எதிர்க்கக் கிளம்பியதை வர்ணிக்கும் இந்திரஜித்தின் புறப்பாடு என்ற 80வது ஸர்க்கத்தில் 27வது ஸ்லோகத்தில் இவ்வாறு வர்ணிக்கப்படுகிறான்:

“போரில் வரம் பெற்ற அந்த இந்திரஜித்து கோபம் கொண்டவனாய் சூரியனை நிகர்த்த பாணங்களால் ஶ்ரீ ராமரை எல்லா அங்கங்களிலும் மிகுந்து தாக்கினான்.”
 இதிலும் வரம் குறிப்பிடப்படுகிறது.

அடுத்து இந்திரஜித்தைக் கொல்ல லக்ஷ்மணன் புறப்படுவது என்ற 85வது ஸர்க்கத்தில் விபீஷணன் ராமரிடம் இந்திரஜித்து பிரம்மாவிடமிருந்து வரத்தைப் பெற்ற போது அவர் கூறியதை இப்படிக் கூறக் காண்கிறோம்:

‘மகாபாகுவே! நிகும்பலையில் செல்லாதவனாய், ஹோமத்தை முடிக்காதவனாய் போரிடும் உன்னை எந்த சத்ரு தாக்குவானோ அவன் தான் இந்திரசத்ருவாகிய உன்னை வதைப்பவன்’ என்று ஸர்வ ஜகதீசனான பிரம்மதேவரால் வரமானது அளிக்கப்பட்டிருக்கிறது. (ஸ்லோக எண் 15)

இப்படி பல இடங்களிலும் இந்திரஜித் பெற்ற வரம் பற்றிய விவரங்களை யுத்த காண்டத்தில் காண்கிறோம்.

**

Velirs came out of Yaga Kunda says Kapilar: Purananuru wonders-37!(Post No.15,950)

PICTURE- BALA KANDA- VALMIKI RAMAYANA.

PICTURE- DRAUPADI APPEARED IN SACRIFICIAL FIRE PIT.

Velirs came out of Yaga Kunda says Kapilar: Purananuru wonders-37!(Post No.15,950)

Written by London Swaminathan

Post No. 15,950

Date uploaded in London – 5 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Mr (late) Iravatham Mahadevan I A S made himself a fool by the following comment on Purananuru 201:

தடவினுள் (8) – ஒளவை துரைசாமி உரை – ஓமகுண்டத்தின்கண், உ. வே. சாமிநாதையர் உரை – ஓமகுண்டத்தின்கண்.   Iravatham Mahadevan who traces Akathiyar from the Dravidian Indus Valley Civilization to the South, quotes M. Raghava Iyengar’s interpretation of the word தடவு as ‘sacrificial vessel’ in the latter’s book வேளிர் வரலாறு.  He adds, “Even he missed the obvious connection between Akathiyar and his inseparable water pitcher”.  He adds further, “The word tadavu (variant taṭa, தட) means a ‘big clay pot’ (DEDR 3027) etymologically related to taṭa (தட) ‘thick, large’ (DEDR 3020).  The matter has now been put beyond doubt as the word tada occurs in a Thamizh -Brahmi inscription (ca.2nd cen l. BCE) incised on a broken storage jar excavated at Kodumanal, Thamizh Nadu.  The fragmentary inscription reads ‘earthen jar storing (?) cold (and) hot water’.  The word tatavu ‘jar’ is also attested in Thamizh literature. It occurs twice in a poem in Nācciyār Tirumoḻi; (9:6), assigned to ca. 8th cent. CE: nūru taṭāvil veṇṇey (நூறு தடாவில் வெண்ணெய்) – ‘a hundred jars of butter’; nūru taṭā niṟaintha akkāra adicil (நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்) – ‘a hundred jars of sweet morsel’”.

But 1935 Ananda Vikatan Akaradi/ Dictionary gives the meaning Sacrificial Fire pit etc for Tadavu. Moreover Draupadi came out from Yaga Kunda; Goddess Meenakshi came out of Yaga Kundam; Elixir carrying Deva for Emperor Dasaratha came out of Yaga Kundam; Rajasthans four Kshatria castes came from Yaga Kundam. Tamil Velirs came out from the Fire pit; They came to Tamil Nadu from North India via Karnataka. Read more below:

Yaga Kundam= Sacrificial Fire pit

Velirs came to Tamil Nadu 1000 years before Kapilar:Purananuru wonders-37, Tamil Encyclopedia-77, One Thousand Interesting Facts -Part 77.

***

Item 597 Kalidasa and Purananuru 189

त्यागाय संभृतार्थानां सत्याय मितभाषिणाम्।

यशसे विजिगीषूणां प्रजायै गृहमेधिनाम्॥ १-७

tyāgāya saṁbhṛtārthānāṁ satyāya mitabhāṣiṇām |

yaśase vijigīṣūṇāṁ prajāyai gṛhamedhinām || 1-7 Raghuvamsam

those kings who amass riches only for the sake of munificence; reticent only for the sake of veraciousness (truth); ambitious to campaign only for the sake of their upper hand and those that get married only for the sake of meetly progeny… hence, they are the conscientious kings… [1-7]

செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினேதப்புந பலவே.

So, the purpose of wealth is charity.  If one thinks
of enjoying wealth by himself, many matters will fail!- Puram 189.

***

Item 598 Mahabharatam Purananuru

“Dharme Cha Arthecha Kamecha

Mokshecha Bharatarshabha

Yad Ihaasti Tad Anyatra

Yannehasti Na Tat Kvachit”- Mahabharatam

About Dharma, Artha, Kama and Moksha whatever is there in this Mahabharata can be found elsewhere in the world and whatever is not here cannot be found anywhere in the world.

These Four Stages of life are in Tirukkural 501, 754, 760;

And in Purananuru 28, 31; also Akam.155;

Tolkappiyam -kalaviyal- sutra 1038; seyyuliyal- sutra- 1363;

***

Item 599 Purananuru 312 and Satapata Brahmana (800 BCE)

Puranānūru 312, Poet: Ponmudiyār, Thinai: Vākai, Thurai: Moothin Mullai
It is my foremost duty to bear and raise him;
it is his father’s duty to make him a noble man;
it is the duty of the blacksmith to forge and give
him a spear; it is the duty of the king to teach
him good behavior, and it is the duty of the
young man to fight in harsh wars with his bright
sword, killing enemy elephants and coming back.

(Vaidehi Herbert Translation)

Mother’s duty to raise the child;

Father’s duty is to educate him.

It is Satapata Brahmana 14-58-2:

Maatrumaan, Pitrumaan  Aachaaryavaan Veda

Commentators say on this :

To make a perfect child and an educated person one needs a wise mother, a learned father and a highly pious and well-versed teacher.

***

Item 600 Puram 183 on Four Castes and Manu 10-65

Caste is not important if one is educated

Puranānūru 183, Āriyappadai Kadantha Nedunchezhiyan sang this,

It is good to learn from a teacher,
helping him during his troubles,
giving him substantial wealth and
learning with respect, without malice.

To those born in the same womb,
a mother’s mind will be tender
toward the man who is learned.
The king will follow the path of the
learned man, and not welcome and
follow the path of a man just because
he is first born.

Among the four groups in society,
if a man from a lower group learns,
even one from an upper group will

come to him to learn with reverence.

श्रद्दधानः शुभां विद्यामाददीतावरादपि ।
अन्यादपि परं धर्मं स्त्रीरत्नं दुष्कुलादपि ॥ २३८ ॥

śraddadhānaḥ śubhāṃ vidyāmādadītāvarādapi |
anyādapi paraṃ dharmaṃ strīratnaṃ duṣkulādapi || 238 ||

One imbued with faith may acquire excellent learning even from a lowly person, special law even from the lowest, and the gem of a wife even from a base family.—(238)

***

Item 601 Zodiac

Some scholars thought Hindus learnt Zodiacal system from Greeks. But we have references to zodiac in Puram verse 117, Nedunal vadai line 160 ,

Paripatal 5-11 and Mullaippattu as well. Because of these references we may conclude Hindus knew zodiac even before the contacts with the Greeks. We have references to 12 months which was also based on the movement of Sun and Moon into zodiacal signs.

***

Item 602 Astrologer cum Poets

We have several poets in Sangam literature with the word Gani or Kani. It means they are well versed in astrological calculations;

Following poets were astrologers or astronomers –

Gani / kani medhaviyar

Ganiyan / kaniyan poonkundranar – Puram 192;

Kapilar – Puram 117;

Pakkudukkai  nanganiyar – Puram 194.

Tamil word Arivan was also used for astrologers.

***

Item 603 Thousand years before Kapilar

PICTURE- Goddess  Madurai Meenakshi appeared in Yaga Kundam as the daughter of Kanchanamala and Malayadwaja Pandya.

Puram verse 201 by Kapilar and 363 by Siruventeraiyar (Manduka Maharishi)  show that the ancient history of Tamil Nadu is well known to Sangam Age poets.

Kapilar talks about 49 generations of Velir clan which means 1000 years before him. Velirs came to Tamil Nadu around 1000 BCE. Siru Venteraiyar speaks about the countless kings died on earth. He compared the dead kings to sand particles on the coast.

Brhad Aranyaka Upanishad also gives the names of over fifty generations. That puts the first Guru around 1800 BCE.

Puram.24, Narrinai 280 praised Velirs as an ancient clan.

Agastya brought them to Tamil Nadu along with 17 other groups/clans.

Who are Velirs?

Kapilar says they came out of Yaga Kunda (Sacrificial Fire Pit). Chalukyas also claimed that they came from Sacrificial Fire.

Velir= Velvi= Yaga/ Yajna.

In the north Four Rajpiut clans are said to have come out of Yaga Fire pit of Vasisthta Rishi.

Rajput Kshatriyas PARAMARA (PARAMAR), PRATIHARA  (PARIHARA), CHALUKYA (SOLANKI) AND CAAHAMAANA (CHAUHAN) CAME FROM A SACRIFICIAL FIRE PIT ON MOUNT ABU. Col. Tod has reported it in his Annals of Antiquities of Rajasthan.

Skanda Purana 7-3-1 also confirms the Fire Pit matter.

PLACES LIKE BELGAUM ARE LINKED WITH VELIR NAME.

ANCIENT HISTORY OF TAMIL VELIRS

புறநானூறு 201பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: இருங்கோவேள்திணை: பாடாண்துறை: பரிசில்

இவர் யார் என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்,
நெடுமாப் பாரி மகளிர், யானே,  5
தந்தை தோழன், இவர் என் மகளிர்,
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே,
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு  10
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்,
தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்!  15
யான் தர இவரைக் கொண்மதி, வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால் வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே.  20

Puranānūru 201, Poet Kapilar sang to King Irungōvēl, Thinai: Pādān, Thurai: Parisil
If you ask who they are, they are his daughters,
he who granted towns to those who came in need
and earned great fame for gifting a chariot to a
jasmine vine to climb,
he who owned elephants with jingling bells, the
lord of Parampu, the great king Pāri.  They are
my daughters now.
As for me, I am their father’s friend, a Brahmin,
a poet who has brought them here.

You are the best Vēlir of the Vēlir clan,
with a heritage of forty-nine generations of Vēlirs
who gave with love to those in need,
who ruled Thuvarai with a fort with tall, huge walls
that were made of copper, whose ancestors appeared
in the sacrificial pit of a northern sage,
O king who is victorious in battles!

O great king with garlanded elephants!
O Pulikatimāl wearing a thick garland, who knows
what a man’s responsibility is, and what your duty is
to bards!  I am offering them.  Please accept them.
Lord of the sky-high mountain that yields gold!
You whose strength cannot be equaled on the earth
that is covered by an arched sky and surrounded
by the ocean, you whose army puts fear into
enemies with victorious spears!
O ruler of a land that can never be ruined!

AND TAMILS KNEW THOSANDS OF KINGS WHO RULED INDIA BEFORE SANGAM AGE!

புறநானூறு 363பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்தேரையார்திணை: பொதுவியல்துறை: பெருங்காஞ்சி
இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக்
காடு பதியாகப் போகித் தத்தம்  5
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  10
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு பிறக்கு நோக்காது,
இழிபிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலம் கலனாக விலங்கு பலி மிசையும்  15
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பு அகம் முழுதுடன் துறந்தே.

Puranānūru 363, Poet: Aiyāthi Siruventhēraiyār, Thinai: Pothuviyal, Thurai: Perunkānji

Kings who have ruled this huge land surrounded
by the large ocean, without giving even an udai
tree leaf size land for others, are many, more in
numbers than the sand brought to the shores by waves.
These kings who ruled have gone to the cremation
grounds, as others took their land.

So you too should listen!  There is no one who has lived
forever.  Death is real!  It is not an illusion!

Do what you intend to do and renounce totally, this world
girded by ocean, before the sad day comes when you will be
carried in a bier to the vast cremation ground filled with
kalli trees with thorns, fed cooked rice without salt that will
be placed on the ground, by a man performing funeral rites,
who, without looking at your corpse, will offer you food.

(Vaidehi Herbert’s translations are used; thanks)

My comment

Ven Teraiyar= Manduka Maharishi ; this poem and another Purananuru poem which reports seven kings took power on the same day show clearly Hindus knew very ancient history of India.

To be continued………………………………….

Tags- Tamil Velir mystery, 49 generations, Fire pit , Yaga Kundam, Velirs , 1000 years before Kapilar,Purananuru wonders-37, Tamil Encyclopedia-77, One Thousand Interesting Facts -Part 77.

Important Upanishad Mantras in English and Devanagari-Part 6 (Post.15,949)

 Written by London Swaminathan

Post No. 15,949

Date uploaded in London – 5 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

36

नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् ।
एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्मधाम ॥ ४ ॥

nāyamātmā balahīnena labhyo na ca pramādāttapaso vāpyaliṅgāt |
etairupāyairyatate yastu vidvāṃstasyaiṣa ātmā viśate brahmadhāma || 4 ||

4. This Atman cannot he attained by one devoid of strength or by excitement or by tapas devoid of linga. But of the knower who strives with these aids, the Atman enters into the Brahman. MUNDAKOPANISHAD : CHAPTER-3. SECTION-2. MANTRAM-4.

Or

“The  Self  is  not  gained  by  the  weak  ( in  body,  mind,  and  intellect  or  Spirit ),  nor  by  the  insincere,  nor  by  those  practicing  ( unintelligent )  austerities,  but  wise  men  who  strive  with  vigour,  attention  and  prosperity  attain  union  with  Brahmam.”  MUNDAKOPANISHAD : CHAPTER-3. SECTION-2. MANTRAM-4.

****

37

ॐ असतो मा सद्गमय

तमसो मा ज्योतिर्गमय

मृत्योर्मा अमृतं गमय

ॐ शान्तिः शान्तिः शान्तिः

Transliteration

oṃ asato mā sadgamaya

tamaso mā jyotirgamaya

mṛtyormā amṛtaṃ gamaya — Brihadaranyaka Upanishad

om  Lead me from the unreal to the real,

Lead me from darkness to light,

Lead me from death to immortality- Brihadaranyaka Upanishad

Or

Asato mā sadgamaya: Lead me from the unreal (illusion) to the real (truth/being).

Tamaso mā jyotirgamaya: Lead me from darkness (ignorance) to light (spiritual knowledge).

Mrityormā’mṛtaṃ gamaya: Lead me from death to immortality (realization of the eternal soul).

****

38

sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃ /

viśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti // 4.14 // Śvetāśvatara Upaniṣad (Chapter 4, Mantra 14),

सूक्ष्मातिसूक्ष्मं कलिलस्य मध्ये विश्वस्य स्रष्टारमनेकरुपम् ।विश्वस्यैकं परिवेष्टितारं ज्ञात्वा शिवं शान्तिमत्यन्तमेति ॥१४॥

Transliteration (IAST)sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃviśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti

Meaning

By realizing Him who is subtler than the subtlest who dwells in the midst of the chaos, who is the Creator of all things and is endowed with many forms, who is the  non-dual Pervader of the universe and all good – by realizing Him one attains the supreme peace. Śvetāśvatara Upaniṣad (Chapter 4, Mantra 14).

****

39

द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्त्यनश्नन्नन्यो अभिचाकशीति ॥ १ ॥ Mundakopanishad 3-1

dvā suparṇā sayujā sakhāyā samānaṃ vṛkṣaṃ pariṣasvajāte |
tayoranyaḥ pippalaṃ svādvattyanaśnannanyo abhicākaśīti || 1 ||

Mundakopanishad 3-1

1. Two inseparable companions of fine plumage perch on the self-same tree. One of the two feeds on the delicious fruit. The other not tasting of it looks on.

Shankara’s Commentary:

It is here that the Atman, conditioned in the subtle body to which ignorance, desire, karma and their unmanifested tendencies cling, and Isvara are perched like birds. Of these two so perched, one, i.e.kshetrajna occupying the subtle body eats, i.e., tastes from ignorance the fruits of karma marked as happiness and misery, palatable in many and diversified modes; the other, i.e., tbe lord, eternal, pure, intelligent and free in his nature, omniscient and conditioned by maya does not eat; for, lie is the director of both the eater and the thing eaten, by the fact of Ids mere existence as the eternal witness (of all); not tasting, he merely looks on; for, his mere witnessing is direction, as in the case of a king. Mundakopanishad 3-1

Kanchi Paramacharya  (1894-1994) has pointed out that The Bible has taken this story from us.

Jeeve Atma = EVE in Old Testament

Param Atma = ADAM in Old Testament

Left rib = EVE = Ardhanaari (Left is Uma Right is Siva)

****

40

समाने वृक्षे पुरुषो निमग्नोऽनिशया शोचति मुह्यमानः।
जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥

मुण्डकोपनिषद्तृतीयो मुण्डकःप्रथमः खण्डःVerse २

Samane vrukshe purusho nimagno
Aneeshaya shochati muhyamanah
Jushtam yad pashyatyanyameesham
Asya mahimanamiti veetashokah

—Mundakopanishad 3-1 -2

On the same tree the bird which is involved with the tree on which it sitting is not in command of itself. It is affected by whatever is happening on the tree. It is affected by sorrows because it is caught in the trappings of maya. The bird which identifies with the Lord who transcends everything sees everything around him as his own manifestations and transcends all sorrows.

Or

The soul is the bird that sits immersed on the one common tree; but because he is not lord he is bewildered and has sorrow. But when he sees that other who is the Lord and beloved, he knows that all is His greatness and his sorrow passes away from him.

To be continued…………………..

Tags- Important, Upanishad mantras-6

முக்கிய உபநிஷத மந்திரங்கள்- Part 6 (Post.15,948)

Written by London Swaminathan

Post No. 15,948

Date uploaded in London – 5 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

36

நாயமாத்மா பலஹீனேன லேபியா ந ச

ப்ரமாதாத் தபஸோ வாப்யலிங்காத் 

ஏதைருபாயைர்யததே  யஸ்து வித்வான்ஸ்தஸ்யைஷ

ஆத்மா விசதே ப்ரஹ்மதாம    

–முண்டகோபநிஷத் 3-4

இந்த ஆத்மாவானது பலவீனனால் அடையப்படுவதன்று; கவனமின்மையாலும் அடைய முடியாது;  குறிக்கோள் இல்லாத தவத்தாலும் அடைய முடியாது; எந்த அறிவாளி  இதை சரியான வழிகளில் அடைய முயற்ச்சி செய்கிறானோ அவனுக்கு இந்த ஆத்மா கிட்டுகிறது .

नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् ।
एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्मधाम ॥ ४ ॥

nāyamātmā balahīnena labhyo na ca pramādāttapaso vāpyaliṅgāt |
etairupāyairyatate yastu vidvāṃstasyaiṣa ātmā viśate brahmadhāma || 4 ||

****

37

அஸதோ மா ஸத்கமய

தமஸோ மா ஜ்யோதிர்கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

–ப்ருஹத் ஆரண்யக உபநிஷத் 1-3-28

பொய்மையிலிருந்து என்னை மெய்ப்பொருளுக்கு அழைத்துச் செல்; அஞ்ஞான இருளிலிருந்து    என்னை  என்னை ஞான ஒளிக்கு அழைத்துச் செல்; மரணத்தினின்று என்னை மரணமில்லாத நிலைக்கு அழைத்துச் செல்.

ॐ असतो मा सद्गमय

तमसो मा ज्योतिर्गमय

मृत्योर्मा अमृतं गमय

ॐ शान्तिः शान्तिः शान्तिः

Transliteration

oṃ asato mā sadgamaya

tamaso mā jyotirgamaya

mṛtyormā amṛtaṃ gamaya — Brihadaranyaka Upanishad

****

38

ஸூக்ஷ்மாதி ஸூக்ஷ்மம் கலிலஸ்ய மத்யே

விச்வஸ்ய ஸ்ரஷ்டாரமநேகரூபம்

விச்வஸ்யையகம் பரிவேஷ்டிதாரம் ஞாத்வா

சிவம் சாந்தி மத்யந்தமேதி

— ஸ்வேதாச் வதத்ரோபநிஷதம் 4-14

சூக்ஷ்மத்திலும் அதி சூக்ஷ்மயிருப்பவனை — நுணுக்கரிய நுண்ணறிவு– பிரளயத்திலிருந்து உலகைப் படைத்தவனை , எண்ணற்ற வடிவங்களை எடுத்திருப்பவனை விஸ்வம் முழுதும் – பிரபஞ்சம் முழுதும்- நிறைந்திருக்கிறவனை , சிவனை, அனுபவத்தில் அறிகிறவன் எல்லையற்ற சாந்தியை அடைகிறான் – உலப்பிலா பேரின்பம் –  அடைகிறான்.

sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃ /

viśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti // 4.14 // Śvetāśvatara Upaniṣad (Chapter 4, Mantra 14),

सूक्ष्मातिसूक्ष्मं कलिलस्य मध्ये विश्वस्य स्रष्टारमनेकरुपम् ।विश्वस्यैकं परिवेष्टितारं ज्ञात्वा शिवं शान्तिमत्यन्तमेति ॥१४॥

Transliteration (IAST)sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃviśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti

****

39

த்வா ஸுபர்ணா  ஸயுஜா ஸகாயாஸமானம்

வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே  

தயோரன்ய:  பிப்பலம் ஸ்வாத்வத்த்யனச்

னன்னன்யோ   அபிசாகசீ தி 

——முண்டகோபநிஷத் 3-1

द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्त्यनश्नन्नन्यो अभिचाकशीति ॥ १ ॥ Mundakopanishad 3-1

dvā suparṇā sayujā sakhāyā samānaṃ vṛkṣaṃ pariṣasvajāte |
tayoranyaḥ pippalaṃ svādvattyanaśnannanyo abhicākaśīti || 1 ||

Mundakopanishad 3-1

****

40

ஸமானே வ்ருக்ஷே  புருஷோ நிமக்னோ அநீசயா  

சோசதி முஹ்யமான :

ஜுஷ்டம் யதா பச்யத்யன்யமீசமஸ்ய

மஹிமானமிதி வீதசோக:

——முண்டகோபநிஷத் 3-2

அதே மரத்தில் கட்டுப்பட்டுக்கிடப்பவனும் தன்னுடைய மேன்மைமிக்க நிலையை மறந்துவிட்டு அஞ்ஞானத்தில்  மோகத்தில் சிக்கியிருப்பவனும் ஆனஜீவாத்மன்  துயரடைகிறான். பக்தர்களால் போற்றப்படுபவனும் மகிமை வாய்ந்தவனுமாகிய இஷானைப் பார்க்கும்போதெல்லாம் துன்பம் மறைகிறது .

समाने वृक्षे पुरुषो निमग्नोऽनिशया शोचति मुह्यमानः।
जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥

मुण्डकोपनिषद्तृतीयो मुण्डकःप्रथमः खण्डःVerse २

Samane vrukshe purusho nimagno
Aneeshaya shochati muhyamanah
Jushtam yad pashyatyanyameesham
Asya mahimanamiti veetashokah

—Mundakopanishad 3-1 -2

To be continued…………………..

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள்-6, part 6

ராமாயணத்தில் வரங்கள் (63 – 1) மேகநாதனுக்கு பிரம்மா வரங்களை அளித்தது! (Post.15,947)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,947

Date uploaded in London – 5 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (63 – 1) பிரம்மா மேகநாதனுக்கு இந்திரஜித் என்ற பெயரைக் கொடுத்து வரங்களை அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பதாவது ஸர்க்கமாக அமைவது ‘மேகநாதன் இந்திரஜித் என்ற பெயர் பெற்றது’ என்ற ஸர்க்கமாகும்.

ராவணனது புத்திரனான மேகநாதனால் எல்லா தேவர்களும் அடிமைப்படுத்தப்பட்டனர். அனைத்து தேவர்களும் பிரம்மாவைச் சந்தித்து எங்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வேண்டினர்.

உடனே பிரம்மா ராவணனிடம் சென்று, “உனது புதல்வனது பராக்ரமத்தால் நான் சந்தோஷம் அடைகிறேன். அவன் இந்திரஜித்து என்று விளங்குவான்” என்றார்.

அயம் ச புத்ரோதிபலஸ்தவ ராவண வீர்யவான்|                       ஜகதீந்திரஜிதித்யேவ பரிக்யாதோ பவிஷ்யதி ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 9

ராவண – ராவண                                                       தவ – உனது                                                                    புத்ர: – புதல்வன்                                                            அதிபல: – ஒப்புயர்வில்லாத போர்வீரனாகவும்                                   வீர்யவான் – மகா சாமர்த்தியசாலியாகவும்                                     பரிக்யாத: – பிரசித்தி பெற்று விட்டான்                                 ஜகதி – உலகில்                                                      அயம் ச – இவன்                                                    இந்த்ரஜித் – இந்த்ரஜித் என்று விளங்குவான்

பிரம்மா இப்படிக் கூறி தேவர்களை சுதந்திரமாக விடக் கூறினார்.         உடனே, அங்கிருந்த மேகநாதன் என்னும் இந்த்ரஜித், அவரிடம் “அமரத்வமஹம் தேவ விருணே யத்யேஷ முச்யதே| – தேவ, – தேவ  இவர்கள் சுதந்திரம் பெற வேண்டியது என்கிற பட்சத்தில் என்றைக்கும் மரணமில்லாமை ஒன்றையே நான் வரமாக பிரார்த்திக்கிறேன் “ என்று விண்ணப்பம் செய்தான்.

உடனே பிரம்மா,

“நாஸ்தி சர்வாமரத்வம் இ கஸ்யசித்ப்ராணிநோ புவி |                     சதுஷ்பத: பக்ஷியஸ்ச பூதானாம் வா மஹௌஜஸாம்” என்றார்.

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 13

புவி – பூமியில்                                                          சதுஷ்பத – நாற்கால் பிராணிகளுக்கும்                                      பக்ஷிஸ்ச – பறவைகளுக்கும்                                                ப்ராணின ச – மனிதனுக்கும்                                          மஹௌஜஸாம் – மஹா கீர்த்தி பெற்ற                                      பூதானாம் வா – அடியார்களுக்கும் கூட                                  கஸ்யசித் ஹி – ஏதொன்றுக்குமே                                           சர்வாமரத்வம் – எப்போதுமே மரணமின்மை என்பது                          ந அஸ்தி – கிடையாது                                                 

ச்ருத்வா பிதாமஹேனோக்தமிந்த்ரஜித்ப்ரமுணாவ்யயம் |                   அதாப்ரவீத்ச தத்ரஸ்தம் மேகநாதோ மஹாபல: ||

ஸ்ரூயதாம் வா பவேத்சித்தி: ஷதக்ரதுவிமொக்ஷணே ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 16

ச: – அந்த                                                                           மஹாபல: – மஹாபலிஷ்டனாகிய                                        இந்த்ரஜித் – இந்திரனை ஜெயித்த                                           மேகநாத: – மேகநாதன்                                                    ப்ரமுணா – ஸர்வேஸ்வரராகிய                                                   பிதாமஹ – பிரம்மதேவரால்                                                             உக்தம் – திருவாய்மலர்ந்து அருளியதை                                    ச்ருத்வா -கேட்டு                                                          தத்ரஸ்தம் – பிரத்யக்ஷமாயிருக்கின்ற                                   அவ்யயம் – அமோகங்களான வரங்களைத் தருபவராகிய அவரைப் பார்த்து அய – இப்பொழுது இப்படி                                            அப்ரவீத் – விண்ணப்பம் செய்தான்:                                         ஷதக்ருது விமோக்ஷணே – “இந்திரனை விட்டுவிடும் விஷயத்தில்          சித்தி: – காரியசித்தி                                                   பவேத் வா – விளைய வேண்டுமென்றால்                                  ஸ்ரூயதாம் – என் வேண்டுகோளுக்குத் திருச்செவி சாய்ப்பீராக

மமேஷ்டம் நித்யஷோ ஹவ்யைர்மந்த்ரை: சம்பூஜ்ய பாவகம் | சங்க்ராமமவதர்தும் ச சத்ருநிர்ஜயகாங்க்ஷிண: ||

அஸ்வயுக்தோ ரதோ மஹம்துமுத்திஷ்டேத்து விபாவஸோ: |  தத்ஸ்தஸ்யாமரதா ஸ்யான்மே ஏஷ மே நிஸ்சயோ வர: ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 17

சத்ரு நிர்ஜய – சத்துருக்களை வெல்ல வேண்டியவனாய்             சங்க்ராமே – போரை                                                      அவதர்தும் – ஆரம்பிப்பதற்காக                                               பாவகம் – அக்னிபகவானை                                            ஹவ்யை: – ஆஹுதிகளாலும்                                              மந்த்ரை: – மந்திரங்களாலும்                                              நித்யஷ: – இடையூறின்றி                                           சம்பூஜ்ய – ஆராதித்துச் செய்யும்                                           மம – எனது                                                                 இஷ்டம் – வேள்வியில்                                                     அஸ்வயுக்த: – குதிரைகள் பூட்டிய                                        ரத: – ஒரு ரதம்                                                          மஹ்யம் து – எனக்கென்றே                                               உத்திஷ்டேத் – ஆவிர்பவிக்க வேண்டும்                                         விபாவஸோ: – அக்னி பகவானுடையதாகிய                             தத்ஸ்தஸ்ய – அதில் வீற்றிருக்கின்ற                                        மே – எனக்கு                                                                 அமரதா – மரணமின்மை                                                     ஸ்யாத் – வேண்டும்                                                        ஏஷ ச: – இது தான்                                                              மே – என்னுடைய                                                                     நிஸ்சய: – தீர்க்காலோசனை செய்து பிரார்த்திக்கப்பட்டதாகிய              வர: – வரம்

தஸ்மின்யத்யஸமாப்தே ச ஜப்யஹோமே விபாவஸு |                          யுத்யேயம் தேவ சங்க்ராமே ததா மே ஸ்யாத்திநாஷனம் ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 18   

தேவ – தேவரே                                                      விபாவஸௌ – அக்னிபகவானது                                       தஸ்மின் – அந்த                                                       ஜப்யஹோமே ச அஸமாஸே – ஜபங்களும் ஆஹுதிகளும் அடங்கிய வேள்வி பரிபூர்ணமாகாதிருக்கையில்                                                 ததா – அந்த சந்தர்ப்பத்தில்                                            சங்க்ராமே – போரில்                                                   யுத்தேயம் – போர் புரியத் தொடங்குவேன்                                          யதி – ஆகில்                                                             மே – எனக்கு                                                           விநாஷனம் – விநாசம்                                                       ஸ்யாத் – உண்டாகட்டும்

சர்வோ ஹி தபஸா தேவ வ்ருணோத்யமரதாம் புமான் |                        விக்ரமேண மயா ததேதமரத்வம் ப்ரவர்திதம் ||

உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 19

தேவ – தேவரே                                                          சர்வ: – ஒவ்வொரு                                                       புமான் – புருஷனும்                                                       தபஸா ஹி – தவ மஹிமையாலேயே                                            அமரதாம் – அமரனாகுதலை                                                            வ்ருணோதி – வரமாய் வேண்டுகின்றான்                                    மயா து – என்னாலோவென்றால்                                     விக்ரமேண – பராக்கிரம விசேஷத்தால்                                       ஏதத் – அப்படிப்பட்டதாகிய                                                  அமரத்வம் – மரணமின்மை                                                ப்ரவர்திதம் – விஞ்ஞாபனம் செய்யப்பட்டிருக்கிறது

இப்படி இந்திரஜித் பிரம்மாவிடம் வரம் வேண்ட அவரும், ‘ஏவம் அஸ்து’ – ‘அப்படியே ஆகுக’ – என்று வரத்தை அளித்தார்.

இப்படியாக அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்கு இந்திரஜித் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றதைக் கூறினார்.

யுத்த காண்டத்தில் இந்திரஜித் போரைப் பற்றி வால்மீகி என்ன சொல்கிறார் என்பதை இனி பார்ப்போம்.

**