காஷ்மீரில் முகமது நபியின் முடி தரிசனம் (Post No.5258)

Mohammed’s hair in Moscow

 

Written by London swaminathan

Date: 26 JULY 2018

 

Time uploaded in London – 7-07 am  (British Summer Time)

 

Post No. 5258

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காஷ்மீரில் இந்துக்கள் கும்பிடும் அதிசயம் அமர்நாத் குகையில் உள்ள ஐஸ் லிங்கம். ஒரு குகையின் மேல்பகுதி ஓட்டை வழியாக தண்ணீர் சொட்டுச் சொட்டாகச் சொட்டி பிரமாண்டமான பனிக்கட்டி (ஐஸ் ICE) லிங்கத்தை உருவாக்குகிறது. பின்னர் ஐஸ் லிங்கம் கரைந்து விடும்.

 

இது போல முஸ்லீம்களுக்கும் ஒரு அதிசய வழிபடு பொருள் காஷ்மீரில் உளது. அது இஸ்லாம் மத ஸ்தாபகரான முகமது நபியின் முடி.

 

காஷ்மீரில் முகமது நபியின் முடி பாது காத்து வைக்கப்பட்டுள்ளது. முகமது நபியின் தலை மயிர் எப்படி காஷ்மீருக்கு வந்தது என்பதே சுவையான கதை. அதை வைத்து முஸ்லீம்கள் செய்த கலாட்டா, அதைவிட பெரிய கதை. ஆண்டுதோறும் இந்த முடியை தரிசிக்க ஏராளமானோர் கூடுகின்றனர்.

 

காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் (DAL lAKE) ஏரிக்கரையில் ஹஸரத்பால் மசூதி (HAZERATBAL SHRINE) உளது. இங்குதான் மகமது நபியின் தலை முடி பாதுகாத்து வைக்கப்பட்டுளது. 1963 ஆண்டில் இது காணாமற்போனவுடன் பல்லாயிரம் முஸ்லீம்கள் தெருக்களுக்கு வந்து கிளர்ச்சி செய்தனர். அவர்களை சமாதானப்படுத்த முஸ்லீம் மக்களுக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உரையாற்றினார்.

 

1963ல் காணாமற் போன முடி 1964ல் கிடைத்தது. முடியைத் தற்காலிகமாகக் களவாடியது தீவிரவாதிகள்!

சையது அப்துல்லா என்பவர் முகமது நபியின் உறவினர் வழி வந்தவர் என்றும் அவர் இந்த முடியை பீஜப்புருக்குக் கொண்டு வந்தததாகவும் அவர் இறந்தவுடன் அவருடைய மகன் அதை காஷ்மீர் வணிகர் க்வாஜா முகைதீனுக்கு விற்றதகவும் கதை. முடியை அவர் கொண்டுவந்ததது 1635ல்.

 

அக்காலத்தில் ஆட்சி புரிந்த அவுரங்கசீப், முதலில் க்வாஜா முகைதீனை சிறையில் அடைத்துவிட்டு பின்னர் அவரை விடுதலை செய்தார்.

முதலில் அவுரங்கசீப், அந்த முடியைக் கைப்பற்றி ஆஜ்மீருக்கு அனுப்பினார். பின்னர் தன் தவற்றை உணர்ந்து காஷ்மீருக்கு முடியை எடுத்து செல்லவும் அனுமதித்தார்.

 

இப்பொழுது அவரது வழிவந்தோர் அந்த  முடிக்குப் பொறுப்பாக உளர்.

 

மயிர் பற்றிய வேறு ஒரு கதை

இரண்டு கனவுகளும் முகமது முடியும்!

 

இமயமலை அதிசயங்கள் என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் கூடுதல் விஷயங்கள் உள்ளன.

சையது அப்துல்லா இதை மெடினாவிலிருந்து பீஜப்பூருக்குக் கொண்டு வந்தார். அவர் 23 ஆண்டுகளுக்குப்  பின்னர் இறந்தார். முகமது முடி, அவரது மகன் சையது ஹமீது கைக்கு வந்தது. அந்த நேரத்தில் 1693-94ல் அவுரங்க சீப் பீஜப்பூரைக் கைப்பற்றினார். முகமது முடியும் டில்லிக்குச் சென்றது;  அதை வாதாடிப் பெற ஹமீது டில்லிக்கு வந்தார்; பெரும் பொருட் செலவினால் கடனில் விழுந்தார். நூருதீன் அஸ்வாரி என்ற வர்த்தகர் அதை விலைக்கு வாங்க முன் வந்தும் அதைக்கொடுக்க ஹமீது தயங்கினார். முகமது அவர் கனவில் தோன்றி அதை விற்கலாம் என்று சொன்னவுடன் அந்த முடி விற்கப்பட்டது.

 

அந்த வியாபாரி அதை ஸ்ரீநகருக்குக் கொண்டு போகும்போது அதை அவுரங்க சீப் கைப்பற்றி சோதனைக்கு        உள்ளாக்கினார். உண்மையிலேயே முகமது முடிதான் என்று தெரிந்தவுடன் அஸ்வாரியிடம் அதைக் கேட்டார். அவர் கொடுக்க மறுத்தவுடன் அடாவடித்தனமாகப் பறித்தார். அந்த  அதிர்ச்சியில் வணிகர் அஸ்வாரி இறந்தார். அப்பொழுது அவுரங்கசீப் கனவில் முகமது தோன்றி அதை ஸ்ரீநகருக்கு அனுப்பும் படி சொன்னார். உடனே அஸ்வாரியின் சடலத்துடன் அந்த முடியையும் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைத்தார். இது முகமது தோன்றிய இரண்டு கனவுகள் பாற்றிய தகவல்; ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது

 

Dubai Museum from You Tube

உலகம் முழுதும் முகமது முடி!

 

மாஸ்கோவிலும் முகமது நபியின் முடி ஒரு மசூதியில் காட்சிக்கு வைக்கப்படுள்ளது. மாஸ்கோவில் கதீட்றல் மாஸ்க் என்ற மிகப்பெரிய மசூதி கட்டப்பட்டது. இதைச் சிறப்பிக்கும் முகத்தான் முஸ்லீம்கள் நிறைந்த செஷ்னியா குடியரசின் தலைவர் ரமஜான் கடிரோவ் 2015ல் இதை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

 

முகமது நபியின் தாடி முடி, அவர் பயன்படுத்திய கலயங்கள் முதலியனவும் துபாய், அபுதாபி முதலிய இடங்களில் மியூஸியங்களில் உள்ளன. இவைகளை முஸ்லீம்கள் மிக பயபக்தியுடன் பார்க்க வருகின்றனர்.

 

பொதுவாக முஸ்லீகளுக்கு மெக்கா தவிர வேறு எங்குமே உருவ வழிபாடு கிடையாது. ஆனாலும் அவர்களும் கூட குரான் நூல், தகட்டில் எழுதிய எண் 786, பிறைச் சந்திரன், முகமது நபியின் முடி இவைகளை வழிபடு பொருளாகப் போற்றுகின்றனர். அவைகளுக்கு அவமதிப்பு நிகழ்ந்தால் கிளர்ச்சி செய்வார்கள்.

 

‘முகமது சந்திர பிம்பமே’ என்று பெண்களின் முகத்தைப் பாராட்டி (சந்திரன் போன்றது) என்று ஒரு பாடல் வந்தது. அந்தத்  தமிழ்த் திரைப்படப் பாடலைக் கூட எதிர்த்து கிளர்ச்சி செய்தனர்!

 

–சுபம்–

 

 

பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள் அபாயம்! (Post No.5257)

Written by S NAGARAJAN

 

Date: 25 JULY 2018

 

Time uploaded in London –   16-04 (British Summer Time)

 

Post No. 5257

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் இடம் பெறும் உரைகளில் முதலாவது உரை கீழே தரப்படுகிறது.

 

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயம்!

ச.நாகராஜன்

 

நமது உடல் 60 சதவிகித நீரைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. உடலில் உள்ள திரவங்களை சமனப்படுத்துவது, ஜீரணத்திற்கு உதவுவது, உடல் உஷ்ணநிலையைச் சீராக வைத்திருப்பது உள்ளிட்ட ஏராளமான பயன்களை நாம் அருந்தும் நீரே தருகிறது.

 

 

இன்றைய நாட்களில் பயணத்தின் போதும், வெளியிடங்களுக்குச் சாதாரணமாகச் செல்லும் போதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை எடுத்துச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.

 

 

இவை சுத்திகரிக்கப்பட்டவை என்ற எண்ணத்துடன் எடுத்துச் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக இதைப் பயன்படுத்துவோர் உலக சுகாதார நிறுவனம் எனப்படும் World Health Organization இடம் தெரிவித்துள்ளனர்.

 

 

இதைப் பற்றி அக்கறை கொண்ட உலக சுகாதார நிறுவனம், பாட்டிலில் அடைத்து விநியோகிக்கப்படும் குடி நீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் அபாயம் பற்றி ஒரு மதிப்பீட்டைச் செய்யப் பணித்திருக்கிறது.

 

 

மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் கலந்து உட்கொள்கையில் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அது ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கிறது.

 

வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட பாட்டில் நீரை அருந்தி வருவதால் ஏதேனும் தீய விளைவுகள் ஏற்படுமா என்பதை ஆராய்வது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் குடிநீர் சுத்தம் பற்றிய ஒருங்கிணைப்பாளரான ப்ரூஸ் கார்டன் (Bruce Gordon) கூறியுள்ளார்.

பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப்பொருள்கள் எந்த அளவுக்கு தீமை பயக்கும், உடலுக்கென்று ஒரு பாதுகாப்பு அளவு இருந்தாலும் கூட இப்படிப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவை என்பது அறிவது அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து.

 

உலக சுகாதார நிறுவனம் 9 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 11 வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 250 பாட்டில்களில் ஆய்வைச் செய்துள்ளது.

இந்தச் சோதனைகள் அனைத்தும் ஸ்டேட் யுனிவர்ஸிடி ஆஃப்  நியூயார்க்கில் நடத்தப்பட்டுள்ளன.

 

ஆய்வின் முடிவில் ஒரு லிட்டர் குடிநீரில் சராசரியாக 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மிக நுண்ணிய துகள்கள் பிளாஸ்டிக் என்று கருதப்படுபவை ஒரு லிட்டருக்கு சராசரியாக 314 இருக்கிறது.

 

உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளுடன் இந்த நுண்ணிய துகள்கள் வெளியேற வாய்ப்பு உண்டென்றாலும் பிளாஸ்டிக், சிதைவுறாத அபாயகரமான மாசு என்பது குறிப்பிடத்தக்கது  காய்ச்சி ஆறிய நீர் எப்போதுமே நலம் பயக்கும் என்ற பண்டைய பழக்கம் இன்று அர்த்தமுள்ளதாக ஆகிறதல்லவா!

 

***

சுற்றுப்புறம் காப்போம்; எதிர்கால சந்ததியினரைக் காப்போம்!

 

RAMA’S TRAVEL FOR 5113 DAYS; FROM U.P. TO SRI LANKA – 128 STOPS! (Post No.5256)

Written by London swaminathan

Date: 25 JULY 2018

 

Time uploaded in London – 8-23  am  (British Summer Time)

 

Post No. 5256

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

We have been reading Ramayana for several centuries; there is more sociology, anthropology, geography, history, tourism, travel news, religion, nature, astrology, ethics etc in it. Not many people considered those aspects. There is a book with the title Glimpses of Bharatiya History written by Dr Rajendra Singh Kushwanha published in 2003. It has several interesting information. What I have found new in it Rama’s travel from Uttar Pradesh in India to Sri Lanka. He had spent 14 years outside Ayodhya, his birth place, roughly calculated for 5113 days (365 days X 14 years + 3 leap year days= 5113).

 

On his way, he met lot of sages, worshipped Banyan tree and Shiva, mingled with hunters like Guha and monkey heroes, killed unruly cannibals, fought with Vali, established a Sri Lankan exile government of Sri Lanka on India soil under Vibhishana, fought and killed Ravana.

We see at least four firsts in the world,

1.First Exile Government in the world (Sri Lankan Govt. under Vibhishana on India soil)

2.Longest walk by an ancient king ( as far as we know Alexander did not walk; he rode on a horse called Bucephalus; more over Rama lived before Moses and others. Later Adi Shankara did it)

  1. Returned the kingdoms he won and installed the local leaders as kings ( Sugriva, Vibhishana)

4.Punished his own wife because one dull witted, ignorant lout complained or suspected; his policy was Caesar’s wife must be above suspicion!

 

Dr Ramavatar Sharma has done some extensive research using available Ramayanas, folk tales and local beliefs. Though not all the devotees or researchers may agree, it is a good starting point. it lays the foundation for future research in this direction. I have given below the map and the 126 (plus the starting point and finishing point Ayodhya) places Rama, Lakshmana and Sita visited:

 

 

 

 

 

 

 

 

–subham–

 

 

 

 

ராமனின் அதிசயப் பயணம்-2 (Post.5255)

Written by London swaminathan

Date: 25 JULY 2018

 

Time uploaded in London – 7-24 am  (British Summer Time)

 

Post No. 5255

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராம பிரான் 14 ஆண்டுகள் அயோத்திக்கு வெளியே இருந்தார். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து கால் நடையாக இலங்கை வரை வந்தார். புராண கால மனிதர்களில் அதிக தூரம் நடந்து, சாதனைப் புஸ்தகத்தில் முதலிடம் பெற்றார். அவரைப் போல கால் நடையாக நடந்த மனிதர் எவரையும் நாம் அறியோம் . சுமார் 5113 நாட்கள் நாட்டை வலம் வந்தார். அவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிசங்கரர் இப்படிப் பலமுறை வலம் வந்தார்

 

இதோ ராமனின் பயணம் தொடர்கிறது: (முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிப்பது சாலச் சிறந்தது)

 

20.ஸீதா பஹரி- ரிஷியான் ஜங்கல்

ஸீதையும் ராமரும் இங்கே ஓய்வு எடுத்தனர்

 

21.ஹனுமன் மந்திர் (முர்கா)

ராமருக்குத் துணையாக அனுப்பப்பட்ட

பரத்வாஜ ரிஷியின் மாணவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

 

22.குமார் த்வய (ராம நகர்)

ராமரும் லக்ஷ்மணனும் குளித்துவிட்டு சிவனை வழிபட்ட இடம்

 

23.வால்மீகி ஆஸ்ரமம்- லாலாபூர்

மகரிஷி வால்மீகியுடன் சந்திப்பு

 

24.காமத் கிரி – சித்ர கூடம்- மந்தாகினி நதி

ராமபிரான் இங்கே நீண்ட காலம் தங்கினார்.

 

25.மாண்டவ்ய ஆஸ்ரமம்

பரதன் புகழ் பாடும் இடம்

 

26.பரத் கூப் – பரத்பூர்

அத்ரி மஹரிஷியின் உத்தரவின் பேரில், அண்ணனின் பட்டாபிஷேகத்துக்காக தம்பி பரதன், எல்லாப் புனித நீர் நிலைகளிலிருந்தும் ஜலத்தை எடுத்து இங்குள்ள கூவத்தில் ( கிணறு) சேமித்து வைத்தான்.

 

27.ஸ்படிக சிலா- சித்திரகூடம்

இந்திரனின் மகனான ஜயந்த், காகத்தின் வடிவத்தில்

ஸீதையைத் தாக்கினான்

 

28.குப்த கோதாவரி -சித்திரகூடம்

ஸீதையின் துணிமணிகளைத் திருடிய மாயாங்கனை, லக்ஷ்மணன் தண்டித்தான்

 

29.ததி காட்

மந்தாகினி நதி வட்ட வடிவில் ஓடும் அழகிய இடம் (ராமன், ஒரு இயற்கை அன்பன்; அவன் ரஸித்த இயற்கைக் காட்சிகளை வால்மீகியும் ரஸித்து எழுதி இருக்கிறார்)

 

30.அத்ரி – அனுசுயா ஆஸ்ரமம்

அத்ரி முனிவரையும் அனுசுயையையும் ராமன் சந்தித்த இடம்

 

31.ஆம்ரவதி

விராடன் என்ற அசுரன் ராம லக்ஷ்மணர்களைத் தாக்கினான்

 

  1. விராட்குண்டம் – ஜமுனிஹை

 

ராம லக்ஷ்மணர்கள், இங்கே விராடனைக் கொன்று புதைத்தனர்.

 

33.புஷ்கரணி — டிகாரியா

விராடனைக் கொன்ற ரத்தக் கறை படிந்த

ஆயுதங்களையும் துணிமணிகளையும்  கழுவிய புஷ்கரணி

34.மார்கண்டேய ஆஸ்ரமம்- மார்க்கண்டி

சிவனை வழிபட்ட இடம்

 

சதானா மாவட்டத்தில்  நுழைகின்றனர்

 

35.சித்த பஹார்-  சதேஹ சாதனா

ரிஷி முனிவர்களின் எலும்புக் குவியல்களில் இருந்து உருவான மேட்டுப் பகுதிகள்

 

(எனது கருத்து– இது போன்ற இடங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்தால் ராமாயண கால, அதற்கு முந்திய கால முனிவர்களின் காலத்தை துல்லியமாக மதிப்பிடலாம்)

 

36.சுதீக்ஷண ஆஸ்ரமம்

ராமர், சுதீக்ஷண முனிவரைச் சந்தித்த இடம்

 

37.சரபங்க ஆஸ்ரமம்- சர்பங்கா

சர பங்க முனிவர் ராம, லக்ஷ்மணர்களைச் சந்தித்தபின்னர், வாழ்க்கையின் பயன் நிறைவேறியது என்று கூறி யோக அக்னியில் புகுந்து ஜோதிமயமான இடம்

 

38.ஸீதா ரஸோய்

 

இங்கு ஸீதை அறு சுவை உணவு சமைத்த பின்னர், வனவாஸி சஹோதரர்களை ராமன் சந்தித்து நலம் விசாரித்தான்.

 

பன்னா மாவட்டத்தில் நுழைகின்றனர் (மத்தியப் பிரதேச மாநிலம்)

 

  1. தேவ பஹர் (அஜய் கர்)

ராமனுக்காக சிவன் கோவிலும். வசதியான குகைகளும் எழுப்பப்பட்ட இடம் ( ஏற்கனவே இருந்த குகைகளைச் சுத்தம் செய்து, காற்றோட்டம் உண்டாக்கி, இலை தழை மெத்தைப் படுக்கை உண்டாக்கினர் என்பதே பொருத்தம்- எனது கருத்து)

 

40.வ்ரிஹஸ்பதி- பஹரி கேரா

தேவ குரு பிருஹஸ்பதி உருவாக்கிய இந்த ஆஸ்ரமத்தில் ராமன், பல ரிஷிகளைச் சந்திக்கிறான். ரிஷிகள் மஹா நாடு என்றும் சொல்லலாம்!

 

126 மைல் கற்களில் 40 மைல் கற்களைக் கண்டோம். இன்னும் 86 மைல் கற்களையும் காண்போம்

–தொடரும்

பெண்களை மடக்க ஆங்கில அரசன் செய்த தந்திரம் (Post No.5254)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 18-46  (British Summer Time)

 

Post No. 5254

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்கில நாட்டை ஆண்ட அரசர்கள் பலர்; ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பது போல மன்னர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

நாலாவது ஹென்றி (1367- 1413) ஒரு உத்தரவு போட்டார். ‘’இது என்ன கோரம்! பெண்கள் கன்னா பின்னா என்று நகை அணிந்து வருகிறார்கள்; பொது நிகழ்ச்சிகளில் இப்படி அவர்கள் அணிவது நன்றாக இல்லையே’’ என்று  போட்டார் ஒரு சட்டம்.

 

‘’இனிமேல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்கள் ஆடம்பரமாக நகை அணிந்து வரக்கூடாது’’ என்று போட்டார் ஒரு சட்டம்.

 

பெண்களோடு உடன் பிறந்தது நகைகள் அதைப் பிரிக்க முடியுமா? அவர்கள் மன்னன் உத்தரவை மதிக்கவில்லை; நன்றாக மிதித்தார்கள்.

 

மன்னனுக்கோ அதிக கோபம்; நான் போட்ட உத்தரவை மதிக்காத குடி மக்களை மடக்குவேன்; புது சட்டம் போட்டு அடக்குவேன் என்றார்.

 

போட்டார் ஒரு சட்ட திருத்தம்!

நான் போட்ட சட்டத்துக்கு முக்கிய திருத்தம்– விபசாரிகளும் பிக்பாக்கெட்டுகளும் , நகை அணியக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவார்கள்.

 

(அதாவது வேசி மகள்களும் பிக்பாக்கெட்டுகளும் தாராளமாக நகை அணியலாம்)

 

அவ்வளவுதான் எல்லா பெண்களும் நகைப் பெட்டிக்குள் பகட்டான அணிகளை முடக்கி வைத்தார்கள்!

 

அட்டஹாசமான மன்னன் நாலாம் ஹென்றி!

 

XXXX

என்னப்பனே! பொன்னப்பனே!

அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு தான்தோன்றித் தத்துவராயர். உலகே தன்னைச் சுற்றி நடக்கிறது என்பவர். அவரது மகனே, அப்பனை நன்கு அளந்து வைத்திருந்தான். அழகாகச் சொன்னான்:-

 

“என் தந்தை கல்யாணத்துக்குப் போனால் அவர்தான் மணமகன் என்று நினைத்து அத்தனை கௌரவங்களையும் எதிர் பார்ப்பார். அது மட்டுமல்ல. அவர் மரண ஊர்வலக் கூட்டங்களுக்குச் சென்றால், சவப் பெட்டீக்குள் இருக்கும் சவமாகத் தன்னை கருதி அத்தனை மரியாதைகளையும் எதிர்பார்ப்பார்!”

 

XXX

 

டிஸ்ரேலி ஐடியா!

 

டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்; அவரிடம் ஒருவர் வந்து அனத்தினார்; “ஐயா எனக்கும் ஒரு பட்டம் கொடுங்கள்; டிஸ்ரேலிக்குத் தெரியும் அந்த ஆள் அவர் எதிர் பார்க்கும் பட்டத்துக்கு அருகதை அற்றவர்” என்று.

 

 

“இந்தோ பாருங்கள்; எவ்வளவுதான் கெஞ்சினாலும் உங்களுக்கு நான் பட்டம் கொடுக்க முடியாது. ஒரு ஐடியா (idea) சொல்லுகிறேன்; பிரிட்டிஷ் பிரதமர் என்னைக் கூப்பிட்டு உங்களுக்குப் பட்டம் தரப்போகிறேன் என்று சொன்னார். உங்கள் பட்டம் எதையும் ஏற்க மாட்டேன் என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்; என்று தம்பட்டம் அடியுங்கள்.

 

நானும் ‘கம்’மென்று  இருந்து விடுகிறேன். நான் கொடுக்கும் பட்டத்தைவிட அது இன்னும் புகழ் கூட்டும்- என்றார்.

வந்தவருக்கு பரம திருப்தி: வெறும் சர்க்கரை கேட்கப் போன இடத்தில் கோதுமை அல்வா கிடைத்த திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

 

xxx

சாவதற்கு முன் மரண அறிவித்தல்!

பி.டி பர்னம் (P T Barnum) என்பவர் புகழ்பெற்ற அரசியல்வாதி; அமெரிக்க வர்த்தகர்; ஒரு சர்கஸ் கம்பெனி துவங்கியவர். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பார். தற்பெருமை அதிகம். அவர் சாகக் கிடந்தார். இவரது தற்பெருமை பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் பி டி பர்னமின் காரியதரிசியை அணுகி, “ஐயா, உங்கள் தலைவரைப் புகழந்து நாலு பத்தி எழுதியுள்ளோம் அவர் இறந்தவுடன் காலமானார் (மரண அறிவித்தல்) பத்தியில் போட எழுதியுள்ளோம். அவர் உயிருடன் இருக்கும்போதே அதை வெளியிட்டால் அவரும் அதைப் படித்துவிட்டுச் சாகலாமே” என்றனர்.

 

காரியதரிசி சொன்னார்; தயவு செய்து மரண அறிவித்தலை அவர் சாவதற்கு முன் வெளியிடுங்கள்; அவர் அதைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார் என்றார்.

 

பத்திரிக்கையாளர்களும் அதை அவர்  இறப்பதற்கு முன்னர் நாலு பத்தி வெளியிட்டனர். பி டி. பர்னமுக்கு ஒரே சந்தோஷம்; அடடா. என்ன அருமை; நான் எவ்வளவு பெரியவன் என்று மகிழ்ச்சியுடன் செத்தார்.

 

–subham–

 

ரஜபுத்ரர்களைக் கண்டால் புலியும் நடுங்கும்! (Post No.5253)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 8-02 am  (British Summer Time)

 

Post No. 5252

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னன் ஒரு முரடன்; அசடன்; முஸ்லீம் வெறியன்; இந்துக்கள் மீது வரி போட்ட நரியன்; சொறியன்; கரியன்.

 

முகந்த்தாஸ் என்ற ரஜபுத்ர தளபதி அவுரங்க சீப்பை துச்சமாக மதித்து தனது கருத்துகளை வீரன் போல முழங்கி வந்தான். அவன், அவுரங்க சீப்பின் அரசவைக்குள் நுழைந்தவுடன், இந்த ஆளை புலியின் கூண்டுக்கள் தூக்கி எறியுங்கள்; கடித்துக் குதறுவதைப் பார்க்க ஆசை என்றான். உடனே சேவகர்களும் அவனை புலி இருக்கும் வட்டத்துக்குள் தூக்கி எறிந்தார்கள்; அவன் புலியைப் பார்த்தான்; உற்று நோக்கினான்; கோபக் கனலை வீசினான்.

 

“ஏய், டில்லிப் புலியே! இது ரஜபுத்ரப் புலி, இது எனது அரசன் ஜஸ்வந்த்   அனுப்பிய புலி.தெரியுமா?” என்றான்.

புலியும் பார்த்தது. ஆமாம் உண்மைதான் என்று வாய்திறந்து சொல்லாமல் தலையால் ஒரு சலாம் போட்டது. அது  தன் வேலையைப் பார்க்கத் திரும்பிப் போனது.

பார்த்தான் அவுரங்க சீப். இது போன்ற ஆட்கள் நமது தரப்பில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அவனுக்குப் பரிசுகள் கொடுத்தான்.

 

 

அடடா! என்ன வீரம்; இந்த வீரத்தை எல்லாம் உன் மகனுக்கும் அளித்தாயா? என்று கேட்டான் அவுரங்க சீப்.

“போடா போக்கத்த பயலே! உன்னைப் போன்றவர்கள், எங்களை எந்நேரமும் சண்டைக்கு இழுக்கும்போது மனைவியுடன் படுக்கையில் படுக்க நேரம் ஏது? என்று பதில் கொடுத்தான்.

அவன்தான் பெரிய வீரன்.

 

XXX

மன்னனுக்கு ‘கால்’ மரியாதை

 

தேவ்ரா இளவரசனை முகுந்த் தாஸ் அவுரங்க சீப்பிடம் அழைத்துச் சென்றான். அவர்களுக்கு எல்லாம் ராஜாவான ஜஸ்வத் சிங், ‘போய் வா, உனக்கு தக்க மரியாதைகள் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன்’ என்றான். அவனை அழைத்துச் சென்ற முகுந்தாஸோ, மொகலாய மன்னனுக்கு முன்னால் அனைவரும் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு வணக்கம் செய்தல் வேண்டும்; யாருக்கும் இதில் விதி விலக்கு என்பதே இல்லை’ என்றான்

 

இளவரசன் பதில் சொன்னான்

‘’ஹா ஹாஹ் ஹா! என் உயிர் வேண்டுமானால் மன்னன் கையில் இருக்கலாம்; என் மானம் அனைத்தும் என் கையில்தான்; ஒரு பயலும் தொட முடியாது என்றான்.

அரசனுக்கு முன்னால் இந்த ஆள் தலை வணங்க மாட்டான் என்பதால் ஒரு விஷேச ஏற்பாடு செய்தார்கள். இவன் குனிந்து வருவதற்காக ஒரு சிறிய நுழை வாயிலை அமைத்தார்கள்; அதில் மன்னனே நுழைந்தாலும், தலை குனிந்துதான் நுழைய வேண்டும்!

 

 

தேவ்ரா இளவரசன் சொன்னான்,

டேய்! நான் கள்ளனுக்கும் குள்ளன்; நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன் என்று சொல்லி விட்டு அந்த குட்டி நுழைவாயில் முதலில் காலை விட்டான். பின்னர் ஊர்ந்து முன்னேறி தலை பின்னால் வரும்படிச் சென்றான். அதாவது மன்னனுக்கு ‘கால்’ மரியாதை!

 

மன்னன் அதைக் கேட்டுவிட்டு மலைத்துப் போனான்

 

ரஜபுத்ர வீரர்கள் அஞ்சாத சிங்கங்கள்! அ வர்களுடைய மனைவியர், மாற்றான் படைகள் தொடுவதற்குள் தீப்பாய்ந்து மானம் காப்பார்கள். சித்தூர் ராணி பத்மினி கதை அனைவரும் அறிந்ததே!

 

XXXX

 

 

Linguists’ bluffing blasted by Tamil Language (Post No.5252)

Compiled by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 7-19 am  (British Summer Time)

 

Post No. 5252

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Following is the question and answer from The Guardian Newspaper of London and my comments are added at the end

 

How do YOU know the correct way to pronounce a dead language?

“Old languages don’t die. They just fade into new languages (at least most of them do). While the entire sound system of ancient language rarely survives intact, fragments can usually be found scattered around its various daughter languages.

 

For example, many traits of Latin pronunciation are directly observable in Italian French Spanish and Romanian. The job of linguistic historian is to try to piece these various bits together. The most tried and tested technique is comparative reconstruction, which focuses on the systematic sound correspondences that emerge when we compare the same words in different sister languages. Where this exercise turns up different sounds, it is usually possible to trace them back to a common historical source.

For example, many English words beginning with ‘t’ correspond to words beginning with ‘ ts’ ( Spelt z) , in sister language German; compare English ten, to, time with German Zein, zu, zeitgeist.

 

On the basis of this and many similar correspondences, we can reconstruct a Common Germanic parent language in which the older sound in this particular instance is the knowledge that each type of sound change takes place in one direction only. On the strength of what happens in many other languages, we know that ‘t’ at the beginning of a word can turn into ‘ts’ but not vice versa. The more  widely we cast our comparative net, the further we can reach back into the mists of time. The ‘t’ of early Germanic itself derives from an even older ‘d’ — contrast English two and tooth with, say, Italian ‘due’ and ‘dente’. Ultimately we arrive at the sound system of an ancient Indo-European tongue, the common ancestor of languages as apparently diverse as English, French, Russian, Irish, Greek and Urdu.”

John Harris, Department of Phonetics and Linguistics, University college, London

 

FROM NOTES AND QUERRIS, GURDIAN NEWSPAPER, VOLUME 5, 1994

 

MY COMMENTS

Compare changes in Tamil

IN TAMIL also we see ‘S’ of Sanskrit change into ‘T’ in Tamil

I will give some examples though there are hundreds of such words

Purushan– Purutan
Visesham– Visetam
Sishya — Seetan
Joshyam — Jothitam
VishaM —  Vitam
Koshtam — Kottam
Pushpam — Putpam

In my earlier research articles, I have  Exploded all the OLD theories about similarities or changes in Indo- European languages. In fact, those changes or similarities are found even in Pacific Ocean and Mayan languages. In short, all the bluffing of ‘D’ of Aryans changing into ‘L’ after contacting Dravidians, are wrong. Once they study the similarities between Tamil and Sanskrit or other languages they will know all those are nothing but SHEER bluffing.

 

 

Tamil and Sanskrit: Rewrite Linguistics Theory

tamilandvedas.com/2014/12/20/tamil-and-sanskrit…

Tamil and Sanskrit: Rewrite Linguistics Theory … But this D/L or R/L changes are natural. They are in Tamil … in Tamil itself. In Sanskrit language Sandhi .

Ja and Ya in Indian languages | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ja-and-ya-in-indian-languages

Posts about Ja and Ya in Indian languages written by Tamil and … with other languages will rewrite linguistic … this change lies in Tamil and Sanskrit …

 

 

Origin of Tamil and Sanskrit | Tamil and Vedas

tamilandvedas.com/…/origin-of-tamil-and-sanskrit

They believed that Siva’s drum Damaruka gave Sanskrit from one side and Tamil from another side. … //tamilandvedas.com/2014/11/13/origin-of-tamil-and-sanskrit/

 

  1. Vowels = Life, Consonants = Body; Hindu concept of Alphabet …

tamilandvedas.com/2015/06/27/vowels-life…

Research paper No 1958 Written by London swaminathan Date: 27 June 2015 Uploaded in London at 20-15 I have been arguing in my earlier posts that the Western …

 

Sanskrit Alphabet | Tamil and Vedas

tamilandvedas.com/tag/sanskrit-alphabet

Posts about Sanskrit Alphabet written by Tamil and Vedas

 

  1. Tamil or Sanskrit: Which is Older? | Tamil and Vedas

tamilandvedas.com/2014/07/16/tamil-or-sanskrit…

Tamil or Sanskrit: Which is Older? … my pet theory is Tamil and Sanskrit originated from a common source on the … comparative reconstruction pays no attention to …

  1. Tamil and Sanskrit | Tamil and Vedas

tamilandvedas.com/tag/tamil-and-sanskrit

Posts about Tamil and Sanskrit written by Tamil and Vedas. … (for old articles go to tamilandvedas.com OR … Tamil and Sanskrit, Tamil Grammar. Posted by Tamil …

 

–SUBHAM–

JUGGERNAUT AND LORD JAGANNATH! (Post No.5251)

Compiled by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 17-13  (British Summer Time)

 

Post No. 5251

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

What is the origin of the word Juggernaut?

Meaning in English dictionary:

Definition of juggernaut

 

1: a massive inexorable force, campaign, movement, or object that crushes whatever is in its path

  • an advertising juggernaut

 

  • a political juggernaut

2chiefly British a large heavy truck

xxx

 

 

Juggernaut is derived from Sanskrit word and modern North Indian languages such as Hindi:

Naut here is ‘nath’ Lord of the Universe (Jagath).

The compound jaganath, is a title of the Hindu god, Vishnu, especially in his eighth incarnation as Krishna.

 

Huge lorries are called juggernaut because the epithet of the deity had come in English to be associated with the enormously heavy chariot /rath which bears Jagannath in procession at the annual festival- rath yatra at the town of Puri in Orissa in north East India.

 

This has been reported by European travellers from 1321 CE and reports mentioned worshippers dying, crushed under the massive wheels.

 

Western observers’ usually disparaging accounts led to an immediate usage of juggernaut for any institution to which persons are ruthlessly sacrificed (OED 1933) before it was applied to a very large lorry for transporting goods by road, especially one that travels throughout Europe (Collins Dictionary 1979)

 

During the past 150 years, juggernaut served in a derogatory sense as a verb and an adjective as well as noun.

–Elenore Nesbitt, Senior Research Fellow Religious Education, University of Warwick

The Guardian Newspaper, Notes and Queries, Vol.5, Year 1994

 

My comments:

 

First it was used to do propaganda against Hindus by Christian missionaries. Slowly the dictionaries changed the meaning and made it milder and milder.

In fact not many people died in such Rath yatras. The crowd that gathers there is more than the population of several European and Pacific Ocean island countries.

Like they keep on changing the language of The Bible every year and now 200 different types of Bibles are available, the dictionaries also differ. Derogatory sense is left behind.

 

–SUBHAM–

 

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் எங்கே போனார்?- Part 1 (Post No.5250)

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 13-52  (British Summer Time)

 

Post No. 5250

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் என்ன செய்தார்? எங்கே போனார்?-1 (Post No.5250)

 

ஒரு அருமையான ராமாயண ஆராய்ச்சிப் புத்தகம், லண்டன் பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்தது. ராமன் 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். அதாவது 365 நாட்கள் X 14 ஆண்டுகள் + 3 லீப் வருட நாட்கள் = 5113 நாட்கள்.

 

இந்த 5113 நாட்களில் அவர் எங்கெங்கு போனார்? யார் யாரைப் பார்த்தார்? என்னென்ன செய்தார்? நாம் அனைவரும் யோசிக்காத வகையில் யோசித்து வால்மீகி ராமாயணப்படி தொகுத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் ராமாவதார் சர்மா .

 

ராமன் 14 ஆண்டுகளுக்குள் வராவிடில் தீக்குளித்து விடுவேன் என்று அருமைத் தம்பி பரதன் செப்பியதும், அதன்படி சரியாக 14 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமன் வந்ததும், பரதன் சொன்ன சொல் மீறாதவன் அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடப்போகிறான் என்று ஹனுமாரை ‘எமர்ஜென்ஸி’ பயணத்தில் ராமன் அனுப்பியதும் நாம் அறிந்ததே.

 

மற்ற விஷயங்களை நாம் நுணுகிப் பார்க்கவில்லை. டாக்டர் ராமாவதார் சர்மா செய்த ஆராய்ச்சியை டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்வாஹா – ‘’பாரதீய வரலாறு- ஒரு கண்ணோட்டம்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். இதோ சில சுவையான தகவல்கள்:–

 

கைகேயி உத்தரவு போட்டபின்னர் என்ன நடந்தது?

 

1.அயோத்தி- பிறந்த ஊரில்– ராம ஜன்ம பூமியில் — எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டார்- ஸீதா தேவியோடு கடும் வாக்குவாதம்; காடு என்பது கல், முள் நிறைந்தது என்பது ராமர் வாதம்- ஸீதையோ பிடிவாதம்- கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை- ராமன் ஸாமியே அப்பப்பா! என்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என்றாள். ராமனும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்- போகும் இடம் வெகு தூரம்!- புறப்படு என்றான்.

 

2.முதல் ஸ்டாப் (முதல் மண்டகப்படி)- தமஸா நதி

 

முதல் நாள் இரவு தமஸா நதிக் கரையில் தங்கினார்; ஏன்? அயோத்தி நகரமே திரண்டு எழுந்து பின்னால் வந்து விட்டது; அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்க வேண்டுமே! ராமனோ- சாந்த குண ஸ்வரூபன் – கோபமோ தாபமோ இல்லாத ஜீவன் முக்தன்.

 

3.அடுத்த மண்டகப்படி- பூர்வ சகியா–

அயோத்தி மக்களுக்கு பெரிய கும்பிடு போட்டார்; காம்ரேட்ஸ் (Comrades)! உங்கள் ஆதரவுக்கு நன்றி; தயவு செய்து திரும்பிப் போங்கள். என்னப்பன் தஸரதனும் , என் தம்பி பரதனும் உங்களைக் காத்து ரக்ஷிப்பர் என்றார். ராமன் சொல்லைத் தட்ட எவரால் முடியும்? தயக்கத்தோடு, மனக் கலக்கத்தோடு திரும்பினர்.

 

4.சூர்ய குண்டம்

ராமன், லக்ஷ்மணன், சீதா ஆகிய மூவரும் சூர்ய குண்டத்தில் குளித்தனர். சூர்ய பகவானை வணங்கினர்.

 

இப்பொழுது பைஸாபத் (அயோத்தி) மாவட்டத்திலிருந்து உத்தர பிரதேஸத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் நுழைந்தனர்.

 

 

  1. 5-வது மண்டகப்படி- வேதஸ்ருதி நதி

தற்போதைய அஷோக் நகர் அருகில் நதி யைக் கடந்தனர்.

  1. கோமதி நதி

அடுத்ததாக வழியில் தடை போட்ட நதி கோமதி. அதைத் தற்போதைய வால்மீகி ஆஸ்ரமம் அருகே கடந்து எதிர்க் கரை அடைந்தனர்.

 

ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே!

(ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

என்ற திரைப் படப் பாடல் என் காதில் ஒலிக்கிறது ( இதை எழுதும் போது)

 

 

7.பிரதாப்கார் மாவட்டத்தில் நுழைகின்றனர்

ஸ்யந்திகா (சாய் ஆறு) — ஸாய் நதியும் பராரியா ஆறும் கலக்கும் இடத்தில் நின்று இயற்கையை ரஸிக்கின்றனர்.

 

8.அடுத்ததாக வேத்ரவதி நதியை அடைகின்றனர் – தற்போது இந்த நதிக்கு சாகர்னி என்று பெயர்.

 

9.பாலுக்னி நதி –

நிறைய மணலும் கூழாங்கற்களும் நிறைந்ததால் இந்த நதியை பாலுக்னி என்று அழைப்பராம்.

 

இதைத் தாண்டியவுடன் ராமன் உத்தரப் பிரதேஸத்தின் பிரயாகை மாவட்டத்துக்குள் (இப்போதைய பெயர் அலஹாபாத்) பிரவேஸிக்கிறான்.

 

10.சிருங்கிபேர புரம்

‘குகனுடன் ஐவரானோம்’ என்ற கம்பன் பாடல் மூலம் பிரஸித்தி பெற்ற குகன் என்னும் வேடனைக் காண்கிறான் ராமன். ஸஹோதரனைப் போல அவன்  பாஸமும் பரிவும் நேஸமும் நட்பும் பாராட்டுகிறான். அவன் நிஷாத குல மன்னன். கங்கையைக் கடக்க நூற்றுக் கணக்கான படகுகளை அணிவகுக்கிறான்.

11.ஸீதா குண்டம்

கங்கையைக் கடந்தவுடன், அமைச்சன் ஸுமந்திரனைத் திருப்பி அனுப்புகிறான் ராமன்.

 

12.சிவன் கோவில்

ஸீதா தேவி, ஒரு குளத்திலிருந்து மண் எடுத்து சிவ லிங்கம் செய்து வழிபடுகிறாள்.

 

( இதை எழுதியவர் வால்மீகீ ராமாயணத்தோடு ஆங்காங்கே உள்ள ஸ்தல புராணக் கதைகளையும் இணைத்துப் படைத்துள்ளார் என்பதை நினைவிற் கொள்க.)

 

13.ராம ஜோய்தா

சரவா கிராமம் அருகில் ராமர் குளித்தார்.

 

14.பரத்வாஜ மஹரிஷியுடன் சந்திப்பு

 

ராமன் முதலில் சந்தித்த பெரிய ரிஷி பரத்வாஜர். அவரது ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு. அது கங்கை நதிக் கரையில் அமைந்தது.

 

15.ஆலமர வழிபாடு (யமுனை நதிக்கரை)

 

ஸீதா தேவி அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தை வழிபடுகிறாள்

 

16.. பதினாறாவது மண்டகப்படி – சங்கம்

 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் மிகப் பெரிய கும்பமேளா திருவிழா நடக்கும் த்ரிவேணி சங்கமத்தில் கங்கை– யமுனை- ஸரஸ்வதி — நதி கலக்குமிடத்தில் புண்ய ஸ்நானம்.

17.ஸீதா ரஸோய் (ஜஸ்ரா பஜார்)

இங்கு மிகப் பழைய குகை ஒன்று இருக்கிறது. அங்கு ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் ஸீதா சமைத்து அறுசுவை உண்டி படைத்தாள்

 

பாண்டா மாவட்டத்தில் நுழைகின்றனர்

  1. சிவ் மந்திர்/ சிவன் கோவில் (ரிஷ்யான் ஜங்கல்)

கானகம் வாழ் ரிஷிகளின் கூட்டத்துடன் ராமன் சந்திப்பு

  1. ஸீதா ரஸோய் (ஜன் வன்)

ஸீதா தேவி இங்கு அரிசிச் சோறு உண்டாக்கினாள்.

 

TO BE CONTINUED……………………………….

ALL PROSTITUTES CAN WEAR JEWELS- ENGLISH KING’S ORDER (Post No.5249)

 

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 9-35 am  (British Summer Time)

 

Post No. 5249

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

VANITY ANECDOTES continued

 

MY DAD WANTS TO BE A BRIDEGROOM IN EVERY WEDDING!

It was one of his own sons who so aptly characterised Theodore Roosevelt, saying,
“Father always had to be the centre of attention. When he went to a wedding, he wanted to be the bride groom; and when he went to a funeral, he wanted to be the corpse”.

Xxxx

DISRAELI’S TRICK

There is a good story told of the way Disraeli got rid of an unfortunate applicant for a baronetcy (the rank of a baronet) upon whom, for many reasons, it was impossible to confer the honour.
“You know I cannot give you a baronetcy, said Disraeli, but you can tell your friends I offered you a baronetcy and that you refused it. That is far better.”

Xxxx

GENERAL WOULD HAVE DIED YEARS AGO!– LINCOLN

In an interview between President Lincoln and Petroleum V. Nasby, the name came up of a recently deceased politician of Illinois whose merit was blemished by great vanity. His funeral was very largely attended.
“If General……….
Had known how big a funeral he would have had, said Mr Lincoln, he would have died years ago”.

Xxx

YOU ARE WONDERFUL!

Oscar Levant was known for his self-esteem. Occasionally he would tell this story on himself. “Once I was saying to an old friend how remarkable was our congeniality since we had practically nothing in common.
Oh, but we have, replied the friend, I think you are wonderful and you agree with me.”

Xxx

HENRY IV EXEMPTED PROS.
Henry IV enacted some sumptuary laws, prohibiting the use of gold and jewels in dress; but they were for some time ineffectual. He passed a supplement to them which completely answered his purpose. In this last he exempted from the prohibitions of the former after one month, all prostitutes and pickpockets. Next day there was not a jewel nor golden ornament to be seen.

Xxx

I AM D’ANNUNZIO! DON’T YOU KNOW?

In London, D Annunzio, the Italian poet asked a policeman to direct him to his destination and remarked,
“I am D Annunzio! The bobby did not understand. Where upon the genius burst forth into oaths and commanded his secretary to present that ignorant lout with copies of all his works”.
Xxx SUBHAM XXX