Usually, when you hear about alum it is in reference to potassium alum, which is the hydrated form of potassium aluminum sulfate and has the chemical formula KAl(SO4)2·12H2O. However, any of the compounds with the empirical formula AB(SO4)2·12H2O are considered to be an alum. Sometimes alum is seen in its crystalline form, although it is most often sold as a powder. Potassium alum is a fine white powder that you can find sold with kitchen spices or pickling ingredients. It is also sold as a large crystal as a “deodorant rock” for underarm use.
FROM WKIPEDIA
Potassium alum, potash alum, or potassium aluminium sulfate is a chemical compound: the double sulfate of potassium and aluminium, with chemical formula KAl(SO4)2. It is commonly encountered as the dodecahydrate, KAl(SO4)2·12H2O. It crystallizes in cubic structure with space group P a -3 and lattice parameter of 12.18 Å[4]. The compound is the most important member of the generic class of compounds called alums, and is often called simply alum.[5]
கமலாம்பாள் சரித்திரம் நாவலெழுதிப்
புகழ்பெற்ற ராஜம் ஐயரின் கதையின் இரண்டாவது பகுதியைப் பார்ப்போம். முதலில் புல்லட்
பாயிண்டுகளில் (Gist in bullet
points) சாராம்சம்:-
ராஜம் ஐயருக்கு சாந்தானந்த ஸ்வாமிகள், குருவானது எப்படி என்பதை இப்பகுதியில் காணலாம்.
முதலில் காசு கொடுப்போரை மட்டுமே தரிசனத்துக்கு அனுப்பியதால் அவரைப் பார்க்க
ஐயருக்கு முடியவில்லை. பின்னர் சுவாமிகளே அவரைப் பார்க்க ஆர்வம் தெரிவிக்கும்
சந்தர்ப்பம் நிகழ்ந்தது. முதலில் பக்திப் பெருக்கால் கண்ணீர் விட்டுத் துதிபாடிய
ஐயர், பின்னர் சுவாமிகளின் உபதேசத்தால் தியானம்
முதலிய செயல்களில் ஈடுபட்டு மனச் சாந்தி பெற்றார்.
பெரிய
மனிதர்கள் பலர் நீண்ட நாள் வாழ்வதில்லை; காரணம்- இவர்களை இறைவன் சில குறிப்பிட்ட பணிகளுக்காக அனுப்பிவிட்டு, அது நிறைவேறியவுடன் மீண்டும் அழைத்துக்
கொள்கிறான் போலும்.
மஹா
கவி பாரதியார், சுவாமி விவேகாநந்தர், தமிழில் இரண்டாவதாக நாவல் எழுதிய பி.
ஆர். ராஜம் ஐயர் ( B R RAJAM IYER) ,பரிதிமாற் கலைஞர் என்று பெயரை மாற்றிக்கொண்டு தமிழுக்கு
செந்தமிழ் தகுதி கோரிய முதல் தமிழன் வி.கோ. சூரிய நாரயண சாஸ்திரி, மற்றும் கணித மேதை சீனிவாச ராமானுஜன்
ஆகியோர் காலச் சுவட்டில் அழியாத இடம் பதித்து விட்டு 40 வயதுக்குள் இறந்துவிட்டனர்.பூதவுடல் அழிந்தாலும்புகழ் உடம்பு சூரிய சந்திரர்கள்
உள்ளவரை நீடிக்கச் செய்துவிட்டு மறைந்தனர்.
வேத
நாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் நாவலுக்கு அடுத்தபடியாக கமலாம்பாள்சரித்திரம் எழுதி, தமிழ் உரைநடை இலக்கியத்தில் முக்கிய
இடம் பெற்றவர் ராஜம் அய்யர். அவரைப் பற்றிய பழைய நூல், லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில்
உள்ளது. அவரது வாழ்க்கைச் சரிததத்தை இணைத்துள்ளேன். முழுக்கப் படிக்க நேரம்
இல்லாதோருக்கு இதோ புல்லட் பாயிண்டில் Bullet points சுருக்கி வரைகிறேன்:
1909 ஆண்டில் வெளியான புஸ்தகத்தில்
ராஜமையரின் வாழ்க்கை சரிதம் சுமார் 60 பக்கங்கள் இருப்பதால் 4 அல்லது 5
பகுதிகளாகப் பிரித்துத் தருகிறேன்.முன்னுரையில் சுருக்கி வரைகிறேன்.
சிவ நாம ம்ஹிமையை இதற்கு மேல் சிறப்புடன் யாராலும் உரைக்க முடியாது.
சிவ் சிவ என்று சொன்னால் பாவம் எல்லாம் இடியானது பனை மேல் விழுந்தது
போல எரிந்து போகும். இறப்பும் பிறப்பும் – ஜென்ம மரணச் சுழற்சி – நீங்கும்.
சிவ என்று மூன்று தரம் சொன்னாலோ முதல் சிவ நாமத்திற்கு கடவுள்
பதத்தில் இருக்கும் பேறு கிடைக்கும்.
மற்ற இரண்டு சிவ நாமம் சிவனிடம் கடன்களாய் நிற்கும்.
தேவையான நேரத்தில் சிவன் அருள் பாலிப்பார்.
சிவனுடைய 108 நாமங்களின் விளக்கம் அற்புதமானவை.
அதில் 70வது நாமம் : ஓம் ப்ரமதாதிபாய நம: என்பதாகும்.
சிவ பிரான் ப்ரமதர்களுக்குத் தலைவன்.
வைதிகம் அல்லாத அவைதிகர்களை அழிப்பதால் சிவனது சபையில் உள்ளவர்கள்
ப்ரமதர்கள் என அழைக்கபப்டுகின்றனர்.
மஹா பாரதத்தில் வரும் விளக்கம் இது:
“ம்னதாலும் வாக்காலும் கர்மாவினாலும், பக்தர்களைப் புத்திரர்
போல ரக்ஷிப்பவர் ப்ரமதர்.பிரும்ம த்வேஷிகளது ரத்த மாமிசங்களை கோபத்துடன் சிவ ப்ரமதர்
பக்ஷிப்பார்.”
சிவபிரான் தானே களத்தில் இறங்கி 64 விளையாடல்களை நடத்தியதைக்
கூறுவது திருவிளையாடல் புராணம்.
அவன் பிறப்பிலன்; இறப்பிலன்; என்றும் உளன்!
நேரே அவ்வப்பொழுது திருவிளையாடல்களைச் செய்வது ம்டட்டுமன்றி
ப்ரமதர்களைக் கொண்டு துஷ்டர்களை சிக்ஷித்து பக்தர்களுக்கு அருளி அவர்களின் தேவைகளைப்
பூர்த்தி செய்பவன் அவன்.
35வது நாம இது : ஓம் கைலாஸ வாஸிநே நம:
கைலாஸத்தில் வசிப்ப்வன் அவன்.
கேலி அதாவது விளையாட்டு – அதன் கூட்டம் கைலம். அது உள்ள இடம் கைலாஸம். அதாவது சிவாலயம்.
கைலாஸம் என்றால் சிவனின் திருவிளையாடல் நடக்கும் என்று பொருள்.
இமயமலை,
மேரு மலை
வைகுண்டத்திற்கு மேல் உள்ள ஓரிடம்
என இப்படி மூன்று இடங்கள் உள்ளன.
இங்கு சென்றவர் புண்ணியம் கழிந்த பின்னர் பூமிக்குத் திரும்புவர்.
முதல் இடமான இமயமலை அருகே அவன் தனது திருவிளையாடலை இப்போது நடத்துகிறான்
– துஷ்டர்களை ஒழித்துக் கட்டி பக்தர்களைப் பாதுகாக்க! ப்ரமதர்கள் அங்கு இறங்கி விட்டனர்
போலும்!
இந்தத் திருவிளையாடலின் ஒரு அங்கமாக ஆவோமாக!
சிவ சிவ சிவ என்று சொல்லி துஷ்டர்களை ஒழிக்கும் பணியில் அவனது
கருவியாக ஆவோமாக!
கால்நடை வளர்க்கும், வியாபாரம் செய்யும், தொழில் செய்யும்,ஊர் ஊராகச சுற்றி இசை பாடும்,வேலைக்காரர்களைப் போன்ற தொழில் செய்யும் அந்தணர்களை, ராஜாவானவர், சூத்திரர் போல நடத்தவேண்டும்
ஸ்லோகம் 104ன் சரியான மொழிபெயர்ப்பு:
உண்மையச் சொல்லுவதால் ஒரு சூத்திரனுக்கோ, வைஸ்யனுக்கோ, க்ஷத்ரியனுக்கோ, பிராமணனுக்கோ மரணம் சம்பவிக்குமானால், உண்மையை உரைப்பதைவிட பொய் சொல்வதே மேல்.